Feb 2, 2009

முதல் காதல்



கடந்த சென்ற
ஒரு நிகழ்வு
இன்றும்.....

அதே பேருந்து நிலையம்
நான்
அன்று வந்திறங்கிய
பேருந்தில் இன்றும்....

அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....

நீ அன்று வரும்
பேருந்து
இன்றும் அதே நேரத்தில்
அதே இடத்தில்
வந்து நிற்க!

இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!

அன்று நடந்த
அனைத்தும்
இன்றும்
ஆனால்
நீ மட்டும்??

இன்றும்
உன் நினைவில்
நான்!!!

என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???

55 கருத்துக்கள்:

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

தாரணி பிரியா said...

me the first

தாரணி பிரியா said...

poacha :(

தாரணி பிரியா said...

ஏனத்தா தூங்க போற நேரத்துல பஸ் ஏறதை பத்தி போடறே

தாரணி பிரியா said...

//அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....//

ஒரு பஸ்ஸை பார்க்க ஒரு வருசம் நின்னு இருந்திங்களா

//இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!//

ஆனால் டிக்கெட் வாங்க மட்டும் தவறிட்டிங்க அப்படின்னு செங்கிங் இன்ஸ்பெக்டர் சொன்னாரே

//என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???//

ஒரு 500 ரூபாய் கடன் வாங்குங்க. எப்பவுமே நினைப்பாங்க‌

தாரணி பிரியா said...

நல்லாயிருக்கு பூர்ணி. ஆனா ஒரே மாதிரி திரும்ப திரும்ப வருது. அதை தவிர்த்து இருக்கலாம். ஏன்னா நாங்க இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.:)

பழமைபேசி said...

//தாரணி பிரியா said...
இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.:)
//

தர்ம அடிதானே?

பாத்துங்க அம்மினி, கை நோகப் போகுது? சீசாவுல நீலகிரித் தைலமிருக்குதல்லோ??

கோபிநாத் said...

குட் ;)

இராகவன் நைஜிரியா said...

//
என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை??? //

மறக்கமுடியுமா என்ன?

Anonymous said...

நல்லாயிருக்கு பூர்ணி...முதல் காதல்.. முதல் முத்தம்..ம்ம்ம் பூ முத்தம் என்றும் மறக்குமா :-)))

புதியவன் said...

//இன்றும்
உன் நினைவில்
நான்!!!

என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???//

ஆஹா...என்ன ஒரு அழகான கேள்விக் குறியோடு
ஒரு காதல்...

புதியவன் said...

முதல் காதலின் நினைவுகள் அழகு...ரொம்ப நல்லா இருக்கு பூர்ணிமா சரண்...

ராமலக்ஷ்மி said...

அருமை பூர்ணிமா!

priyamudanprabu said...

நல்லாத்தே இருக்கு
இன்னும் பெரிசா (அளவில்) எழுதியிருக்கலாம்

RAMYA said...

//
கடந்த சென்ற
ஒரு நிகழ்வு
இன்றும்.....
//

அதே மறக்கலியா
அச்சோ அச்சோ

நாந்தான் அப்பவே
அதே மறந்திடால்ம்னு!!

நட்புடன் ஜமால் said...

முதல் காதல்

ஆஹா

என்ன ஒரு அருமையான வார்த்தை.

RAMYA said...

//அதே பேருந்து நிலையம்
நான்
அன்று வந்திறங்கிய
பேருந்தில் இன்றும்....
//
அதே பேருந்தா
ரொம்ப பழசா இருக்குமே??

இப்போ வால்வோ பஸ் எல்லாம்
வந்திருக்கு பா

RAMYA said...

//
அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....
//
பக்கத்திலே நான் நின்னேனே
அதே பாக்கலையா???

RAMYA said...

//
நீ அன்று வரும்
பேருந்து
இன்றும் அதே நேரத்தில்
அதே இடத்தில்
வந்து நிற்க!
//

ஏம்பா பேருந்து நிற்கும்
இடத்தை அடிக்கடி அரசு
தரப்பில் மத்த மாட்டங்களே
அங்கே தான் வந்து நிக்கும்

RAMYA said...

//
இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!
//

ம்கும் நானும் அந்த சிரிப்பை
பாத்தேன் ஒன்னும் சொல்லற
மாதிரி சிரிக்கலை சிரிப்பும்
மட்டும் ஒரே பூடகமா
இருந்திச்சி

நட்புடன் ஜமால் said...

கடந்த சென்ற
ஒரு நிகழ்வு
இன்றும்.....\\

நம்மளை கடந்து போவாங்களே அந்த நிகழ்வா ...

RAMYA said...

//
அன்று நடந்த
அனைத்தும்
இன்றும்
ஆனால்
நீ மட்டும்??
//

இங்கே கொஞ்சம் ஒரே
குழப்பமா இருக்கே

சரி என்னான்னு அப்புறமா
சொல்லுங்க

RAMYA said...

//
இன்றும்
உன் நினைவில்
நான்!!!
//

அஹா அப்படியா
இப்போதான் எனக்கு
தெரியுது பா!!

RAMYA said...

//
என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???
//
இருங்க நான் கேட்டு
சொல்லறேன் நினவில்
யாரு இருக்காங்கன்னு
நான் நினைச்சேன்...........

ஹா ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

ச்சே நல்ல எழுதி இருக்கீங்க - கும்மி அடிக்க மனசு வர மாட்டேங்குது

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு கவிதை!

////அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....//

ஒரு பஸ்ஸை பார்க்க ஒரு வருசம் நின்னு இருந்திங்களா//

ரிப்பீட்டு!

நட்புடன் ஜமால் said...

