Mar 16, 2009

உனக்கானவையே...



உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!



இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!



என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....



ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....

201 கருத்துக்கள்:

«Oldest   ‹Older   1 – 200 of 201   Newer›   Newest»
நட்புடன் ஜமால் said...

\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

அற்புதம்

ஆயில்யன் said...

//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//


நல்லா இருக்கு :)

G3 said...

3rdu :)))

இராகவன் நைஜிரியா said...

// இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!! //

வாவ்... சூப்பர்.

G3 said...

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//


I loved this one :)))

இராகவன் நைஜிரியா said...

// ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று.... //

அற்புதம்...

காதலின் வலியை அழகாக சொல்லியுள்ளீர்கள்..

தமிழ் அமுதன் said...

super

அ.மு.செய்யது said...

//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

உண்மை தான்...ஆனால் கண்ணீர் துளிகளின் இழப்பு மற்ற இழப்புகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை..

வலி...!!!!

அ.மு.செய்யது said...

//\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

இந்த வரிகள் சூப்பர்...


அசத்திட்டேள்..

Karthik said...

Back with Bang!

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....

Superb one. :)

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை. கடைசி பத்தியில் தெரிகிற நம்பிக்கை அருமை. உங்கள் வலைப்பூ டெம்ப்ளேட் மாற்றமும் அருமை:)!

கணினி தேசம் said...

அட!! வலைப்பட்டை மாத்திட்டீங்களா?

கணினி தேசம் said...

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

நல்லாயிருக்கு

கணினி தேசம் said...

//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//

விமானத்துல போகும்போது கூடவா?
கி.கி.கி!!

கணினி தேசம் said...

கவிதை நலம்.

gayathri said...

ella kavithaium nalla irukupa

பழமைபேசி said...

Present Ma'm.....

அன்புடன் அருணா said...

//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//

அட!!!!
நல்லாருக்கே!!!
அன்புடன் அருணா

Rajan said...

vaazhthugal

அபி அப்பா said...

பத்து:-))

அபி அப்பா said...

நம்ம அக்ரிமெண்ட் படி நான் பத்து பின்னூட்டம் போட்டேன். இது 11.

நல்லா இருக்கு கவிதை! படங்களும் அருமையோ அருமை!
சூப்பர்!

Karthik said...

Enakku kavida purila... aanalum akkakoda anbu mirathukku commenturen

Karthik said...

arumai

abaaram


arpudam

aaravaaram


attagaasam

Karthik said...

6*4=24

Karthik said...

5*5=25

Karthik said...

idhu thaan KANAKKU valakku illama comment panradhu!!! :D 5 potaachu.. seri vaanga nambha dealings!!

நசரேயன் said...

//உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்! //

யாராவது வந்து தவத்தை கலைங்க

நசரேயன் said...

//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!//

சரி.. சரி.. நீங்க சொன்னா சரிதான்

நசரேயன் said...

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

திரும்பி வந்தா காணமல் போனவர்கள் பட்டியல ஒன்னு ௬டிவிடும்

நசரேயன் said...

//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று.... //

நம்ம ஊர் பேருந்துல இதுக்கு வாய்ப்பே இல்லையே !!!!

நாணல் said...

படங்களுக்கு ஏற்ற கவிதையா, இல்லை கவிதைக்கு ஏற்ற படமா...
ரெண்டுமே அருமை பூர்னிமா...

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

:(.... கவிதையின் சோகம்...
இப்படி ஒரு காதலியை காக்கவைதாலும் , காக்க வேண்டி வருவன் காதலன்.....

- இரவீ - said...

//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!//

அருமை அருமை ...
கலக்குங்க ....

எனக்கு உங்க பழைய பதிவட்டை மிகவும் பிடித்திருந்தது.

அபி அப்பா said...

\\உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!\\

நான் இதுக்கெ எல்லாம் காமடியா பின்னூட்டம் போட்டுடலாம்! ஆனா மாப்பிக்கி பல் முளைக்கும் நேரம். அவனை விட்டு என்னை கடிக்க சொல்லிடுவீங்க!

ஹேமா said...

// இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!! //

பூர்ணி,காதலின் ஏக்கம் தவிப்பாய் வரிகளில் தவித்துக் கிடக்கிறது அருமை.

Anonymous said...

என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....////


வாழ்த்துக்கள்! ரொம்ப அழகு இந்த வரிகள்!

புதியவன் said...

//உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!/

இப்படியெல்லாம் தவமிருந்தால் கண்டிப்பா வரம் கிடைக்கும்...

