Jun 9, 2009

நானா? நீயா?




நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ
உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!

29 கருத்துக்கள்:

இராகவன் நைஜிரியா said...

me the first

இராகவன் நைஜிரியா said...

// "நானா? நீயா?" //

விஜய் டிவி தாக்கமா..

இராகவன் நைஜிரியா said...

// நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ //

தெரியலன்னாலே... அறியவில்லை...!!

தெரியாதாதால்
அறியவில்லை..

இராகவன் நைஜிரியா said...

// உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும் //

ஈருடல்... ஓருயிர்...???

இராகவன் நைஜிரியா said...

// நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்! //

நிச்சயம் முடியாதுங்க...

இராகவன் நைஜிரியா said...

உங்களை விட்டு விட்டு ஊருக்குப் போயிட்டாரா !!!!

நசரேயன் said...

//நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!//

கீழ்ப்பாக்கதிலே இருக்கும் போது!!!

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
//நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!//

கீழ்ப்பாக்கதிலே இருக்கும் போது!!!
//

நசரேயன் மாதிரி நாலு பேரு இருந்தா போதும்..பதிவு வெளங்கிரும்.

குட் க‌வுஜ‌ங்க‌..

Anonymous said...

நல்லா இருக்கு பூர்ணி :-)

Anonymous said...

me the 10th

நட்புடன் ஜமால் said...

நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!\\

சரிதாங்கோ ...


(நிச்சியமாய் அவருக்கு(காவது) புரிஞ்சிடும்)

புதியவன் said...

//உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!//

இருவர் ஒருவராய் இருக்கும் போது
ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்...

rose said...

உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!
\\
முடியாதுதான்

கபிலன் said...

சிமிபிளா இருந்தாலும் அருமையா இருக்குங்க..!

நாணல் said...

nallaa irukkungka..

Karthik said...

//உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!

வாவ், ரொம்ப நல்லா இருக்கு!

உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம் தான் இல்ல? :)

பேக் வித் எ பேங்?

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...நல்லாருக்கு!

சென்ஷி said...

ம்ம்ம்...நல்லாருக்கு!

கோபிநாத் said...

குட் ;)

rose said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைதிருக்கேன் பூர்ணி

gayathri said...

nalla iruku da kavithai

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருக்கு

டெம்ப்ளேட் நல்லா இருக்கு

சைட்ல இருக்கு பரிக் கோட போட்டோஸ் நல்லா இருக்கு

அப்புறம் மை க்ளிக்ஸ் அதுவும் நல்லா இருக்கு

கலக்கறே பூர்ணி

கார்க்கிபவா said...

அடங்க மாட்டியே..

வால்பையன் said...

சந்தேகம் தீர்ந்ததா? இல்லையா!

மயாதி said...

me the 25th
ha hahaha...

சுபானு said...

//உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!

அருமையான வரிகள்...

Unknown said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

கலாட்டா அம்மணி said...

super...

Vignesh said...

Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let's keep on sharing your stuff.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News