Mar 20, 2009

ஒய்யாரக் கவிதை...





உனக்கான -என்
கவிதைப் புத்தகத்தில்
பக்கங்கள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன...
ஆனால்
என்னவனே -உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!




HAPPY BIRTHDAY SARAVANA!

With Love

POORNIMA








Love you Dad!

PARIKSHITH

90 கருத்துக்கள்:

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு:)

புதியவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

என்னவனே -உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!\\

வார்த்தையும் கவிதையும் அழகு

(அவரும் தான்)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

கவிதை அருமை பூர்ணிமா:)!

அ.மு.செய்யது said...

ஓஹ்...பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணன் சார்..

ராமலக்ஷ்மி said...

வலைப்பூவின் வடிவமைப்பை அவ்வப்போது மாற்றி ஜமாய்க்கிறீர்கள்:)!

வால்பையன் said...

என் வாழ்த்துகளையும் சொல்லிறுங்க!

வேத்தியன் said...

உங்க கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

gayathri said...

உங்க கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

Karthik said...

wow, many more happy returns!
:))

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள்

பொன்.பாரதிராஜா said...

16 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!! :)

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான்.. :)

G3 said...

Unga kanavarukku iniya pirandhanaal vaazhthukkal :))

Cake soft food dhaanae.. so saapiduveengalla inniku ;)))

தமிழ் அமுதன் said...

அட! மாப்பிள்ளைக்கு பொறந்த நாளா? வாழ்த்துக்கள்!!
போட்டோல இருக்காரே அவருதானா? என்னா ஸ்டைலா
ஜில்லுன்னு போஸ் கொடுக்குறாரு!!!

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
அட! மாப்பிள்ளைக்கு பொறந்த நாளா? வாழ்த்துக்கள்!!
போட்டோல இருக்காரே அவருதானா? என்னா ஸ்டைலா
ஜில்லுன்னு போஸ் கொடுக்குறாரு!!!

//

அண்ணா தனியா ஸ்டேட்ஸ்ல இருந்தப்ப எடுத்தது.. நம்ம கூட இருந்தப்ப எடுத்த போட்டல ஒன்னுல கூட இப்படி சந்தோசப் புன்னகைய காணோம்:((

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்...

தங்கச்சி,
நல்லா சிறப்பா பிறந்த நாளை கொண்டாடவும். கேசரி, சக்கரை பொங்கல்னு ஏதாவது முயற்சி பண்ணி டெர்ரரை கிளப்பிடாதம்மா :)

வால்பையன் said...

//நம்ம கூட இருந்தப்ப எடுத்த போட்டல ஒன்னுல கூட இப்படி சந்தோசப் புன்னகைய காணோம்:(( //

அதான் பக்கத்துல வந்தாலே கவிதை சொல்றிங்களாம்ல!

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்தான் :)))

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...
வலைப்பூவின் வடிவமைப்பை அவ்வப்போது மாற்றி ஜமாய்க்கிறீர்கள்:)!
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

Poornima Saravana kumar said...
// ஜீவன் said...
அட! மாப்பிள்ளைக்கு பொறந்த நாளா? வாழ்த்துக்கள்!!
போட்டோல இருக்காரே அவருதானா? என்னா ஸ்டைலா
ஜில்லுன்னு போஸ் கொடுக்குறாரு!!!

//

அண்ணா தனியா ஸ்டேட்ஸ்ல இருந்தப்ப எடுத்தது.. நம்ம கூட இருந்தப்ப எடுத்த போட்டல ஒன்னுல கூட இப்படி சந்தோசப் புன்னகைய காணோம்:((
//

அட அதுக்கா நீ ஏன் தங்கச்சி வருத்தப்படற ! (அவுருதான் அல்ரெடி சந்தோஷ புன்னகையை தொலைச்சுட்டோமேன்னு வருத்தப்படறாருல்ல - ரெண்டு பேர்ல யாரச்சும் ஒருத்தருதான் வருத்தப்படணும் அப்பத்தான் இன்னொருத்தர் பரவாயில்லீங்கன்னு தேற்ற முடியும் !)
:))))

ஆயில்யன் said...

