விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று!
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
உன் நினைவால்!!
திறந்த கதவு
-
#1
“நன்றியுணர்வு என்பது
அபரிமிதமான வளத்திற்கானத் திறந்த கதவு.”
#2
“அமைதியின் சக்தியை விட
ஆற்றல் வாய்ந்தது வேறெதுவுமில்லை.”
#3
“நமது மிகப் பெரிய சாகசம...
1 week ago
0 கருத்துக்கள்:
Post a Comment