Jan 26, 2009

வெறுமை...


உன்
வாழ்க்கையெனும்
நாட்குறிப்பேட்டின்
ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!
ஆனால்
நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!

166 கருத்துக்கள்:

கபீஷ் said...

Still? Heard that your Mr. is back :-):-)

Good one

சென்ஷி said...

Haiyyaa..... Me the FIRST :))

சென்ஷி said...

just miss SO WHAT

me the SECOND & THIRD or FORTH

சென்ஷி said...

கவுஜ அருமை.....

சென்ஷி said...

//உன்
வாழ்க்கையெனும்
நாட்குறிப்பேட்டின்
ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!
ஆனால்
நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!//

யு மீன் அன் ரூல்டு பேப்பர்

சென்ஷி said...

இங்கன இப்ப கும்மி அடிக்கலாமா? துணைக்கு யாராச்சும் இருக்கீகளா

Muthusamy Palaniappan said...

நல்லா இருக்கு

அ.மு.செய்யது said...

// உன்
வாழ்க்கையெனும்
நாட்குறிப்பேட்டின்
ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!
//

ஆஹா....ஆரம்பமே கூட்டிட்டு வருதே...

சென்ஷி said...

ச்சே! தங்கச்சி ரொம்ப நாளைக்கப்புறம் கவுஜ எழுதியிருக்குது. இன்னமும் யாருமே எட்டிப்பார்க்காம இருக்காங்க :(

சென்ஷி said...

ஹைய்யா மீ த 10 :)

அ.மு.செய்யது said...

// என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!! //


அதுக்குள்ள முடிஞ்சு போச்சா...

நல்ல கவிதைங்க...ஷாட்டா இருந்தாலும் ஸ்வீட்டா இருந்துது.

Poornima Saravana kumar said...

//யு மீன் அன் ரூல்டு பேப்பர்
//

என்ன கொடுமை சரவணா இது??

சென்ஷி said...

மாம்சுக்கு புதுப்பேனா வாங்கிக்கொடுக்காம இங்க கவுஜ எழுத உக்கார்ந்தாச்சா!

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
இங்கன இப்ப கும்மி அடிக்கலாமா? துணைக்கு யாராச்சும் இருக்கீகளா

//

யாரு இடத்துக்கு வந்து என்ன கேள்வி கேட்டுப் போட்டிங்க அண்ணே !!

அன்புடன் அருணா said...

அச்சச்சோ....இப்பிடி ஆயிடுச்சே...
என்னா சோகக் கவிதை?
அன்புடன் அருணா

சென்ஷி said...

//அ.மு.செய்யது said...
// என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!! //


அதுக்குள்ள முடிஞ்சு போச்சா...

நல்ல கவிதைங்க...ஷாட்டா இருந்தாலும் ஸ்வீட்டா இருந்துது.
//

வரவர ரசிகர்கள் கவுஜயையும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க போலருக்குது.. :)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
மாம்சுக்கு புதுப்பேனா வாங்கிக்கொடுக்காம இங்க கவுஜ எழுத உக்கார்ந்தாச்சா!

//

வீடு நிறைய பேனா இருக்கு ஆனா.........

அ.மு.செய்யது said...

// சென்ஷி said
வரவர ரசிகர்கள் கவுஜயையும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க போலருக்குது.. :) //


ஆஹா...கிளப்பி விடறாங்களே ....ஆரம்பிப்பமா கும்மிய..

சென்ஷி said...

//நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!//

ப்ச்ச்ச்.. என்ன ஒரு கவித்துவம்...

பட் ரொம்ப வழிஞ்சா நல்லாருக்குமா

பழமைபேசி said...

Great! Keep it up!!

அ.மு.செய்யது said...

//PoornimaSaran said...
// சென்ஷி said...
இங்கன இப்ப கும்மி அடிக்கலாமா? துணைக்கு யாராச்சும் இருக்கீகளா
//


ஆமா..ஆமா..அதுக்கு தான வந்துர்கோம்.

சென்ஷி said...

//PoornimaSaran said...
// சென்ஷி said...
மாம்சுக்கு புதுப்பேனா வாங்கிக்கொடுக்காம இங்க கவுஜ எழுத உக்கார்ந்தாச்சா!

//

வீடு நிறைய பேனா இருக்கு ஆனா.........
//

நீங்கதான் இருக்கற டைரியில எல்லாம் இந்த மாதிரி கவுஜ எழுதி வச்சிட்டீங்களாமே :)

Poornima Saravana kumar said...

// அன்புடன் அருணா said...
அச்சச்சோ....இப்பிடி ஆயிடுச்சே...
என்னா சோகக் கவிதை?

//

ம்ம் நீங்களாவது என்னை கிண்டல் பண்ணாம என் சோகத்தைப் புருஞ்சுகிட்டீங்களே!!