// வெட்டிப்பயல் said...
பிறந்த நாள் வாழ்த்துகள்...

தங்கச்சி,
நல்லா சிறப்பா பிறந்த நாளை கொண்டாடவும். கேசரி, சக்கரை பொங்கல்னு ஏதாவது முயற்சி பண்ணி டெர்ரரை கிளப்பிடாதம்மா :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//Karthik said...
wow, many more happy returns!
:))
//


repeatyyyyyy

(ஹைய்ய் இங்கீலிசுலயும் சொல்லிட்டேனே :)))))

ஆயில்யன் said...

மீ த 25 :)))

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Poornima Saravana kumar said...

வித்யா
புதியவன்
ஜமால்
ராமலஷ்மி அக்கா
செய்யது
வால் பையன்
வேத்தியன்
காயத்ரி
கார்த்திக்
முத்துராமன்
பாரதிராஜா
சஞ்சய் அண்ணன்
G3 அக்கா
ஜீவன் அண்ணன்
வெட்டி பயல் அண்ணன்
ஆயில் அண்ணன்
புனிதா

தங்கள் வாழ்த்துக்கு நன்றி:)

அபி அப்பா said...

தங்கமச்சானுக்கு என் வாழ்த்துக்கள்!!!!

அபி அப்பா said...

தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
என்னவனே -உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!\\

வார்த்தையும் கவிதையும் அழகு

(அவரும் தான்)

//

:)))))(பாவம் அவருக்கு ஏற்கனவே ஜலதோசம் வேற)

அபி அப்பா said...

என் மாப்பிக்கும் வ்வாழ்த்துக்கள்!!

அபி அப்பா said...

என் மாப்பிக்கும் வ்வாழ்த்துக்கள்!!

அபி அப்பா said...

3 பேருக்கும் வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

// ராமலக்ஷ்மி said...
வாழ்த்துக்கள்!

கவிதை அருமை பூர்ணிமா:)!
//

ரொம்ப நன்றி அக்கா:))

Poornima Saravana kumar said...

// ராமலக்ஷ்மி said...
வலைப்பூவின் வடிவமைப்பை அவ்வப்போது மாற்றி ஜமாய்க்கிறீர்கள்:)!

//

நல்லா இருக்காங்க.. சந்தோசம்..

(இதை மாத்தக் கூட அவகளின் மண்டையை உருட்டிட்டோம் இல்ல---இது நல்லா இருக்கா இல்ல அது நல்லா இருக்கானு கேட்டுக் கேட்டு தான்)

Poornima Saravana kumar said...

// பொன்.பாரதிராஜா said...
16 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!! :)

//

என்ன இது:(((((((

Poornima Saravana kumar said...

// G3 said...
Unga kanavarukku iniya pirandhanaal vaazhthukkal :))

Cake soft food dhaanae.. so saapiduveengalla inniku ;)))

//

காயு உங்களை நினைச்சுகிட்டே நான் சப்பிட்டுக்கறேன் சரி தானே?

Poornima Saravana kumar said...

// வெட்டிப்பயல் said...
பிறந்த நாள் வாழ்த்துகள்...

தங்கச்சி,
நல்லா சிறப்பா பிறந்த நாளை கொண்டாடவும். கேசரி, சக்கரை பொங்கல்னு ஏதாவது முயற்சி பண்ணி டெர்ரரை கிளப்பிடாதம்மா :)

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணா என்ன இது... இதை தான் பிளேன் பண்ணி வைச்சிருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது!!

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//நம்ம கூட இருந்தப்ப எடுத்த போட்டல ஒன்னுல கூட இப்படி சந்தோசப் புன்னகைய காணோம்:(( //

அதான் பக்கத்துல வந்தாலே கவிதை சொல்றிங்களாம்ல!

//

வால்.. இதை சொல்லி சொல்லியே எனக்கு கவிதை மறந்து போச்சு போங்க:((((((((

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
Poornima Saravana kumar said...
// ஜீவன் said...
அட! மாப்பிள்ளைக்கு பொறந்த நாளா? வாழ்த்துக்கள்!!
போட்டோல இருக்காரே அவருதானா? என்னா ஸ்டைலா
ஜில்லுன்னு போஸ் கொடுக்குறாரு!!!