புதியவன் said...

//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!//

வாவ்...இது ரொம்ப நல்லா இருக்கு

புதியவன் said...

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

இந்த காத்திருப்பும் கூட அழகாத்தான் இருக்கு...

புதியவன் said...

//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//

காதல் பயணத்தின் எதிர் பார்ப்பு வெகு அழகு...

‘பயணத்திலும்’

*இயற்கை ராஜி* said...

என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....//


super nga..

*இயற்கை ராஜி* said...

ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//

ithu athai vida alagu..

*இயற்கை ராஜி* said...

அற்புதம்!
அருமை!!
Super!!!

Anonymous said...

அருமை...

குடுகுடுப்பை said...

\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

சொன்னதெல்லாம் செய்கிறேன்
எனக்கொரு காதலி கிடைத்தால்
ஆனா கிடைக்கலியே

கார்க்கிபவா said...

ஒரு நிமிஷம் ஸ்ரீமதி கடையோன்னு நினைச்சுட்டேன்..

டெம்ப்ளேட் சூப்பர்

Sanjai Gandhi said...

கவிதையும் நல்லா இருக்கு.. புது டெம்ளெட்டும் கலக்குது.. ;)

நட்புடன் ஜமால் said...

வரவை எண்ணிய தவம் புரிதலோடு


நல்ல துவக்கம்

நல்ல தொடரும் தவம்! நல்லதுக்காக

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

அற்புதம்

//

தாங்க்யூ ஜமால்:)

S.A. நவாஸுதீன் said...

\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் பாடலின் உணர்வுகளை உங்களின் வரிகளும் உணர்த்தியது

அருமை, பின்னிட்டீங்க

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//


நல்லா இருக்கு :)

//

thanks Anna:)

Poornima Saravana kumar said...

// G3 said...
3rdu :)))

//

அப்படீனா???? ஓ! 3வது பிடிச்சிருக்கா!

Poornima Saravana kumar said...

// இராகவன் நைஜிரியா said...
// இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!! //

வாவ்... சூப்பர்.

//

நன்றி:)

Poornima Saravana kumar said...

// G3 said...
//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//


I loved this one :)))

//

:))

Poornima Saravana kumar said...

// இராகவன் நைஜிரியா said...
// ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று.... //

அற்புதம்...

காதலின் வலியை அழகாக சொல்லியுள்ளீர்கள்..

//

காதலில் வலிகூட ஒரு விதமான சுகம் தான்!

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
super

//
thanks annaa:))

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

உண்மை தான்...ஆனால் கண்ணீர் துளிகளின் இழப்பு மற்ற இழப்புகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை..

வலி...!!

//

சரிதான்..

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
//\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

இந்த வரிகள் சூப்பர்...


அசத்திட்டேள்..

//

நன்றி செய்யது:)

நட்புடன் ஜமால் said...

கண்ணீர் இழப்புகள்

நன்மையாக முடிந்தால் சரியே

Poornima Saravana kumar said...

// Karthik said...
Back with Bang!

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....

Superb one. :)

//

வா கார்த்தி... பிடிச்சிருக்கா... ரொம்ப நன்றிப்பா:)

நட்புடன் ஜமால் said...

டேய் நவாஸு உன்ன கூப்பிட்டா நீ 50 அடிச்சிட்டியா இங்க

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
கண்ணீர் இழப்புகள்

நன்மையாக முடிந்தால் சரியே

//

மனித மனம் எதிர்பார்ப்பது அதைத்தானே!!

வேத்தியன் said...

வந்தேன்...

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
டேய் நவாஸு உன்ன கூப்பிட்டா நீ 50 அடிச்சிட்டியா இங்க

//

யார் நவாஸு???

வேத்தியன் said...

// உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
//


அட..
ஆரம்பமே அசத்தல்...

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
வந்தேன்...

//

வாங்க:)

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
//

அட..
ஆரம்பமே அசத்தல்...
//

நன்றிங்க:))

வேத்தியன் said...

// இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!! //


அருமை அருமை...

நட்புடன் ஜமால் said...

ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

நட்புடன் ஜமால் said...

\\Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
டேய் நவாஸு உன்ன கூப்பிட்டா நீ 50 அடிச்சிட்டியா இங்க

//

யார் நவாஸு???\\

புது டிக்கட்ஸ் நம்ம பிரண்ட்ஸ்

Poornima Saravana kumar said...

// ராமலக்ஷ்மி said...
நல்ல கவிதை. கடைசி பத்தியில் தெரிகிற நம்பிக்கை அருமை. உங்கள் வலைப்பூ டெம்ப்ளேட் மாற்றமும் அருமை:)!