சென்ஷி said...

// அ.மு.செய்யது said...
//PoornimaSaran said...
// சென்ஷி said...
இங்கன இப்ப கும்மி அடிக்கலாமா? துணைக்கு யாராச்சும் இருக்கீகளா
//


ஆமா..ஆமா..அதுக்கு தான வந்துர்கோம்.
//

வருக வருக.. வந்து கும்மி அருள் தருக தருக‌

சென்ஷி said...

மீ த 25த்

சென்ஷி said...

//PoornimaSaran said...
// அன்புடன் அருணா said...
அச்சச்சோ....இப்பிடி ஆயிடுச்சே...
என்னா சோகக் கவிதை?

//

ம்ம் நீங்களாவது என்னை கிண்டல் பண்ணாம என் சோகத்தைப் புருஞ்சுகிட்டீங்களே!!
//

ஹி..ஹி... என்ன செய்ய.. தங்கச்சி எதை எழுதுனாலும் அதுல பின்னூட்டம் 300 தாண்டுமாமே. அதான் செக் செய்யறோம்.

அ.மு.செய்யது said...

// PoornimaSaran said...
ம்ம் நீங்களாவது என்னை கிண்டல் பண்ணாம என் சோகத்தைப் புருஞ்சுகிட்டீங்களே!!//

ஓஓ..இது சோக‌க் க‌விதையா ?? சாரிங்க‌ ?? தெரியாம கும்மிய‌ ஸ்டார்ட் ப‌ண்ணிட்டோம்.

Poornima Saravana kumar said...

//அ.மு.செய்யது said...
// சென்ஷி said
வரவர ரசிகர்கள் கவுஜயையும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க போலருக்குது.. :) //


ஆஹா...கிளப்பி விடறாங்களே ....ஆரம்பிப்பமா கும்மிய..

//

வாங்க வாங்க

சென்ஷி said...

சிஸ்டர்.. இந்த டைரி ஓசியில வந்ததா.. எந்த கம்பெனி டைரி இது???

அ.மு.செய்யது said...

// சென்ஷி said...
// அ.மு.செய்யது said...
//PoornimaSaran said...
// சென்ஷி said...
இங்கன இப்ப கும்மி அடிக்கலாமா? துணைக்கு யாராச்சும் இருக்கீகளா
//


ஆமா..ஆமா..அதுக்கு தான வந்துர்கோம்.
//

வருக வருக.. வந்து கும்மி அருள் தருக தருக‌
//

இப்டி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க...நீங்க ஒருத்தர் மட்டும் தானா சென்ஷி..??

சென்ஷி said...

//அ.மு.செய்யது said...
// PoornimaSaran said...
ம்ம் நீங்களாவது என்னை கிண்டல் பண்ணாம என் சோகத்தைப் புருஞ்சுகிட்டீங்களே!!//

ஓஓ..இது சோக‌க் க‌விதையா ?? சாரிங்க‌ ?? தெரியாம கும்மிய‌ ஸ்டார்ட் ப‌ண்ணிட்டோம்.
//

அச்சச்சோ.. மெய்யாலுமே இது சோகக்கவுஜயா. அது தெரியாம நானும் கும்மி அடிச்சுட்டு இருக்கேனே.. ப்ளீஸ் வந்ததுக்கு ஒரு 50 அடிச்சுட்டு போயிடறேனே :)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
சிஸ்டர்.. இந்த டைரி ஓசியில வந்ததா.. எந்த கம்பெனி டைரி இது???
//

செல்லமணி & கோல புதுசா மின் அடுப்பு வாங்கினேன் அதற்க்கு கொடுத்த டைரி:))

சென்ஷி said...

தலைப்பு வெறுமைன்னு இருக்குது.. அதையாச்சும் பேனாமைன்னு மாத்தியிருக்கலாம்

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//அ.மு.செய்யது said...
// PoornimaSaran said...
ம்ம் நீங்களாவது என்னை கிண்டல் பண்ணாம என் சோகத்தைப் புருஞ்சுகிட்டீங்களே!!//

ஓஓ..இது சோக‌க் க‌விதையா ?? சாரிங்க‌ ?? தெரியாம கும்மிய‌ ஸ்டார்ட் ப‌ண்ணிட்டோம்.
//

அச்சச்சோ.. மெய்யாலுமே இது சோகக்கவுஜயா. அது தெரியாம நானும் கும்மி அடிச்சுட்டு இருக்கேனே.. ப்ளீஸ் வந்ததுக்கு ஒரு 50 அடிச்சுட்டு போயிடறேனே :)

//

அட! இது சும்மா லுலுலாயி!!

