அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??
வளர்ச்சி
-
1.
"ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும்
இணைந்தே இருக்கின்றன என்பதை உணர்ந்திடுங்கள்."
_ Leonardo da Vinci
2.
"காற்றுக்கும் மழைக்கும்
வளைந்து கொடுக்கும்...
1 week ago
7 கருத்துக்கள்:
//அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//
விதி வலியது :(
ஹிஹி.. சும்மா டமாசு.. நம்மூர்க்காரங்கள நாம உற்சாகப் படுத்தலைனா எப்டி? நீங்க போடுங்க.... பதிவு போட்டதும் ஒரு கடுதாசி மட்டும் மறக்காம போடுங்க.. :)
உற்சாகத்திற்கு மிக்க நன்றி
கடுதாசி உண்டு..
//முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//
பேரரசு படம் மாதிரி மசாலாவா இருந்தா எனக்கு கதை ஓகே
word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?
//word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?//
பழமே விட்டுக்கலாங்க.. நான் ரொம்ப சமத்து :)
இப்ப திருக்குறளை மையக் கருத்தா வெச்சு கதை போட்டுகிட்டு இருக்கோம்.
நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகிறுங்களேன்!
www.parentsclub08.blogspot.com il parkavum
தோ வந்திட்டேன்..
Post a Comment