//

வாங்க அக்கா!

உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி:)

வேத்தியன் said...

// என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை..... //


நல்ல வரிகள்...
நானும் யோசிக்கிறேன், வரமாட்டேங்குதே...
:-)))

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//



நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்//

ஆஹா ஜமால்... கைவசம் நிறைய இருக்கும் போல!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
டேய் நவாஸு உன்ன கூப்பிட்டா நீ 50 அடிச்சிட்டியா இங்க

//

யார் நவாஸு???\\

புது டிக்கட்ஸ் நம்ம பிரண்ட்ஸ்

//

ஓ!!!

வேத்தியன் said...

// ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று.... //


மொத்தக் கவிதையும் அருமை...
வாழ்த்துகள்...

நட்புடன் ஜமால் said...

\\கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....\\

என்னே புரிதல் ...

அருமைப்பா!

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை..... //

நல்ல வரிகள்...
நானும் யோசிக்கிறேன், வரமாட்டேங்குதே...
:-)))

//

அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க????

நட்புடன் ஜமால் said...

சும்மா கில்லி மாதிரி 75 வுழுந்தாச்சா

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று.... //

மொத்தக் கவிதையும் அருமை...
வாழ்த்துகள்...

//

மிக்க நன்றி:)

வேத்தியன் said...

// நட்புடன் ஜமால் said...

ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன் //


ஜமால் அண்ணே...
கலக்குறீங்க போங்க...
:-)

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
அட!! வலைப்பட்டை மாத்திட்டீங்களா?

//

ஆமாங்க!

வேத்தியன் said...

// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை..... //

நல்ல வரிகள்...
நானும் யோசிக்கிறேன், வரமாட்டேங்குதே...
:-)))

//

அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க???? //


கவிதை தாங்க...
அதான் வரமாட்டேங்குது...

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


ஜமால் அண்ணே...
கலக்குறீங்க போங்க...
:-)

//

ரிப்பீட்டேய்ய்ய்

RAMYA said...

//
உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
//

முதலில் படம் சூப்பர் கண்ணம்மா!!

சரி நானும் உன்னுடன் சேர்ந்து தவம் இருக்கின்றேன்.

என்ன செய்ய ஒரு துனை வேண்டுமே தனியா எவ்வளவு நேர்ம் தான்
என் சகோதரி அமர்ந்து இருப்பது.
அதான்..................

நட்புடன் ஜமால் said...

\\ஆஹா ஜமால்... கைவசம் நிறைய இருக்கும் போல!\\

இது சினிமா பாட்டுங்க

ஞாபகம் வந்தது போட்டேன் ...

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க???? //

கவிதை தாங்க...
அதான் வரமாட்டேங்குது...

//


ஏன்ன்ன்ன்???????/

RAMYA said...

//
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

இந்தப்படம் அதை விட சூப்பர் ஒ சூப்பர்!!

என்ன செய்வது இழப்பு தாங்க முடியாமல் தானே கண்ணீர் துளி வருகின்றது.

கண்ணீர் துளிகள் நிற்பதற்குள் இழப்பு காணாமல் போய்விடும்

Poornima Saravana kumar said...

// RAMYA said...
//
உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
//

முதலில் படம் சூப்பர் கண்ணம்மா!!

சரி நானும் உன்னுடன் சேர்ந்து தவம் இருக்கின்றேன்.

என்ன செய்ய ஒரு துனை வேண்டுமே தனியா எவ்வளவு நேர்ம் தான்
என் சகோதரி அமர்ந்து இருப்பது.
அதான்..................

//

தங்கச்சிமேல் என்னா ஒரு பாசம்!!
இப்படி ஒரு சகோதரி கிடைக்க என்ன தவம் செய்தேன் நான்!!!

நட்புடன் ஜமால் said...

ஆஹா! ரம்யா உங்களுக்கு துணையா

அதான் ப்லாக் படிக்க டெய்லி யார்ன்னா வருவாங்களே

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\ஆஹா ஜமால்... கைவசம் நிறைய இருக்கும் போல!\\

இது சினிமா பாட்டுங்க

ஞாபகம் வந்தது போட்டேன் ...
//

ஓஹோ!!

வேத்தியன் said...

// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க???? //

கவிதை தாங்க...
அதான் வரமாட்டேங்குது...

