Mar 31, 2009

சீதாயணம்!!



நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!




அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!

52 கருத்துக்கள்:

ஆளவந்தான் said...

நாந்தேன் மொத :)

ஆளவந்தான் said...

இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா?

Poornima Saravana kumar said...

ஆளவந்தான் said...
நாந்தேன் மொத :)

//

ஆமா:))

Poornima Saravana kumar said...

ஆளவந்தான் said...
இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா?

//

:)

குடுகுடுப்பை said...

இதென்ன பயமுறுத்தற கவிதை.

குடுகுடுப்பை said...

நான் வரலை இந்த விளையாட்டுக்கு
கன்னிகா கோவிச்சுக்கும்

நசரேயன் said...

கவுஜையா சொல்லவே இல்லை

நசரேயன் said...

//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
என்ன டீ குடிக்கிறது மாதிரி சொல்லுறீங்க

நசரேயன் said...

//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!//

மீண்டும் டீ யா?

Poornima Saravana kumar said...

குடுகுடுப்பை said...
இதென்ன பயமுறுத்தற கவிதை.

//

பயம் கொஞ்சமாவது இருக்கட்டும்னு தான்!

Poornima Saravana kumar said...

குடுகுடுப்பை said...
நான் வரலை இந்த விளையாட்டுக்கு
கன்னிகா கோவிச்சுக்கும்

//

அட!!

Poornima Saravana kumar said...

நசரேயன் said...
கவுஜையா சொல்லவே இல்லை
//

நீங்க எப்போ கேட்டீங்க????

Poornima Saravana kumar said...

நசரேயன் said...
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
என்ன டீ குடிக்கிறது மாதிரி சொல்லுறீங்க

//

என்ன ஒரு கம்பேரிசன்!!

Poornima Saravana kumar said...

நசரேயன் said...
//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!//

மீண்டும் டீ யா?
//

:)

ஹேமா said...

பூர்ணி,நல்ல அடி தீக்குளிக்க வைத்துப் பரீட்சித்துப் பார்க்கும் ஆண்களூக்கு.

kanagu said...

ithu enna terror kavidahi.. naanga ellam dariyal aayiduvom pola irukku :)

அபி அப்பா said...

நானும் ராமன் தான்

நீ காபிகுடிக்க்க தயாரா

எனானில் எனக்கு டீ குடிப்பது
பிடிக்காது!

யோவ் நானும் சீதை தான் எனக்காக

நீ டீ குடிக்க தயாரா!

(ராமனும் சீதையும் சேர்ந்து நிற்பது ஒரு ஐஸ்கிரீம் கடை வாசலில்)


அடீங்கொய்யால!

நிக்கிறது ஐஸ்கிரீம் கடையிலே

இதிலே டயலாக் கவிதை எல்லாம்

ராமலெஷ்மி ஸ்டைல்லயா??????????????



ச்சும்மா:-))

Poornima Saravana kumar said...

ஹேமா said...
பூர்ணி,நல்ல அடி தீக்குளிக்க வைத்துப் பரீட்சித்துப் பார்க்கும் ஆண்களூக்கு.

//

எத்தனை கொடுமைகளை தான் பெண்கள் தாங்குவார்கள்:(

Poornima Saravana kumar said...

kanagu said...
ithu enna terror kavidahi.. naanga ellam dariyal aayiduvom pola irukku :)
//
:)

Poornima Saravana kumar said...

அபி அப்பா said...
நானும் ராமன் தான்

நீ காபிகுடிக்க்க தயாரா

எனானில் எனக்கு டீ குடிப்பது
பிடிக்காது!

யோவ் நானும் சீதை தான் எனக்காக

நீ டீ குடிக்க தயாரா!

(ராமனும் சீதையும் சேர்ந்து நிற்பது ஒரு ஐஸ்கிரீம் கடை வாசலில்)


அடீங்கொய்யால!

நிக்கிறது ஐஸ்கிரீம் கடையிலே

இதிலே டயலாக் கவிதை எல்லாம்

ராமலெஷ்மி ஸ்டைல்லயா??????????????



ச்சும்மா:-))

//

அண்ணா:)))

உங்களுக்கு எப்பவும் காமெடிதான்:)

நட்புடன் ஜமால் said...

அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!\\

உறுதி

கோபம்

ஆற்றாமை

எல்லாம் தெரிக்கின்றது தங்கள் வரிகளில்.

நல்ல கவிதை.

அத்திரி said...

ஆஹா........ கிளம்பிட்டாங்கய்யா............

புதியவன் said...

//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!//

தலைப்புக்கும் கவிதைக்கும் மிகப் பொருத்தம்...

புதியவன் said...

கவிதை ரொம்ப முற்போக்கான சிந்தனையில்
இருக்கு...தீக்குளிப்பு என்று வந்த பின்
ஆண் பெண் என்ற வித்தியாசம் தேவையில்லை
தான்...அருமை...

