உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....
ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....
முழு நிலவு; காலை மழை; நான் தனித்து நிற்கிறேன் - டு ஃபு சீனக் கவிதைகள் -
உதிரிகள் கவிதைச் சிறப்பிதழில்..
-
*டு ஃபு சீனக் கவிதைகள்*
*முழு நிலவு*
கோபுரத்தின் மேல் -- தனித்த, இரு மடங்கிலான நிலவு.
குளிர்ந்த நதியின் மேல் இரவு நிரம்பிய இல்லங்களைக் கடந்து செல்கிறது.
...
22 hours ago
201 கருத்துக்கள்:
«Oldest ‹Older 201 – 201 of 201 Newer› Newest»//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//
vaazhthugal
Post a Comment