//


ஏன்ன்ன்ன்???????/ /


ஏதாச்சும் இருந்தா தானே வர, எழுத...
உள்ள ஒன்னுமே இல்ல கவிதையைப் பத்தி...
அதான்...
:-)

Poornima Saravana kumar said...

// RAMYA said...
//
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

இந்தப்படம் அதை விட சூப்பர் ஒ சூப்பர்!!

என்ன செய்வது இழப்பு தாங்க முடியாமல் தானே கண்ணீர் துளி வருகின்றது.

கண்ணீர் துளிகள் நிற்பதற்குள் இழப்பு காணாமல் போய்விடும்

//

எனக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்சது!

RAMYA said...

//
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....
//

நோ நோ எதுக்கு காத்துக் கொண்டு இருக்கின்றது??

தவறாமல் வந்து விடவேண்டும்.

இல்லையேல் அங்கே ஆட்டோ வரும்
கடைசியாக வராமல் போனால் நாங்க ஒன்னும் ஒத்துக் கொள்ள மாட்டோம்.

காத்திருக்கும் நாங்கள் என்ன லூசா ??

நட்புடன் ஜமால் said...

\\கண்ணீர் துளிகள் நிற்பதற்குள் இழப்பு காணாமல் போய்விடும்\\

நல்லா சொன்னீங்க ரம்யா

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க???? //

கவிதை தாங்க...
அதான் வரமாட்டேங்குது...

//


ஏன்ன்ன்ன்???????/ /

ஏதாச்சும் இருந்தா தானே வர, எழுத...
உள்ள ஒன்னுமே இல்ல கவிதையைப் பத்தி...
அதான்...
:-)

//

எம்ட்டியா?

நட்புடன் ஜமால் said...

\\காத்திருக்கும் நாங்கள் என்ன லூசா ??\\

டவுட் இருந்தா விக்கிபீடியாவில் தேடுங்கள்

RAMYA said...

//
ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....
//

அட போப்பா வராட்டி கட்டி இழுத்துக்கிட்டு வரலாம் இதுக்கு போய்.


நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்சது!\\

சரி

இப்ப இன்னா மேட்டரு ...

Poornima Saravana kumar said...

// RAMYA said...
//
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....
//

நோ நோ எதுக்கு காத்துக் கொண்டு இருக்கின்றது??

தவறாமல் வந்து விடவேண்டும்.

இல்லையேல் அங்கே ஆட்டோ வரும்
கடைசியாக வராமல் போனால் நாங்க ஒன்னும் ஒத்துக் கொள்ள மாட்டோம்.

காத்திருக்கும் நாங்கள் என்ன லூசா ??

//

அடிச்சுத் தூக்கிருவீகளோ!!!

நட்புடன் ஜமால் said...

\\
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.\\

கவலையே அதானே!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

உண்மை தான்...ஆனால் கண்ணீர் துளிகளின் இழப்பு மற்ற இழப்புகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை..

வலி...!!!!

//


கண்ணம்மா அனுபவம் பேசுது எலிக்கு !!

என்கினகுள்ளே மாட்டிச்சோ பாவம் எலி!!

வேத்தியன் said...

// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க???? //

கவிதை தாங்க...
அதான் வரமாட்டேங்குது...

//


ஏன்ன்ன்ன்???????/ /

ஏதாச்சும் இருந்தா தானே வர, எழுத...
உள்ள ஒன்னுமே இல்ல கவிதையைப் பத்தி...
அதான்...
:-)

//

எம்ட்டியா? //


ஆமாங்க...
இதை சொல்ல 5 பின்னுட்டம் தேவைப்பட்டிருக்கு...
:-)

நட்புடன் ஜமால் said...

100 போட்டாச்சா

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\காத்திருக்கும் நாங்கள் என்ன லூசா ??\\

டவுட் இருந்தா விக்கிபீடியாவில் தேடுங்கள்

//

யக்கோவ்...இங்கன பாருங்க...

வேத்தியன் said...

ரம்யா தான் 100...
வாழ்த்துகள்...

நட்புடன் ஜமால் said...

ரம்யா 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

நட்புடன் ஜமால் said...

என்ன Mடீயா

உம்Tயா

என்னாதிது

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\எனக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்சது!\\

சரி

இப்ப இன்னா மேட்டரு ...

//

அதான் மேட்டரே!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.\\

கவலையே அதானே!

//

அக்கா நான் சொல்லலை:(

நட்புடன் ஜமால் said...

\\Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\காத்திருக்கும் நாங்கள் என்ன லூசா ??\\

டவுட் இருந்தா விக்கிபீடியாவில் தேடுங்கள்

//

யக்கோவ்...இங்கன பாருங்க...\\

என்ன பூர்ணி

எப்ப நல்லவுகளா ஆனீய!

