அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??
முழு நிலவு; காலை மழை; நான் தனித்து நிற்கிறேன் - டு ஃபு சீனக் கவிதைகள் -
உதிரிகள் கவிதைச் சிறப்பிதழில்..
-
*டு ஃபு சீனக் கவிதைகள்*
*முழு நிலவு*
கோபுரத்தின் மேல் -- தனித்த, இரு மடங்கிலான நிலவு.
குளிர்ந்த நதியின் மேல் இரவு நிரம்பிய இல்லங்களைக் கடந்து செல்கிறது.
...
1 day ago
7 கருத்துக்கள்:
//அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//
விதி வலியது :(
ஹிஹி.. சும்மா டமாசு.. நம்மூர்க்காரங்கள நாம உற்சாகப் படுத்தலைனா எப்டி? நீங்க போடுங்க.... பதிவு போட்டதும் ஒரு கடுதாசி மட்டும் மறக்காம போடுங்க.. :)
உற்சாகத்திற்கு மிக்க நன்றி
கடுதாசி உண்டு..
//முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//
பேரரசு படம் மாதிரி மசாலாவா இருந்தா எனக்கு கதை ஓகே
word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?
//word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?//
பழமே விட்டுக்கலாங்க.. நான் ரொம்ப சமத்து :)
இப்ப திருக்குறளை மையக் கருத்தா வெச்சு கதை போட்டுகிட்டு இருக்கோம்.
நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகிறுங்களேன்!
www.parentsclub08.blogspot.com il parkavum
தோ வந்திட்டேன்..
Post a Comment