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
//

இப்டி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க...நீங்க ஒருத்தர் மட்டும் தானா சென்ஷி..??
//

ஆளையே காணோம்

சென்ஷி said...

//PoornimaSaran said...
// சென்ஷி said...
சிஸ்டர்.. இந்த டைரி ஓசியில வந்ததா.. எந்த கம்பெனி டைரி இது???
//

செல்லமணி & கோல புதுசா மின் அடுப்பு வாங்கினேன் அதற்க்கு கொடுத்த டைரி:))
//

கேஸ் அடுப்பு வாங்குனா எல்லாரும் சிலிண்டர் பத்தி கதை எழுதுவாங்க.. நீங்க இனாமா கிடைச்ச டைரிய பத்தி கவுஜ எழுதறீங்க‌

சென்ஷி said...

//PoornimaSaran said...
// அ.மு.செய்யது said...
//

இப்டி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க...நீங்க ஒருத்தர் மட்டும் தானா சென்ஷி..??
//

ஆளையே காணோம்
//

சிங்கம் சிங்கிளா நின்னாவது செஞ்சுரி அடிச்சுட்டு போயிடறேன் :)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
தலைப்பு வெறுமைன்னு இருக்குது.. அதையாச்சும் பேனாமைன்னு மாத்தியிருக்கலாம்

//

அடுத்த முறை தலைப்பு வைக்க உங்க கிட்டயே ஐடியா கேட்கிறேன் :)

சென்ஷி said...

//PoornimaSaran said...

அட! இது சும்மா லுலுலாயி!!//

ஓ அப்படியா.. சந்தோஷம் மகிழ்ச்சி

அ.மு.செய்யது said...

//சென்ஷி said...

கேஸ் அடுப்பு வாங்குனா எல்லாரும் சிலிண்டர் பத்தி கதை எழுதுவாங்க.. நீங்க இனாமா கிடைச்ச டைரிய பத்தி கவுஜ எழுதறீங்க //


அப்டி கேட்டு ப‌ழ‌குங்க‌...என்ன‌ இது சின்ன‌ புள்ள‌ த‌ன‌மா ??

சென்ஷி said...

//PoornimaSaran said...
// சென்ஷி said...
தலைப்பு வெறுமைன்னு இருக்குது.. அதையாச்சும் பேனாமைன்னு மாத்தியிருக்கலாம்

//

அடுத்த முறை தலைப்பு வைக்க உங்க கிட்டயே ஐடியா கேட்கிறேன் :)
//

குட்... இப்படித்தான் கிளாசை கரெக்டா கவனிச்சு பின்னூட்டத்துக்கு உடனே பதில் போடணும்

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...


சிங்கம் சிங்கிளா நின்னாவது செஞ்சுரி அடிச்சுட்டு போயிடறேன் :)

//


நீங்க ரொம்பா நல்லவரு

சென்ஷி said...

கவிதை ரொம்ப சின்னதா இருக்குது. அதனாலேயே வரிக்கு வரி கும்மி அடிக்க முடியுமான்னு பார்க்க வேண்டியிருக்குது

அ.மு.செய்யது said...

// சென்ஷி said...
//PoornimaSaran said...
// அ.மு.செய்யது said...
//

இப்டி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க...நீங்க ஒருத்தர் மட்டும் தானா சென்ஷி..??
//

ஆளையே காணோம்
//

சிங்கம் சிங்கிளா நின்னாவது செஞ்சுரி அடிச்சுட்டு போயிடறேன் :)
//


விடுவோமா..நாங்க‌...விர‌ட்டி வ‌ந்துர்வோம்ல‌..

சென்ஷி said...

//PoornimaSaran said...
// சென்ஷி said...


சிங்கம் சிங்கிளா நின்னாவது செஞ்சுரி அடிச்சுட்டு போயிடறேன் :)

//


நீங்க ரொம்பா நல்லவரு
//

வெறுமனே நல்லவருன்னு ஒத்தை வார்த்தையில என்னோட புகழை மறைக்கப்பார்க்கும் தங்கச்சி டவுன்...டவுன்...

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
//சென்ஷி said...

கேஸ் அடுப்பு வாங்குனா எல்லாரும் சிலிண்டர் பத்தி கதை எழுதுவாங்க.. நீங்க இனாமா கிடைச்ச டைரிய பத்தி கவுஜ எழுதறீங்க //


அப்டி கேட்டு ப‌ழ‌குங்க‌...என்ன‌ இது சின்ன‌ புள்ள‌ த‌ன‌மா ??

//

ஆமா யாரு இங்கே சின்ன‌ புள்ள‌?

சென்ஷி said...

// அ.மு.செய்யது said...

விடுவோமா..நாங்க‌...விர‌ட்டி வ‌ந்துர்வோம்ல‌..
//

ஹி..ஹி.. நீங்களும் ரொம்ப நல்லவரு போல :)

Karthik said...