வேத்தியன் said...

// நட்புடன் ஜமால் said...

100 போட்டாச்சா //


ஆமாங்கோ...
நீங்க நெம்ப லேட்டு...
:-)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.\\

கவலையே அதானே!

//


பாவிங்களா நாங்க கோட்டை கட்டினா நீங்க வந்து கோடி ஏத்துவீங்களா ?

இது நான் இல்லே கணை தேசம் எங்கோ உதிர்த்த காவியம்!!

யாரு நூறு ??

Poornima Saravana kumar said...

// RAMYA said...
//
அ.மு.செய்யது said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

உண்மை தான்...ஆனால் கண்ணீர் துளிகளின் இழப்பு மற்ற இழப்புகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை..

வலி...!!!!

//


கண்ணம்மா அனுபவம் பேசுது எலிக்கு !!

என்கினகுள்ளே மாட்டிச்சோ பாவம் எலி!!

//

செய்யது சிக்கிட்டீகளா???

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ரம்யா 100ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

//


ME yes ME................

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


அப்படி வராத அளவுக்கு என்னத்த யோசிக்கறீங்க???? //

கவிதை தாங்க...
அதான் வரமாட்டேங்குது...

//


ஏன்ன்ன்ன்???????/ /

ஏதாச்சும் இருந்தா தானே வர, எழுத...
உள்ள ஒன்னுமே இல்ல கவிதையைப் பத்தி...
அதான்...
:-)

//

எம்ட்டியா? //

ஆமாங்க...
இதை சொல்ல 5 பின்னுட்டம் தேவைப்பட்டிருக்கு...
:-)

//

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்க.. எதையும் முயற்சித்தால் முடியும்!!

நட்புடன் ஜமால் said...

\\அக்கா நான் சொல்லலை:(\\

என்னா சாரல் அடிக்காம பெசலு அடிக்குது

RAMYA said...

// Poornima Saravana kumar said...
// RAMYA said...
//
அ.மு.செய்யது said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
//

உண்மை தான்...ஆனால் கண்ணீர் துளிகளின் இழப்பு மற்ற இழப்புகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை..

வலி...!!!!

//


கண்ணம்மா அனுபவம் பேசுது எலிக்கு !!

என்கினகுள்ளே மாட்டிச்சோ பாவம் எலி!!

//

செய்யது சிக்கிட்டீகளா???

//

செய்யது சிக்கி பல நாட்கள் ஆகிவிட்டது.

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ!!

வேத்தியன் said...

// RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.\\

கவலையே அதானே!

//


பாவிங்களா நாங்க கோட்டை கட்டினா நீங்க வந்து கோடி ஏத்துவீங்களா ?

இது நான் இல்லே கணை தேசம் எங்கோ உதிர்த்த காவியம்!!

யாரு நூறு ?? //


நீங்க தாங்க...
வாழ்த்துகள்...

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\காத்திருக்கும் நாங்கள் என்ன லூசா ??\\

டவுட் இருந்தா விக்கிபீடியாவில் தேடுங்கள்

//

யக்கோவ்...இங்கன பாருங்க...\\

என்ன பூர்ணி

எப்ப நல்லவுகளா ஆனீய!

Tue Mar 17, 01:51:00 AM

//

நாங்க எப்பவும் நல்லவுக தான்:)
நம்பனும்!

RAMYA said...

//
வேத்தியன் said...
// நட்புடன் ஜமால் said...

100 போட்டாச்சா //

ஆமாங்கோ...
நீங்க நெம்ப லேட்டு...
:-)
//

வேத்தியன் லோகோ நல்ல இருக்கு!!

RAMYA said...

//
வேத்தியன் said...
// RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.\\

கவலையே அதானே!

//


பாவிங்களா நாங்க கோட்டை கட்டினா நீங்க வந்து கோடி ஏத்துவீங்களா ?

இது நான் இல்லே கணை தேசம் எங்கோ உதிர்த்த காவியம்!!

யாரு நூறு ?? //

நீங்க தாங்க...
வாழ்த்துகள்...

//

நன்றி வேத்தியன்!!

வேத்தியன் said...

// Poornima Saravana kumar said.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்க.. எதையும் முயற்சித்தால் முடியும்!! //


சரி சரி...
ஏதோ நீங்க சொல்ரதால நம்புறேன்...
:-)

Poornima Saravana kumar said...

// RAMYA said...
//
நட்புடன் ஜமால் said...
\\
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் கவலை படவேண்டாம்.\\

கவலையே அதானே!

