Jan 12, 2009

வந்துட்டேன்...


ஊர் எல்லாம் நல்ல படியாக சுற்றியாகிவிட்டது விடுமுறையும் முடிந்து ப்ளாக் பக்கமும் வந்தாச்சு. அதற்குள் ஒரு வருடமே ஓடிவிட்டது பாருங்கள். பரவாயில்லையே எல்லோரும் ரொம்ப பாசக்கார மக்களா தான் இருக்கீங்க! சந்தோசமா இருக்கு. நான் இல்லாத நாட்களில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன். பிரவுசிங் போகலாம்னு நினச்சேன் ஆனா டைம் கிடைக்கவில்லை. ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்:))

124 கருத்துக்கள்:

G3 said...

me the first :)

ராமலக்ஷ்மி said...

நல்வரவு!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

G3 said...

varuga varugavena iru karam neeti blog ulagam thangalai varaverkiradhu :)

G3 said...

//யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்:))//

Anna flyoverla naan sonna maadiriyae ungalukku aal uyara cut out vechitten.. vandhu paathu nalla irukkaannu sollunga :D

Poornima Saravana kumar said...

vaanga G3 akka:))

Poornima Saravana kumar said...

// ராமலக்ஷ்மி said...
நல்வரவு!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

//

வரிசையா அக்கங்களா வர்றாங்க.. பெருமையா இருக்கு :)))

Poornima Saravana kumar said...

// G3 said...
varuga varugavena iru karam neeti blog ulagam thangalai varaverkiradhu :)

//

பாசக்கார அக்காவாக்க!!

Anonymous said...

வரவேற்கிறேன் ;-)

Anonymous said...

இருங்க பதிவைப் படிச்சிட்டு வந்துடுறேன் :-)

Anonymous said...

மீ த 10வது

Poornima Saravana kumar said...

// G3 said...
//யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்:))//

Anna flyoverla naan sonna maadiriyae ungalukku aal uyara cut out vechitten.. vandhu paathu nalla irukkaannu sollunga :D

//

Sunday அங்கே வருவேன் அப்போ மட்டும் கட் அவுட் இல்லை அப்புறம் அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லி போட்டேன்!!

நட்புடன் ஜமால் said...

அண்ணன்களும் வருவோம்ல ...

நட்புடன் ஜமால் said...

வலை முழுதும் இனி சாரல் காத்து வீசும் ...

நட்புடன் ஜமால் said...

10 நாட்கள் வலை - பிரிவை பகிர்வார் விரைவில் ...

Anonymous said...

//Sunday அங்கே வருவேன் அப்போ மட்டும் கட் அவுட் இல்லை அப்புறம் அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லி போட்டேன்!!//

என்ன மிஞ்சிப் போனா அழுவீங்க அதானே?

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
வரவேற்கிறேன் ;-)

//

நன்றி நன்றி!!

நட்புடன் ஜமால் said...

\\பாசக்கார மக்களா தான் இருக்கீங்க! \\

ஆமா ஆமா ...

நல்லவர்களுக்கு நல்லவர்கள் நாங்கள்

பாசக்காரவங்களுக்கு பாசக்காரவங்க ...

G3 said...

//Sunday அங்கே வருவேன் அப்போ மட்டும் கட் அவுட் இல்லை அப்புறம் அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லி போட்டேன்!!//

:)))))))

Vaaipae illae.. kandippa anga irukkum :D

[G3 ushaara aal uyara cut outnu dhaane sonna.. aal uyarathukku unga cut outna sonna :P ]

நட்புடன் ஜமால் said...

\\நான் இல்லாத நாட்களில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்\\

வழிமொழிகிறேன் ...

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
இருங்க பதிவைப் படிச்சிட்டு வந்துடுறேன் :-)

//

திரும்பி போயி படிக்கற அளவுக்கு நான் ஏதும் எழுதலையே!!!

நட்புடன் ஜமால் said...

\\யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்\\

அடிடா மேளம் புடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் ...

நட்புடன் ஜமால் said...

சென்னையில் இருக்கும் பாசக்காரவுக எல்லாம்

‘அம்மா’ கட்டவுட்ட கெட்அவுட் பன்னிட்டு

‘சாரல்’ கட்டவுட்ட வைக்கோணும் ...

Anonymous said...

//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
இருங்க பதிவைப் படிச்சிட்டு வந்துடுறேன் :-)

//

திரும்பி போயி படிக்கற அளவுக்கு நான் ஏதும் எழுதலையே!!!//

போய் பார்த்தப் பிறகுதானே புரியுது...இதனால் நான் ஒரு தீர்மானம் எடுத்துட்டேன் இனிமேல் உங்கள் பதிவைப் படிக்காமலே மறுமொழி வழங்குவது என்று...

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
அண்ணன்களும் வருவோம்ல ...