Really nice.

Why sad when your hubby is here??

சென்ஷி said...

//PoornimaSaran said...
// அ.மு.செய்யது said...
//சென்ஷி said...

கேஸ் அடுப்பு வாங்குனா எல்லாரும் சிலிண்டர் பத்தி கதை எழுதுவாங்க.. நீங்க இனாமா கிடைச்ச டைரிய பத்தி கவுஜ எழுதறீங்க //


அப்டி கேட்டு ப‌ழ‌குங்க‌...என்ன‌ இது சின்ன‌ புள்ள‌ த‌ன‌மா ??

//

ஆமா யாரு இங்கே சின்ன‌ புள்ள‌?
//

நாந்தான்.. நாந்தான்.. சொல்ல ஆசையாத்தான் இருக்குது. பட் டூ லேட் :(

சென்ஷி said...

Me the 50 :)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//PoornimaSaran said...
// சென்ஷி said...


சிங்கம் சிங்கிளா நின்னாவது செஞ்சுரி அடிச்சுட்டு போயிடறேன் :)

//


நீங்க ரொம்பா நல்லவரு
//

வெறுமனே நல்லவருன்னு ஒத்தை வார்த்தையில என்னோட புகழை மறைக்கப்பார்க்கும் தங்கச்சி டவுன்...டவுன்...

//

நீங்க வல்லவரு, தங்கமானவரு, அப்புறம் அப்புடிபட்டவரு, இப்புடிபட்டவரு.....

சென்ஷி said...

ஏற்கனவே அறிவித்தப்படி வெற்றிகரமாக 50 அடித்தபடியால் கும்மியிலிருந்து விடைபெற்றுக்கொள்வது உங்கள் சென்ஷி

அ.மு.செய்யது said...

//PoornimaSaran said...

ஆமா யாரு இங்கே சின்ன‌ புள்ள? //

வேற யாரு...நீங்க தான்..

( நா..என்ன சொன்னேன்..Be careful !!! )

Poornima Saravana kumar said...

அரை சதம் அடிச்ச சென்ஷி வாழ்க.... வாழ்க வாழ்க... ( உங்க புகழை இப்புடி பரப்பினால் போதுமா?)

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
//PoornimaSaran said...

ஆமா யாரு இங்கே சின்ன‌ புள்ள? //

வேற யாரு...நீங்க தான்..

( நா..என்ன சொன்னேன்..Be careful !!! )

//

இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு!

சென்ஷி said...

//PoornimaSaran said...
அரை சதம் அடிச்ச சென்ஷி வாழ்க.... வாழ்க வாழ்க... ( உங்க புகழை இப்புடி பரப்பினால் போதுமா?)
//

:-)))

அ.மு.செய்யது said...

//சென்ஷி said...
ஏற்கனவே அறிவித்தப்படி வெற்றிகரமாக 50 அடித்தபடியால் கும்மியிலிருந்து விடைபெற்றுக்கொள்வது உங்கள் சென்ஷி
//

கிளம்பியாச்சா...சொல்லவேயில்ல..ஒரு கண்ஜாட காட்டக் கூடாதா ?

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
//சென்ஷி said...
ஏற்கனவே அறிவித்தப்படி வெற்றிகரமாக 50 அடித்தபடியால் கும்மியிலிருந்து விடைபெற்றுக்கொள்வது உங்கள் சென்ஷி
//

கிளம்பியாச்சா...சொல்லவேயில்ல..ஒரு கண்ஜாட காட்டக் கூடாதா ?

//

ஓ! இது வேற நடக்குதா!!

அ.மு.செய்யது said...

// இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு!//

அப்புறம் அடிவாங்குறது யாரு ???

அம்ம்ம்ம்ம்மாஅ..அம்மாஆ...( வடிவேலு ஸ்டைலில் )

அ.மு.செய்யது said...

கடையில் வேற யாராவது இருக்கீங்களா....??

Poornima Saravana kumar said...

இருக்கோம்ல....

அ.மு.செய்யது said...

ந‌ம்ம‌ அண்ண‌ன் ஒருத்த‌ரு ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிருக்காரு..

வ‌ந்த‌தும் கும்மிய‌ தொட‌ருவோம்...( விட‌ மாட்டோம்ல‌ )

புதியவன் said...

//வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!! //

மிக அழகு வார்த்தைகள்...
கவிதை எளிமையாக
ரொம்ப நல்லா இருக்கு
பூர்ணிமா சரண்...

Sanjai Gandhi said...

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு தங்கச்சி.:)

தேவன் மாயம் said...

என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!///

கவிதை சின்னதா
இருந்தாலும்
பி. வால் நீளமா
இருக்கு!!

