Feb 16, 2009

பறக்கத்தான் சிறகுகள்...

இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது


ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!

உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!

பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..

37 கருத்துக்கள்:

தமிழிசை said...

nalla kavithai

KarthigaVasudevan said...

நிஜம் தான் ...கவிதை நல்லா இருங்குங்க.

சென்ஷி said...

Kodumai :-(

சென்ஷி said...

Enna Kodumai ithunnu solrathuku pathila verum kodumai aduchutten :-)

சென்ஷி said...

Me the 5th :-)

சென்ஷி said...

//"பறக்கத்தான் சிறகுகள்..."/

u mean wings

தமிழ் அமுதன் said...

//உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!///

அருமை!
''டக்குன்னு''
தோணினத
''நச்சுன்னு''

சொல்லி இருக்கீங்க!!!!

ராமலக்ஷ்மி said...

//முதல் கவிதை)கணத்தில் தோன்றியது //

முதல் கணத்தில் தோன்றியதை அப்படியே எழுதுவது அற்புதமாக அமையும் பல நேரம்.

திருத்தித் திருத்தி எழுதுவது திருப்தியே தராது சில நேரம்.

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் பூர்ணிமா.

//உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!//

திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்..

//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..//

உணர்ந்து செயல் பட்டால் உலகமே உன் கையில்...

அருமை அருமை.

என் கவிதைக்கு ஜீவன் தந்த பின்னூட்டத்தையும் இங்கு பதிந்திட விரும்புகிறேன்.
__________________________________


//ஜீவன் said...

''விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்''

''ஏழைக்கு தகுந்த எள் உருண்டை''

'' என்னதான் என்னைய தடவிக்கிட்டு மண்ணுல உருண்டாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்''

''உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது''

இந்த மாதிரியெல்லாம் சொல்லி, முயற்சி செய்றவங்கள கூட
தடுக்குறதுக்கு சில ஜென்மங்கள் இருக்காங்க!!

நீங்க அருமையா சொல்லி இருக்கீங்க!!

__________________________________

நன்றி ஜீவன். நன்றி பூர்ணிமா.

Vijay said...

கலக்கறீங்க!!

பென்சுகாரிருக்க பொமரேனியன்
எதற்கு?
டாஷண்டே வாங்கலாமே?

கார்க்கிபவா said...

என்னம்மா தாயீ ஆச்சு? நல்லாஇருக்கியா?

நட்புடன் ஜமால் said...

உள்ளேன் ஐயா! மட்டும் போட்டுக்குறேன்

net problem

அப்பாலிக்கா வாறேன் ...

நட்புடன் ஜமால் said...

\\பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..\\

இது இன்னா ...

இராகவன் நைஜிரியா said...

// இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது //

எனக்கு தோன்றியது

சூப்பர்...

அருமை..

வேறு வார்த்தைகளே கிடைக்கவில்லை எப்படி புகழ்வது என்று

நட்புடன் ஜமால் said...

\ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!
\\

அழகான வார்த்தைகள் அர்த்தம் பொதிந்து ...

இராகவன் நைஜிரியா said...

// ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே! //

காசு வரும் போகும்...

ஏழை என்று கட்ட்டாதே.. சூப்பர்

இராகவன் நைஜிரியா said...

// பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்.. //

இது இரண்டும் என்னது...

Status Symbol ஆ?

இராகவன் நைஜிரியா said...

// உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!! //

ஆம் உழைப்பே உயர்வுக்கு வழி..

சந்தனமுல்லை said...

நல்ல கருத்து! நல்ல கவிதை!

நட்புடன் ஜமால் said...

உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!\\

சிறப்பான வார்த்தைகள்

G3 said...

Nalla yosikareenga :)) Nalla karuthu :)

பழமைபேசி said...

//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
//

இதெல்லாம் வெச்சிருக்கவன் மாதிரி கடனாளி ஆவுறதுக்கு உழைச்சித்தான் ஆவணுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

நாகை சிவா said...

//ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!

உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!//

மிக அருமையான கருத்துக்கள்... உன்னால் முடியும் :)))

//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..//

பென்சு காரும், நாய் குட்டியும் தான் வாழ்வில் முன்னேறுவதற்கான லட்சியமாக எடுத்துகனுமா..

தன்னம்பிக்கை யோட கவிதையை ஆரம்பித்து இப்படி ஒரு சிற்றின்பத்தில் கொண்டு வந்து முடிச்சுட்டீங்களே...

எல்லாரும் நல்ல கருத்து சொல்லுறப்ப வந்து நொன்ன சொல்லுறேனே என்று நினைக்காமல் அந்த கடைசி பத்தியை நீங்களே ஒரு முறை படித்து பாருங்களேன்

Anonymous said...

நல்லா இருக்குங்க..இது தன்னம்பிக்கையா பேராசையா?

கோபிநாத் said...

நல்ல கவிதை...நல்ல முயற்சி ;))

Anonymous said...

nalla kavidhainga :)

அன்புடன் அருணா said...

நம்பிக்கைதானே வாழ்க்கை பூர்ணிமா???
அன்புடன் அருணா

- இரவீ - said...

சூப்பருங்க ... ரொம்ப நல்லா இருக்கு ...

அ.மு.செய்யது said...

தன்னம்பிக்கையூட்டும் கவிதை...

நல்லா இருக்குங்க....

ஹேமா said...

பூர்ணி,சின்னக் கவிதை என்றாலும் சின்னதாய் யோசிக்க வைக்கிறது.

priyamudanprabu said...

//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..
////


நடக்கட்டும் நடக்கட்டும்

புதியவன் said...

//உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!//

அர்த்தமுள்ள வரிகள்...

புதியவன் said...

//பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..//

முயன்றால் எல்லோராலும் முடியும்...

வால்பையன் said...

அடடே
உங்கள்
பார்வையும்
சமூகத்தின்
பக்கம்
திரும்பி
விட்டது
போல!

வால்பையன் said...

எனக்கு கவிதை தான் எழுத தெரியாது!
பின்னூட்டம் ஆவது ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கலாய்க்க வேண்டியது தான்

gayathri said...

Nalla yosikareenga :)) Nalla karuthu :)

me they 35th

தாரணி பிரியா said...

super poorni

தாரணி பிரியா said...

kutti eppadi irukkan