//

அண்ணா தனியா ஸ்டேட்ஸ்ல இருந்தப்ப எடுத்தது.. நம்ம கூட இருந்தப்ப எடுத்த போட்டல ஒன்னுல கூட இப்படி சந்தோசப் புன்னகைய காணோம்:((
//

அட அதுக்கா நீ ஏன் தங்கச்சி வருத்தப்படற ! (அவுருதான் அல்ரெடி சந்தோஷ புன்னகையை தொலைச்சுட்டோமேன்னு வருத்தப்படறாருல்ல - ரெண்டு பேர்ல யாரச்சும் ஒருத்தருதான் வருத்தப்படணும் அப்பத்தான் இன்னொருத்தர் பரவாயில்லீங்கன்னு தேற்ற முடியும் !)
:))))

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

// அபி அப்பா said...
3 பேருக்கும் வாழ்த்துக்கள்!

/

தாங்க்யூ அண்ணா:))

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன்னு சொல்ல ஒரு பின்னூட்டமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்ப்டி சொல்றதுகூட ஒரு பின்னூட்டம் தான்..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹி ஹி..

இன்னும் பதிவயே படிக்கல அதுக்குள்ள 4 பின்னூட்டம்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒ...

வாழ்த்துக்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

இல்ல இல்ல வாழ்த்துக்கள் இல்ல..


வாழ்த்துகள் தான் சரி

http://urupudaathathu.blogspot.com/ said...

அம்பது நான் தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

50

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படி போட்டேன் 50 ..

யாராச்சும் உள்ளே இருக்கீங்களா??

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துகள் உங்கள் கணவருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

யாருமே இல்லியா?

http://urupudaathathu.blogspot.com/ said...

கவிதை அருமை..

( கவிதை எண்றுு நான் சொல்வது உங்களின் சரவணன் அவர்களை)

http://urupudaathathu.blogspot.com/ said...

//உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!///

ada ada ada...

http://urupudaathathu.blogspot.com/ said...

யாருமே இல்ல,..
நான் என்ன பன்னட்டும்?

http://urupudaathathu.blogspot.com/ said...

யாராச்சும் ஹெல்ப்புக்கு வாங்களேன்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துலையும் கும்மியா!

மக்கா!

http://urupudaathathu.blogspot.com/ said...

யாருமே இஒல்லியே??

நட்புடன் ஜமால் said...

\\உருப்புடாதது_அணிமா said...

ஹி ஹி..

இன்னும் பதிவயே படிக்கல அதுக்குள்ள 4 பின்னூட்டம்\\

எப்போதும் 20 போட்டுட்டு தானே எந்த பதிவுன்னு பார்ப்பியள்

http://urupudaathathu.blogspot.com/ said...

// நட்புடன் ஜமால் said...

வாழ்த்துலையும் கும்மியா!

மக்கா!///

என்ன பன்றது ஜமால், அப்படியே பழகிட்டோம்

நட்புடன் ஜமால் said...

எல்லாரும் பிரியாணி சாப்பிட்டு இருக்காங்க

நான் மட்டும் தான் பெரிய ஆனி புடுங்கி போட்டு வந்தேன்

யாரும் ஒல்லி இல்லை

நட்புடன் ஜமால் said...

டார்கெட் எவ்வளவுப்பா!

http://urupudaathathu.blogspot.com/ said...

//நட்புடன் ஜமால் said...


எப்போதும் 20 போட்டுட்டு தானே எந்த பதிவுன்னு பார்ப்பியள்///

என்ன பன்றது? சில நேரம் இப்படியும் ஆகிடும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//நட்புடன் ஜமால் said...

டார்கெட் எவ்வளவுப்பா!///

அத நம்ம டேமேஜர் தான் முடிவு செய்யனும்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///நட்புடன் ஜமால் said...

எல்லாரும் பிரியாணி சாப்பிட்டு இருக்காங்க

நான் மட்டும் தான் பெரிய ஆனி புடுங்கி போட்டு வந்தேன்

யாரும் ஒல்லி இல்லை///


பெரியாணி சாப்பிட்டு வந்த ஜமாலுக்கு எனது கண்டனங்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

மறுபடியும் தனியாக இருப்பதினால் நான் ஜகா வாங்கிக்கிறேன்

அன்புடன் அருணா said...