இராகவன் நைஜிரியா said...

// ஆனால்
நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!//

அதுல இன்விசிபிள் மை போட்ட பேனாவல எழுதியிருப்பாங்களோ..

இராகவன் நைஜிரியா said...

// உன்
வாழ்க்கையெனும்
நாட்குறிப்பேட்டின்
ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன் //

வழியக்கூடாதுன்னுதான் நிறுத்திட்டாரோ...!! -:)

நட்புடன் ஜமால் said...

அட மக்கா - வெளியேர்ன கேப்ல இப்படி கும்மிட்டீங்களேப்பா

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு நான் எந்த கடைக்கும் போனதில்லை.

அதும் இது சொந்த கடை மாதிரி.

இவ்வளவு லேட்டா நானு.

Poornima Saravana kumar said...

வாங்க ஜமால் வாங்க :)

நட்புடன் ஜமால் said...

வெறுமை - வெறும் மையா

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
இவ்வளவு நான் எந்த கடைக்கும் போனதில்லை.

அதும் இது சொந்த கடை மாதிரி.

இவ்வளவு லேட்டா நானு.

//

நோ நோ பீல் பண்ணப் பிடாது!!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
வெறுமை - வெறும் மையா

//

ஆரம்பிச்சாச்சா?

Poornima Saravana kumar said...

// கபீஷ் said...
Still? Heard that your Mr. is back :-):-)

Good one

//

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிங்க.. நன்றி கபீஷ் :)

நட்புடன் ஜமால் said...

உண்மையிலேயே கவிதை அழகு.

அதாலதாங்க டவுட்டாக்கீது

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
உண்மையிலேயே கவிதை அழகு.


//

Thankyou jamal:))

வால்பையன் said...

எனக்கு யாராவது கவிதை எழுத சொல்லிதந்தா அவுங்களை புகழ்ந்து 10 கவிதை பாடுவேன்

நட்புடன் ஜமால் said...

\\PoornimaSaran said...

// நட்புடன் ஜமால் said...
வெறுமை - வெறும் மையா

//

ஆரம்பிச்சாச்சா?\\

விடுவமா.

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

எனக்கு யாராவது கவிதை எழுத சொல்லிதந்தா அவுங்களை புகழ்ந்து 10 கவிதை பாடுவேன்\\

செஞ்சிடுவோம் நண்பரே.

எந்த வகை வேணும்.

நட்புடன் ஜமால் said...

\\
நோ நோ பீல் பண்ணப் பிடாது!!\\

சரி சரி கண்ண தொடச்சிக்கடா ஜமாலு

75 போட்டாச்சு

100 அடிச்சிட்டு போ

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
எனக்கு யாராவது கவிதை எழுத சொல்லிதந்தா அவுங்களை புகழ்ந்து 10 கவிதை பாடுவேன்

//

நான் சொல்லித்தர்றேன் நான் சொல்லித்தர்றேன்... ஆனால் மறக்காம என்னை புகழ்ந்து பாடனும்!!!

நட்புடன் ஜமால் said...

சிங்கிள் சிங்கம் எங்கப்பா

நட்புடன் ஜமால் said...

\\ PoornimaSaran said...

// வால்பையன் said...
எனக்கு யாராவது கவிதை எழுத சொல்லிதந்தா அவுங்களை புகழ்ந்து 10 கவிதை பாடுவேன்

//

நான் சொல்லித்தர்றேன் நான் சொல்லித்தர்றேன்... ஆனால் மறக்காம என்னை புகழ்ந்து பாடனும்!!!\\

ஆஹா ஆஹா அப்படியா.

எனக்கும் சொல்லித்தாங்க.

நட்புடன் ஜமால் said...

\\வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!\\

அப்பதான் நிறைய எழுதலாம்.

நட்புடன் ஜமால் said...

நாங்களும் உங்க புகழ் பாடுவம்ல

நட்புடன் ஜமால் said...

டீச்சர் டீச்சர் - சரியா

புகழ் பாடியாச்சு

கவிதை சொல்லி-தாங்கோ

நட்புடன் ஜமால் said...

\\ஒவ்வொரு
பக்கங்களிலும்\\


எத்துனை பக்கங்கள்

நட்புடன் ஜமால் said...

யார்கீறா இங்க

அ.மு.செய்யது said...

உள்ள வரலாமா ??

அ.மு.செய்யது said...

// சிங்கிள் சிங்கம் எங்கப்பா //


யாருப்பா அது ??

நட்புடன் ஜமால் said...

தனியா இளநீர் சீவுறேன் அட வாங்கப்பா

நட்புடன் ஜமால் said...

உள்ளே வாங்கோ வாங்கோ

நட்புடன் ஜமால் said...