ச்சே நல்ல எழுதி இருக்கீங்க - கும்மி அடிக்க மனசு வர மாட்டேங்குது

G3 said...

Ennanga orae soga kavithaiya pottu thaakkings????

Vijay said...

ஒரு பஸ் ஸ்டாண்டு ஒரு பஸ், இதை வச்சு சும்மா விளையாடறீங்க. கவிதை அருமை!!

நட்புடன் ஜமால் said...

ச்சே நல்ல எழுதி இருக்கீங்க - கும்மி அடிக்க மனசு வர மாட்டேங்குது

வால்பையன் said...

//என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை??? //

மறந்தால் தானே நினைப்பத்ற்கு!
அதான் கவிதையை படிக்க சொல்லி மிரட்டுறிங்களாமே!

நட்புடன் ஜமால் said...

ச்சே நல்ல எழுதி இருக்கீங்க - கும்மி அடிக்க மனசு வர மாட்டேங்குது

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

//என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை??? //

மறந்தால் தானே நினைப்பத்ற்கு!
அதான் கவிதையை படிக்க சொல்லி மிரட்டுறிங்களாமே!\\

ஹா ஹா ஹா

Muthusamy Palaniappan said...

நல்லாயிருக்கு...so any such experiences?

gayathri said...

நட்புடன் ஜமால் said...
ச்சே நல்ல எழுதி இருக்கீங்க - கும்மி அடிக்க மனசு வர மாட்டேங்குது

inga paruda ivaruku kumi adika manasu vaealatam.

gayathri said...

நல்லாயிருக்கு பூர்ணி...முதல் காதல்

கார்க்கிபவா said...

கவித கவித கவித

Karthik said...

கவித கவித கவித

அ.மு.செய்யது said...

முதல் காதல்...ஆஆ..இதுவே படிக்க ஆவலைத் தூண்டுகிறதே !!!

படிச்சிட்டு வரேன்.

அ.மு.செய்யது said...

//இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!//

இதே வேலையாத்தான் அலைஞ்சிருக்கீங்க...எத்தன பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க..

அ.மு.செய்யது said...

//என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை??? //

ஓரே பீலிங்க்ஸ் ஆயிடுச்சுங்க உங்க கவிதைய படிச்சிட்டு...

என்ன‌வோ போங்க‌..

நசரேயன் said...

முதல் காதல் தோல்வி கவிதையா?

நசரேயன் said...

நல்லா இருக்கு

Mathu said...

ரொம்ப உணர்வு பூர்வமா இருக்கு கவிதை......Very nice!

gils said...

//இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!//

ஆனால் டிக்கெட் வாங்க மட்டும் தவறிட்டிங்க அப்படின்னு செங்கிங் இன்ஸ்பெக்டர் சொன்னாரே

//என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???//

ஒரு 500 ரூபாய் கடன் வாங்குங்க. எப்பவுமே நினைப்பாங்க‌/

semam ravusu :D :D oruthanga valachu valachu kavuja poata enama kalaaikaranga :D unga kavuja gummunga...

logu.. said...

Girrrrrrrrunu irukkunga..

Poornima Saravana kumar said...

hi frnz:)

unga anaivarukkum pathil pinnuttam pota mutiyaathathal mannikkanum:(
patichittu comments potta anaivarukkum en nandrikal:))

( en kodumaiyai thaangikkaringa illa athan)

patichittu comments potamal ponavarkal kuda en pechu ka!!

(ayyayya enna sonnaalum seyven aanal pesama irukkanum nu sonna en thalaiye vetichi sitharitume:(()

Karthik said...

//நான்
அன்று வந்திறங்கிய
பேருந்தில் இன்றும்....//


adade pudu bus la viduraangale.. deluxe, sogusu perundhu, thanga radam nu... adhe perundhu nu yaar kitha kada udreenga??

//அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....//


Road la damage aagala???

//நீ அன்று வரும்
பேருந்து
இன்றும் அதே நேரத்தில்
அதே இடத்தில்
வந்து நிற்க!//


Comedy pannadeenga akka.... CHENNAI MAANAGARAATCHI BUS eppa correct time ku varum?? Onnu unga watch odaama irukanum!!


//அன்று நடந்த
அனைத்தும்
இன்றும்
ஆனால்
நீ மட்டும்??//


Shivaji ayya solra maadiri vayasaaidichila?? :P


//என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???//


idhe thaan ungalukkum... olunga en blog pakkam vandhu 2 comment podunga... illa inda kola veri thaandavam ella padhivukkum varum.. aamam.. solliten

பழமைபேசி said...

இன்னும் நின்ன கெடைலயே நின்னா எப்பிடிங்க? அடுத்த அடுத்த பதிவுகளைப் பதியுங்க வெரசலா!

நட்புடன் ஜமால் said...

அட எனக்கே எனக்கா

50 எனக்கே எனக்கா

நட்புடன் ஜமால் said...

\\gayathri said...

நட்புடன் ஜமால் said...
ச்சே நல்ல எழுதி இருக்கீங்க - கும்மி அடிக்க மனசு வர மாட்டேங்குது

inga paruda ivaruku kumi adika manasu vaealatam.\\

என்னா என்னா

எங்க எங்க ஆள காணோம்...

Sanjai Gandhi said...

நல்லா இருக்கு தங்கச்சி.. :)

முரளிகண்ணன் said...

அருமையா இருக்கு கவிதை

முரளிகண்ணன் said...

அருமையா இருக்கு கவிதை

Om Santhosh said...

உங்களது காதல் கவிதை அழகாக உள்ளதுஉங்கள் காதல் மலர வாழ்த்துக்கள்