வார்த்தையும் கவிதையும் அழகு....
அன்புடன் அருணா

You Know Phoo said...

Poto la sema smarta itukaarunga...

En adhutha padathooda hero ivar thaan... With your permission naan ivara en padathukku book pannikalaama??


Karthik thambi

c/o Icecream

Chips theru

mmmmmmmmmmmmmmmm saalai

weight-000000010 mins

ஆளவந்தான் said...

இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள் சரவணா!!!

(அவரு இதெல்லாம் படிப்பாரா தெரியல)

ஆமா.. நான் ரொம்ப நாளா கேக்கனும்னு இருந்தேன்.. அதென்ன பொன்னுங்க மட்டும் பிறந்த நாளுக்கு ஒரு இத்தூனூண்டு கவிதையை பரிசா குடுத்திடுறீங்க.. ஆன உங்க பொறந்த நாளுக்கு போத்தீஸ்’ல பாதிய எழுதி வாங்கிகிறீங்க.. ஏங்க??.. ஏன்?


ஹேய் யாருபா.. இது..

பரிசு குடுக்குற பொருள்’ல இல்லபா, குடுக்கிறவங்க மனசுல இருக்கு.. யாராவது இந்த பையனுக்கு கொஞ்ச எடுத்து சொல்லி புரிய வைங்கபா

:))

கணினி தேசம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணன்

G3 said...

//ஆன உங்க பொறந்த நாளுக்கு போத்தீஸ்’ல பாதிய எழுதி வாங்கிகிறீங்க.. //

@Aalavandhan.. Engayo balama selavu pannittu inga azhara maadiri irukku :))))

G3 said...

Briyani nalla saaptaacha poorni???

G3 said...

Kesariya saapta pakkathu veetu makkal eppadi irukkaanga??

G3 said...

75 :D

G3 said...

:))) Vandha velai mudinjudhu :D

- இரவீ - said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சரவணன் பூர்ணிமா.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் சரவணா & கோ வுக்கு .
உங்க ஆளை எங்கையே பார்த்த மாதிரி ஞாபகம்

நசரேயன் said...

//உனக்கான -என்
கவிதைப் புத்தகத்தில்
பக்கங்கள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன...//
வாங்கினா எதாவது எழுதனும்.. வெத்து புத்தகத்தை திருப்பக் ௬டாது

நசரேயன் said...

//என்னவனே -உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!//

ஒ.. அப்படியா !!!

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பூர்ணியின் அன்புத் துணைக்கு.
என்றும் சந்தோஷமாய் சுகமாய் இருக்கணும்.

Anonymous said...

படிக்கவும், பார்க்கவும் ரொம்ப சந்தோஷமாயிருக்கு! இப்படி ஒரு வாழ்த்து கவிதை,வாழ்க்கைத் துணைக்கு...

உங்கள் துணை நிச்சயம் மகிழ்ந்திருப்பார் இதைப் பார்த்திருந்தால்....


என்றும் இன்புற்றிருக்க என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஷீ-நிசி

Vijay said...

இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

நாணல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

Arasi Raj said...

வாழ்த்து சொல்ற மனைவி கிடைக்குறதுக்கு குடுத்து வச்சுருக்கணும்....அதையே கவிதையா சொல்ற மனைவி வேணும்னா எவ்ளோ குடுத்து வச்சுருக்கணும்....

;-)[ நீங்க சொன்ன மாதிரி சொல்லிட்டேனா ]...அழகா இருக்கு உங்கள் கவிதையும், காதலும்

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மேவி... said...

ungal husbandkku en valthukkal

Rajalakshmi Pakkirisamy said...

valthukkal:) :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு:)

டச்சிங்க் கவிதை.

அப்புறம் அந்தப் படங்களும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும்

பரிக்‌ஷீத்தின் வாழ்த்துக்களும்

கலக்கலா வாழ்த்தியிருக்கீங்க பூரணி.