கோ-ன்னா கோயிடப்படாது

நட்புடன் ஜமால் said...

ரெடி ஜூட்

94
95

...


வாங்க வாங்க

RAMYA said...

//
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!! //

யாருப்பா அப்படி சொன்னது
நான் இருக்கேன் நல்லா கேக்கறேன்
வாங்க போகலாம்
டிரைவர் காரை ஸ்டார்ட் பண்ணுங்க

நட்புடன் ஜமால் said...

சைலண்டா இருந்து 100 அடிக்கலாம்ன்னு யார் கீறது

அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said..

நான் சொல்லித்தர்றேன் நான் சொல்லித்தர்றேன்... ஆனால் மறக்காம என்னை புகழ்ந்து பாடனும்!!! //

அமொவ்ன்ட் எவ்ளோ தருவீங்க..

நட்புடன் ஜமால் said...

100 அடிக்கிறீங்களோ

100வதா அடிக்கிறீங்களோ

எப்படியோ ...

அ.மு.செய்யது said...

99

அ.மு.செய்யது said...

100

RAMYA said...

//நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!//


வழிஞ்சான்னு சொல்ல மாட்டாங்களா

அ.மு.செய்யது said...

100

நட்புடன் ஜமால் said...

100 அடிச்சது யாரு

RAMYA said...

யாருப்பா அவசரப்பட்டு நூறு போட்டது
நான் இங்கே இருக்கேன் இல்லே

hi hi hi
just miss

நட்புடன் ஜமால் said...

100 அடிச்சது செய்யது

அ.மு.செய்யது said...

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்...நாந்தான் 100..


Conflicting edits
வந்துச்சு..இருந்தாலும் மனம் தளராம கிளிக்கிட்டேன்.

நட்புடன் ஜமால் said...

\\இருக்கேன் இல்லே\\

தெளிவா சொல்லுங்க

வைகை மாதிரியே சொல்லக்கூடாது

நட்புடன் ஜமால் said...

\\யாருப்பா அப்படி சொன்னது
நான் இருக்கேன் நல்லா கேக்கறேன்
வாங்க போகலாம்
டிரைவர் காரை ஸ்டார்ட் பண்ணுங்க\\

ஆட்டோ தான் ரம்யா அனுப்பனும்

RAMYA said...

\\வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!\\


மறுபடியுமா???

நல்ல மாட்டினாங்கன்னா
ம்ம்ம்ம்..... நடகட்டும் நடகட்டும்
அப்புறமா கவனிச்சுக்கலாம்

அ.மு.செய்யது said...

// RAMYA said...
யாருப்பா அவசரப்பட்டு நூறு போட்டது
நான் இங்கே இருக்கேன் இல்லே

hi hi hi
just miss
//

இப்ப தான அங்க ஜமால் பதிவு கும்மில நூறு போட்டீங்க..

எங்கள மாதிரி இளம் தலைமுறையினரும் நிருபிப்போம்ல..

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\இருக்கேன் இல்லே\\

தெளிவா சொல்லுங்க

வைகை மாதிரியே சொல்லக்கூடாது

//


வைகை தான் நமக்குள்ளேயே ச்சேர் போட்டு உக்காந்துகிட்டு ரவுண்டு கட்டறாரே

Poornima Saravana kumar said...

hi frnz:))

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
// RAMYA said...
யாருப்பா அவசரப்பட்டு நூறு போட்டது
நான் இங்கே இருக்கேன் இல்லே

hi hi hi
just miss
//

இப்ப தான அங்க ஜமால் பதிவு கும்மில நூறு போட்டீங்க..

எங்கள மாதிரி இளம் தலைமுறையினரும் நிருபிப்போம்ல..
//

இளம் தலை முறையா
அட பாவிங்களா
நீங்க சொல்லறதை பாத்தா
கோல் ஊனி நடக்கணுமா

அ.மு.செய்யது said...

// PoornimaSaran

hi frnz:)) //


இந்த ரத்தக்குளத்துல யாருங்க வந்து பூச்செண்டு வீசுறது..???

நட்புடன் ஜமால் said...

\\PoornimaSaran said...

hi frnz:))\\

hi hi வாங்க வாங்க

RAMYA said...

//
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
//

இதுலே ரெம்ப சந்தகேம் வலுக்கிறதே
ஜமால் என்னா செய்யலாம்
யாருகிட்டே கேக்கலாம்
ஒரு போன் போடலாமா
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
Switched off சொல்லறாங்க

அ.மு.செய்யது said...

// RAMYA said
இளம் தலை முறையா
அட பாவிங்களா
நீங்க சொல்லறதை பாத்தா
கோல் ஊனி நடக்கணுமா//

புரிஞ்சுடுச்சா ?!?!?!?!?!?!?