//


பாவிங்களா நாங்க கோட்டை கட்டினா நீங்க வந்து கோடி ஏத்துவீங்களா ?

இது நான் இல்லே கணை தேசம் எங்கோ உதிர்த்த காவியம்!!

யாரு நூறு ??

//

அதிலென்ன சந்தேகம் நீங்க தான் 100:)

RAMYA said...

சரி நான் வாரேன் இம்சை அரசன் காலிங்!!

வேத்தியன் said...

// RAMYA said...

//
வேத்தியன் said...
// நட்புடன் ஜமால் said...

100 போட்டாச்சா //

ஆமாங்கோ...
நீங்க நெம்ப லேட்டு...
:-)
//

வேத்தியன் லோகோ நல்ல இருக்கு!! //


நெம்ப நன்றிங்க...

வேத்தியன் said...

125

நட்புடன் ஜமால் said...

125 வந்தாச்சா

சரிதான்

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\அக்கா நான் சொல்லலை:(\\

என்னா சாரல் அடிக்காம பெசலு அடிக்குது

//

:(

வேத்தியன் said...

யே....
நான் தான் 125...

Poornima Saravana kumar said...

// RAMYA said...

செய்யது சிக்கிட்டீகளா???

//

செய்யது சிக்கி பல நாட்கள் ஆகிவிட்டது.

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ!!//
செய்யது சொல்லவேயில்லை:(((

//

RAMYA said...

//
வேத்தியன் said...
யே....
நான் தான் 125...

//

Congrats வேத்தியன்!!

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்க.. எதையும் முயற்சித்தால் முடியும்!! //

சரி சரி...
ஏதோ நீங்க சொல்ரதால நம்புறேன்...
:-)

//

வேற வழி:)

வேத்தியன் said...

// RAMYA said...

//
வேத்தியன் said...
யே....
நான் தான் 125...

//

Congrats வேத்தியன்!! //


நன்றி நன்றி...

வேத்தியன் said...

// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்க.. எதையும் முயற்சித்தால் முடியும்!! //

சரி சரி...
ஏதோ நீங்க சொல்ரதால நம்புறேன்...
:-)

//

வேற வழி:) //


அதானே ???
:-)

வேத்தியன் said...

எங்க ஜமால் அண்ணனைக் காணோம்???
எஸ்கேப்பா ???

Poornima Saravana kumar said...

// RAMYA said...
சரி நான் வாரேன் இம்சை அரசன் காலிங்!!

//

காலக் கட் பன்னிருங்க:)))

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
எங்க ஜமால் அண்ணனைக் காணோம்???
எஸ்கேப்பா ???

//

கூகுளில் தேடுவோமா???

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

நல்லாயிருக்கு

//

:)

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//

விமானத்துல போகும்போது கூடவா?
கி.கி.கி!!

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
வந்து பார்க்கவும்...

//

வாறோம்:)

வேத்தியன் said...

// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
எங்க ஜமால் அண்ணனைக் காணோம்???
எஸ்கேப்பா ???

//

கூகுளில் தேடுவோமா??? //


வேணாம்...
அவர் தானே விக்கிபீடியான்னாரு...
அப்போ அங்க தான் தேடலாம்...
கிடைப்பாரா இருக்கும்...
:-)

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
கவிதை நலம்.

//

நல்லது

Poornima Saravana kumar said...

// gayathri said...
ella kavithaium nalla irukupa
//

thanks:)

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
// Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
எங்க ஜமால் அண்ணனைக் காணோம்???
எஸ்கேப்பா ???

//

கூகுளில் தேடுவோமா??? //

வேணாம்...
அவர் தானே விக்கிபீடியான்னாரு...
அப்போ அங்க தான் தேடலாம்...
கிடைப்பாரா இருக்கும்...
:-)//

அதுவும் சரிதான்

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
Present Ma'm.....
//

சரிங்க:)

Poornima Saravana kumar said...

// அன்புடன் அருணா said...
//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//

அட!!!!
நல்லாருக்கே!!!
அன்புடன் அருணா

//

மகிழ்ச்சி!

Poornima Saravana kumar said...

// rajan RADHAMANALAN said...
vaazhthugal

//

நன்றி

Poornima Saravana kumar said...

// அபி அப்பா said...
பத்து:-))

//

நீங்க புத்திசாலிங்கறது எனக்கு தெரியும்:)

Poornima Saravana kumar said...

// அபி அப்பா said...
நம்ம அக்ரிமெண்ட் படி நான் பத்து பின்னூட்டம் போட்டேன். இது 11.

