Oct 30, 2008

முதல் கதை


அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??

7 கருத்துக்கள்:

Sanjai Gandhi said...

//அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//

விதி வலியது :(


ஹிஹி.. சும்மா டமாசு.. நம்மூர்க்காரங்கள நாம உற்சாகப் படுத்தலைனா எப்டி? நீங்க போடுங்க.... பதிவு போட்டதும் ஒரு கடுதாசி மட்டும் மறக்காம போடுங்க.. :)

Poornima Saravana kumar said...

உற்சாகத்திற்கு மிக்க நன்றி
கடுதாசி உண்டு..

வால்பையன் said...

//முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??//

பேரரசு படம் மாதிரி மசாலாவா இருந்தா எனக்கு கதை ஓகே

வால்பையன் said...

word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?

Poornima Saravana kumar said...

//word verification-ஐ எடுக்குரிங்களா
உங்க கூட டூ விடனுமா?//


பழமே விட்டுக்கலாங்க.. நான் ரொம்ப சமத்து :)

pudugaithendral said...

இப்ப திருக்குறளை மையக் கருத்தா வெச்சு கதை போட்டுகிட்டு இருக்கோம்.

நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகிறுங்களேன்!

www.parentsclub08.blogspot.com il parkavum

Poornima Saravana kumar said...

தோ வந்திட்டேன்..