RAMYA said...

//
PoornimaSaran said...
hi frnz:))

//

யாருப்பா இது சீக்கிரம் வாங்க
இங்கே ஒரு ரத்த ஆறே ஓடுது
மெதுவா வரீங்களே !!!

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

// RAMYA said
இளம் தலை முறையா
அட பாவிங்களா
நீங்க சொல்லறதை பாத்தா
கோல் ஊனி நடக்கணுமா//

புரிஞ்சுடுச்சா ?!?!?!?!?!?!?\\

ஹலோ ஹலோ என்னாது.

எங்க பிரண்ட இப்படியெல்லாம் பிராண்டப்படாது

நட்புடன் ஜமால் said...

\\யாருப்பா இது சீக்கிரம் வாங்க
இங்கே ஒரு ரத்த ஆறே ஓடுது
மெதுவா வரீங்களே !!!\\

எங்க ரம்யா.

RAMYA said...

சரி நான் கிளம்பறேன்
பாய் ஜமால் செய்யது
நாளை சந்திப்பொம்


இப்போது விடை பெறுவது
உங்கள் ரம்யா
RAMYA
AMYA
MYA
A

நட்புடன் ஜமால் said...

\\இந்த ரத்தக்குளத்துல யாருங்க வந்து பூச்செண்டு வீசுறது..???\\

அட என்னா ஆச்சுப்பா எல்லோருக்கும்.

நட்புடன் ஜமால் said...

அடுத்த பதிவெழுதனும்.

ஒரு வித்தியாசமா இருக்கும்

நாளைக்கு 9 மணிக்கு கடைக்கு வந்திடுங்க எல்லோரும்.

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\யாருப்பா இது சீக்கிரம் வாங்க
இங்கே ஒரு ரத்த ஆறே ஓடுது
மெதுவா வரீங்களே !!!\\

எங்க ரம்யா.

//

இங்கே தான்

அ.மு.செய்யது said...

// சரி நான் கிளம்பறேன்
பாய் ஜமால் செய்யது
நாளை சந்திப்பொம் //

நிச்ச‌ய‌மாக‌ சந்திப்போம்...நாளை தான் நீங்க‌ சொன்ன செவ்வாய்க்கிழ‌மை வ‌ருகிறது.
ஞாப‌க‌மிருக்குங்கோ...

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் தூங்கிட்டு நாளைக்கு தெம்பா வாங்க

அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said...
அடுத்த பதிவெழுதனும்.

ஒரு வித்தியாசமா இருக்கும்

நாளைக்கு 9 மணிக்கு கடைக்கு வந்திடுங்க எல்லோரும்.
//


கண்டிப்பாக ஆஜராகிவிடுவோம்.

இப்ப‌டிக்கு,
கும்முவதையே குலத்தொழிலாக ஆரம்பித்திருப்போர் ச‌ங்க‌ம்.

55 ஆவ‌து வார்டு, வியாச‌ர்பாடி கிளை.

Vijay said...

ஏன் இம்புட்டு சோகம். தலைவர் இன்னும் நாடு திரும்பலியோ? :-)

நசரேயன் said...

நாட்குறிப்பேடு வாங்கினா எழுதுனும், பாட புத்தகம் மாதிரி வைக்க ௬டாது

நசரேயன் said...

/*நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!*/
யாரவது ரெண்டு வார்த்தை எழுதுங்க,ரெம்ப வருத்தப்படுராங்க

நசரேயன் said...

/*ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!*/
அது என்ன பொங்க பானையா?

நசரேயன் said...

டீ கடையிலே ஆள் இல்லையா?

தாரணி பிரியா said...

அருமை பூர்ணி

தாரணி பிரியா said...

//நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!//

டைரியை பையன் கிட்ட குடுங்க. கிறுக்கி தள்ளிருவான்.

தாரணி பிரியா said...

நீங்கதானே கவிதை எழுத பேப்பர் வேணும் சொன்னிங்க அதுதான் வெறும் பேப்பரா குடுத்து இருக்கார். அதை புரிஞ்சுக்காம அவர் மேலயே கம்ப்ளைண்ட் சொல்லறீங்க‌

Anonymous said...

அருமையான் வரிகள். தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

ராமலக்ஷ்மி said...

நன்றாக இருக்கிறது:)!

நட்புடன் ஜமால் said...

\\யாரவது ரெண்டு வார்த்தை எழுதுங்க,ரெம்ப வருத்தப்படுராங்க\\

ரெண்டா

நாலு

எழுதனும்

அதும்

நல்ல

வார்த்தையா

நட்புடன் ஜமால் said...

\\தாரணி பிரியா said...

//நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!//

டைரியை பையன் கிட்ட குடுங்க. கிறுக்கி தள்ளிருவான்.\\

ஹா ஹா ஹா

அருமை பிரியா.