நல்லா இருக்கு கவிதை! படங்களும் அருமையோ அருமை!
சூப்பர்!

//

நன்னி

S.A. நவாஸுதீன் said...

மிகவும் ரசித்தேன்

வாழ்த்துக்கள்

வேத்தியன் said...

ஆஹா...
Syed Ahamed Navasudeen...
வந்ததும் வந்தீங்க...
கொஞ்சம் லேட்டா வந்திருக்க கூடாது???
என்னோட 150 கனவையே சுட்டுட்டீங்களே...
:-)
பரவாயில்ல விடுங்க...
அடுத்த முறை போட்டுரலாம்...
:-)

Poornima Saravana kumar said...

// Karthik said...
Enakku kavida purila... aanalum akkakoda anbu mirathukku commenturen

//

நீ பயந்திட்டியா??????

Poornima Saravana kumar said...

// Karthik said...
6*4=24

//

இதெல்லாம் நெம்ப ஓவரு

Poornima Saravana kumar said...

// Karthik said...
idhu thaan KANAKKU valakku illama comment panradhu!!! :D 5 potaachu.. seri vaanga nambha dealings!!

//

இதுல மட்டும் கரெக்ட்டா இருப்பியே

S.A. நவாஸுதீன் said...

வேத்தியன் said...

ஆஹா...
Syed Ahamed Navasudeen...
வந்ததும் வந்தீங்க...
கொஞ்சம் லேட்டா வந்திருக்க கூடாது???
என்னோட 150 கனவையே சுட்டுட்டீங்களே...
:-)
பரவாயில்ல விடுங்க...
அடுத்த முறை போட்டுரலாம்...
:-)

இதுல விசேஷம் என்னன்ன 50 போட்டு அவுட் ஆகாம 150 போட்டிருக்கேன். இது எப்டி இருக்கு. ரெண்டுமே by chance தான்

Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...
ஆஹா...
Syed Ahamed Navasudeen...
வந்ததும் வந்தீங்க...
கொஞ்சம் லேட்டா வந்திருக்க கூடாது???
என்னோட 150 கனவையே சுட்டுட்டீங்களே...
:-)
பரவாயில்ல விடுங்க...
அடுத்த முறை போட்டுரலாம்...
:-)

//

அச்சச்சோ:(

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
//உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்! //

யாராவது வந்து தவத்தை கலைங்க

//

என்ன ஒரு நல்ல எண்ணம்...

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!//

சரி.. சரி.. நீங்க சொன்னா சரிதான்

//

:(

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

திரும்பி வந்தா காணமல் போனவர்கள் பட்டியல ஒன்னு ௬டிவிடும்

//

ஆஹா!!!!!!!!!

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று.... //

நம்ம ஊர் பேருந்துல இதுக்கு வாய்ப்பே இல்லையே !!!!

//

உண்மைதான்:(

Poornima Saravana kumar said...

// நாணல் said...
படங்களுக்கு ஏற்ற கவிதையா, இல்லை கவிதைக்கு ஏற்ற படமா...
ரெண்டுமே அருமை பூர்னிமா...

//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

:(.... கவிதையின் சோகம்...
இப்படி ஒரு காதலியை காக்கவைதாலும் , காக்க வேண்டி வருவன் காதலன்.....

//

நன்றிங்க நாணல்:))

என்னாச்சுங்க ரொம்ப நாளா காணலை!

Poornima Saravana kumar said...

// Ravee (இரவீ ) said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!//

அருமை அருமை ...
கலக்குங்க ....

எனக்கு உங்க பழைய பதிவட்டை மிகவும் பிடித்திருந்தது.

//

நன்றிங்க:)

ஏங்க இது பிடிக்கலையா??

Poornima Saravana kumar said...

// அபி அப்பா said...
\\உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!\\

நான் இதுக்கெ எல்லாம் காமடியா பின்னூட்டம் போட்டுடலாம்! ஆனா மாப்பிக்கி பல் முளைக்கும் நேரம். அவனை விட்டு என்னை கடிக்க சொல்லிடுவீங்க!

//

அந்த பயம் இருக்கட்டும்:)

Poornima Saravana kumar said...

// ஹேமா said...
// இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!! //

பூர்ணி,காதலின் ஏக்கம் தவிப்பாய் வரிகளில் தவித்துக் கிடக்கிறது அருமை
//

நன்றிங்க:)

Poornima Saravana kumar said...

// ஷீ-நிசி said...
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....////


வாழ்த்துக்கள்! ரொம்ப அழகு இந்த வரிகள்!