G3 said...

25 naanae :))))

Sema apt photos :)))

Vidhya Chandrasekaran said...

:)

ஆயில்யன் said...

27 நாந்தான் :))

ஆமாம் யாரு அது டீ க்குடிக்க சண்டை போட்டுக்கிறது?

(விடிய விடிய கதை கேட்டு கதையாகிடுச்சுல்ல!)

:)))

Arasi Raj said...

நசரேயன் said...
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
என்ன டீ குடிக்கிறது மாதிரி சொல்லுறீங்க

repeattttttttttt

Vijay said...

ஆஹா, இவங்க தான் கலியுலக சீதை தான்.

அது சரி, எந்த ராமனைப் பார்த்து இந்தக் கவிதை??? :-)

சென்ஷி said...

:-))

சந்தனமுல்லை said...

:-))
ஏன் “சுருக்” கவிதை-க்கு மாறிட்டீங்க!?!

கார்க்கிபவா said...

ஆஜர்

gayathri said...

eaan chelalm unaku intha kolaveri unna yar enna pannaga

நாணல் said...

:) நல்ல சிந்தனை

வால்பையன் said...

எந்த ஊர்ல இருக்கிங்க!
ராமன் என்னைக்கு தீக்குளிச்சான்!
ராமாயணம் முழுசா தெரியுமா!
இந்த தீக்குளிப்புக்கு பிறகும் ராமன் சீதையை நாட்டுக்கு கூட்டிட்டு போகலை, அதனால் சீதா தானாக தற்கொலை செய்து கொண்டாள்.

Anonymous said...

ம்ம்ம் நன்று..இதே concept-இல் ஏதோ நாவல் வந்ததாக நினைவு...

நாகை சிவா said...

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி!

பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
கண்ணகி சிலை தான் இங்கு உண்டு,
சீதைக்கு கல்லால் சிலை ஏது?

நாகை சிவா said...

//இந்த தீக்குளிப்புக்கு பிறகும் ராமன் சீதையை நாட்டுக்கு கூட்டிட்டு போகலை, அதனால் சீதா தானாக தற்கொலை செய்து கொண்டாள்.//

தற்கொலையா இது என்ன புதுசா இருக்கு1

ராமா!

வால்பையன் said...

//தற்கொலையா இது என்ன புதுசா இருக்கு1

ராமா! //

ஆம்!
பூமித்தாயே!
என்னை ஏற்று கொள் என்று மலையிலிருந்து குதித்ததாக அந்த புனைவு சொல்கிறது!

சீதை தற்கொலை தான் செய்து கொண்டாள்!

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு உங்க புரட்சிக்கரமான கவிதை

4 வரிகளில் 40 அர்த்தங்கள் யோசிக்கவெச்சிருக்கு

அ.மு.செய்யது said...

தலைப்பே வித்தியாசமா இருக்கு...

கவிதையும் அதே ரகம் தான்...சூப்பர் ..

தமிழ் அமுதன் said...

///நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//

உங்கள யார் தீக்குளிக்க சொன்னது ?

///அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!///


இது வம்புதானே ?

Tech Shankar said...

நல்ல படங்கள். அருமை

தாரணி பிரியா said...

நறுக்குன்னு நாலு வரி கவிதை நல்லா இருக்கு பூர்ணி

Arasi Raj said...

சண்டை கோழியில் உங்களுக்கு ஒரு அழைப்பு மணி ..வாங்க வாங்க
http://sandaikozhi.blogspot.com/2009/03/blog-post_31.html

உங்கள் ராட் மாதவ் said...

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

உங்கள் ராட் மாதவ் said...

//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//

பின்னாலே திரும்பி பாருங்க.. மகளிர் போலீஸ் காத்துகிட்டு இருக்கு, அரஸ்ட் பண்ணுறதுக்கு :-))

உங்கள் ராட் மாதவ் said...

!!!
//நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!//
//அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்....//

முன்னால பாருங்க. ஆண் போலீஸ் காத்துகிட்டு இருக்கு, அதுவும் அரஸ்ட் பண்ணுறதுக்காக. தீக்குளிக்கத்தூண்டுவதும் பெரும் குற்றம். :-))))

உங்கள் ராட் மாதவ் said...

Me the 50. '''Half''' Century :-)

Karthik said...

me the 51.

payama irukku! :)

Karthik said...

kavidai arumai

naanum oru blog vachirukken.. adhu unga kannukku theriyuma akka?? :(( Vaaram oru murai vandhu pogavum!!! :((

Anonymous said...

valai pakkam varalaiye endra aathangam.....vigadanil velivantha santhosham....itha matravargalukku therivikkanum endra thavippu ippadi ella unarvugalaiyum unga varthaielaye engalai unaravachitenga..unga mugam parkama ponalum unga santhoshathai nangalum anupavikirom ungal varthaigalin vaayilaaga.. vazhuthukkal poornima...