கணினி தேசம் said...

இங்க என்ன நடக்குது? வலைத்தளம்..கும்மி-தளமா மாறிடுச்சி :-)

கணினி தேசம் said...

//நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!
//
அப்படீன்னா..உங்களை கண்டுக்கவேஇல்லைனு சொல்லுங்க

கணினி தேசம் said...

//நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!
//
அப்போ பேனா மையா மாறிடுங்க..சுலபமா பக்கங்களை நிரப்பிடலாம்.

எப்பிடி யோசனை?

கணினி தேசம் said...

சரி..

கணினி தேசம் said...

வந்தது..

கணினி தேசம் said...

வந்தாச்சி..

கணினி தேசம் said...

ஒரு 150 pottudalaam

கணினி தேசம் said...

// வால்பையன் said...
எனக்கு யாராவது கவிதை எழுத சொல்லிதந்தா அவுங்களை புகழ்ந்து 10 கவிதை பாடுவேன்
//
எனக்கும் பிளீஸ்

கணினி தேசம் said...

//நட்புடன் ஜமால் said...
அடுத்த பதிவெழுதனும்.

ஒரு வித்தியாசமா இருக்கும்

நாளைக்கு 9 மணிக்கு கடைக்கு வந்திடுங்க எல்லோரும்.
//
கும்மி அடிக்க நாள் கிழமை குறிக்கறாங்க...அவ்வ்வ்வ்வ் !!

கணினி தேசம் said...

இன்னும் ஒன்னேஒன்னு...

கணினி தேசம் said...

அப்பாடா Target Achieved. :-)))

நன்றி வணக்கம்.

தேவன் மாயம் said...

பெரிய புயலே அடிச்சிருக்கே

தேவா...

Anonymous said...

கவிதை அருமையா இருக்கு பூர்ணி :-)

Unknown said...

//நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!//

அச்சச்சோ அப்படியா?? ;))
கவிதை நன்று அக்கா.. :))

gayathri said...

கவிதை அருமை

athai veda arumai inga adithirukkum kummi

priyamudanprabu said...

///
ஆனால்
நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!
//

ஏதாவது எழுதினால் அதன் ஆர்தம் மட்டும்தான் அதில் இருக்கும்

வெள்ளைத்தால் சொல்லும் ஆயிரம் கவி

நட்புடன் ஜமால் said...

\\gayathri said...

கவிதை அருமை

athai veda arumai inga adithirukkum kummi\\

அப்படியா

நீங்களும் வரலாம் எங்க சங்கத்துக்கு.

அமுதா said...

நல்லா இருக்கு

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\gayathri said...

கவிதை அருமை

athai veda arumai inga adithirukkum kummi\\

அப்படியா

நீங்களும் வரலாம் எங்க சங்கத்துக்கு.

sollitengala vanthuta pochi

மேவி... said...

me th 159th and 160th

மேவி... said...

kavithai nalla irukku

மேவி... said...

senshi said "யு மீன் அன் ரூல்டு பேப்பர்"
periya repeatuuu.....

மேவி... said...

kanini desam said "இங்க என்ன நடக்குது? வலைத்தளம்..கும்மி-தளமா மாறிடுச்சி :-)"
ada aamala....
he he he

ஆதவா said...

வெறும்பக்கமாக மாற்றியதில் கூட ஒரு அர்த்தமிருக்கிறதே... அப்பத்தானே நிறைய நிறைய எழுத முடியும்!!!!!!!

அதற்காக நன்றி சொல்லுங்க......

கலாட்டா அம்மணி said...

கவிதை superb..

ஆனா ஏன் இந்த சோகம்???

ஹேமா said...

பூர்ணி,165 ஆவதா வந்திருக்கேன்.உடம்பும் மனமும் சரியில்ல.அதான் உங்கள் வெறுமையை ரசிக்கமுடியாமல் இருந்துவிட்டேன்.நீங்களும் வராமலேயே விட்டுட்டீங்க.என்றாலும் உங்கள் குட்டிக்கவிதை அழகுதான்.

Poornima Saravana kumar said...

// ஹேமா said...
பூர்ணி,165 ஆவதா வந்திருக்கேன்.உடம்பும் மனமும் சரியில்ல.அதான் உங்கள் வெறுமையை ரசிக்கமுடியாமல் இருந்துவிட்டேன்.நீங்களும் வராமலேயே விட்டுட்டீங்க.என்றாலும் உங்கள் குட்டிக்கவிதை அழகுதான்.
//

குட்டிக்கு உடம்பு சரி இல்லை அதான் என்னாலும் பிளாக் பக்கம் அதிகம் வரமுடிவதில்லை.