//

:)

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!/

இப்படியெல்லாம் தவமிருந்தால் கண்டிப்பா வரம் கிடைக்கும்...

//

கிடைத்தால் மகிழ்ச்சி:)

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!//

வாவ்...இது ரொம்ப நல்லா இருக்கு
//

நன்றி

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....//

இந்த காத்திருப்பும் கூட அழகாத்தான் இருக்கு...

//

:)

Poornima Saravana kumar said...

// இய‌ற்கை said...
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....//


super nga..

//

நன்றி

Poornima Saravana kumar said...

// இய‌ற்கை said...
அற்புதம்!
அருமை!!
Super!!!

//

:)

Poornima Saravana kumar said...

// Thooya said...
அருமை...

//

நன்றி

Poornima Saravana kumar said...

// குடுகுடுப்பை said...
\\என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை....\\

சொன்னதெல்லாம் செய்கிறேன்
எனக்கொரு காதலி கிடைத்தால்
ஆனா கிடைக்கலியே

//

:))))))))))

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
ஒரு நிமிஷம் ஸ்ரீமதி கடையோன்னு நினைச்சுட்டேன்..

டெம்ப்ளேட் சூப்பர்

//

Thanks a lot:)

Poornima Saravana kumar said...

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
கவிதையும் நல்லா இருக்கு.. புது டெம்ளெட்டும் கலக்குது.. ;)
//


thanks annaa:))

வேத்தியன் said...

175

வேத்தியன் said...

நாந்தே 175...
:-)

நிஜமா நல்லவன் said...

அற்புதம்!

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு :)

நிஜமா நல்லவன் said...

வாவ்... சூப்பர்.

நிஜமா நல்லவன் said...

I loved this one :)))

நிஜமா நல்லவன் said...

இந்த வரிகள் சூப்பர்...


அசத்திட்டேள்..

நிஜமா நல்லவன் said...

ella kavithaium nalla irukupa

நிஜமா நல்லவன் said...

அட!!!!
நல்லாருக்கே!!!

நிஜமா நல்லவன் said...

arumai

abaaram


arpudam

aaravaaram


attagaasam

நிஜமா நல்லவன் said...

அட..
ஆரம்பமே அசத்தல்...

நிஜமா நல்லவன் said...

பாருங்க எவ்ளோ டெம்ப்ளேட் கமெண்ட் உங்களுக்கு விழுந்திருக்குன்னு....:))

Poornima Saravana kumar said...

நிஜமா நல்லவன்....என்ன இதெல்லாம்????

Anonymous said...

குட்டி குட்டியாய் அழகான காத்திருப்புகள்...

நட்புடன் ஜமால் said...

டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போட்ட நல்லவரு வாழ்க

வால்பையன் said...

ஏன் இம்புட்டு சோகம்!

நட்புடன் ஜமால் said...

\\Poornima Saravana kumar said...

// வேத்தியன் said...


ஜமால் அண்ணே...
கலக்குறீங்க போங்க...
:-)

//

ரிப்பீட்டேய்ய்ய்\\

நன்றிங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\முதலில் படம் சூப்பர் கண்ணம்மா!!\\

அப்பாலா என்னங்க

நட்புடன் ஜமால் said...

\\இது நான் இல்லே கணை தேசம் எங்கோ உதிர்த்த காவியம்!!\\

நீங்க இல்லியா!

எங்க போனீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\இந்த வரிகள் சூப்பர்...


அசத்திட்டேள்..\\

ஆஹா! நல்லவரே!

நட்புடன் ஜமால் said...

\\ Poornima Saravana kumar said...

நிஜமா நல்லவன்....என்ன இதெல்லாம்????\\

அவரு நிஜமாவே!

நட்புடன் ஜமால் said...

\\arumai

abaaram


arpudam

aaravaaram


attagaasam\\

ithu innaa nallavarey

நட்புடன் ஜமால் said...

யப்பா 100 அடிக்க யார்ன்னா இருக்கியளா

நட்புடன் ஜமால் said...

100 நானே!

நட்புடன் ஜமால் said...

அட 100 இருக்குன்னுட்டேனே!


அது இரு 100

நட்புடன் ஜமால் said...

ஹையா நான் தான் இங்கேயும் 1st

நட்புடன் ஜமால் said...

புதுசா ஒரு போஸ்ட்டிங் வந்ததே

காக்கா தூக்கிட்டு போயிடிச்சா

«Oldest ‹Older   1 – 200 of 201   Newer› Newest»