Mar 16, 2009

உனக்கானவையே...



உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!



இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!



என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....



ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....

201 கருத்துக்கள்:

«Oldest   ‹Older   201 – 201 of 201   Newer›   Newest»
Rajan said...

//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//


vaazhthugal

«Oldest ‹Older   201 – 201 of 201   Newer› Newest»