//

வாங்க வாங்க:))

G3 said...

25 :)

ஆளவந்தான் said...

நட்புக்காக(வேறவழி) வரவேற்கிறேன்..

அந்த சினிமாக்காரவுக தான் தனக்கு தானே பொறந்த நாளுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுறாகனா.. நம்மளுமா.. ஏனிந்த விளம்பரம்(நன்றி: கவுண்டமணி, கரகாட்டகாரன்)

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
வலை முழுதும் இனி சாரல் காத்து வீசும் ...
//

சரியே:)

அத்திரி said...

வருக வருக வருகவே

Vijay said...

பப்பப்பப்ப்பப்பேங் பப்பேங் டன்கு டக்கர டன்கு டக்கர ட்ன்கு டக்கர பேங் பெப்பேங்க் டண்டக்கு டண்டக்கு பேங் டண்டக்கு பெங் பெப்பெங்க் டன்கு டக்கர பெப்பேங்

என்ன பார்க்கறீங்க, நீங்க் தாரை தப்பட்ட எல்லாம் வேணும்னு சொன்னீங்க. அதான் அந்த எஃபெக்ட்.

வருக வருக, மீண்டும் வருக
பிளாக் விருந்து படைக்க!!

புதியவன் said...

வரவு நல்வரவாகுக...

சீக்கிரம் ஒரு நல்ல பதிவை போடுங்க
பூர்ணிமா சரண்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
10 நாட்கள் வலை - பிரிவை பகிர்வார் விரைவில் ...

//

அப்படியே

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
//Sunday அங்கே வருவேன் அப்போ மட்டும் கட் அவுட் இல்லை அப்புறம் அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லி போட்டேன்!!//

என்ன மிஞ்சிப் போனா அழுவீங்க அதானே?

//

என்ன மிஞ்சிப் போச்சு சாப்பாடா???

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\பாசக்கார மக்களா தான் இருக்கீங்க! \\

ஆமா ஆமா ...

நல்லவர்களுக்கு நல்லவர்கள் நாங்கள்

பாசக்காரவங்களுக்கு பாசக்காரவங்க ...
//

நீங்க நெம்ப நல்லவங்களா தெரியரிங்க :)

Poornima Saravana kumar said...

/ G3 said...
//Sunday அங்கே வருவேன் அப்போ மட்டும் கட் அவுட் இல்லை அப்புறம் அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லி போட்டேன்!!//

:)))))))

Vaaipae illae.. kandippa anga irukkum :D

[G3 ushaara aal uyara cut outnu dhaane sonna.. aal uyarathukku unga cut outna sonna :P ]

//

பார்த்துகோங்க எல்லோரும் இவங்க ரொம்ப புத்திசாலியாம் !!!!!!!!!!!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்\\

அடிடா மேளம் புடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் ...

//

Jupparu:)

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
சென்னையில் இருக்கும் பாசக்காரவுக எல்லாம்

‘அம்மா’ கட்டவுட்ட கெட்அவுட் பன்னிட்டு

‘சாரல்’ கட்டவுட்ட வைக்கோணும் ...
//

அட! அட! அட!

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// இனியவள் புனிதா said...
இருங்க பதிவைப் படிச்சிட்டு வந்துடுறேன் :-)

//

திரும்பி போயி படிக்கற அளவுக்கு நான் ஏதும் எழுதலையே!!!//

போய் பார்த்தப் பிறகுதானே புரியுது...இதனால் நான் ஒரு தீர்மானம் எடுத்துட்டேன் இனிமேல் உங்கள் பதிவைப் படிக்காமலே மறுமொழி வழங்குவது என்று...

//

ஆஹா நான் தான் வாயக் கொடுத்து மாட்டிகிட்டேனா??

Poornima Saravana kumar said...

// ஆளவந்தான் said...
நட்புக்காக(வேறவழி) வரவேற்கிறேன்..

அந்த சினிமாக்காரவுக தான் தனக்கு தானே பொறந்த நாளுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுறாகனா.. நம்மளுமா.. ஏனிந்த விளம்பரம்(நன்றி: கவுண்டமணி, கரகாட்டகாரன்)

//

அடுத்த முறை இப்படி எனக்கு நானே செய்துக்கற மாதிரி நடந்துக்காதிங்க யாரும். சரிதானே!!!!!!!

Poornima Saravana kumar said...

// அத்திரி said...
வருக வருக வருகவே

//


நன்றி நன்றி நன்றிங்கோ :)

Poornima Saravana kumar said...

// விஜய் said...
பப்பப்பப்ப்பப்பேங் பப்பேங் டன்கு டக்கர டன்கு டக்கர ட்ன்கு டக்கர பேங் பெப்பேங்க் டண்டக்கு டண்டக்கு பேங் டண்டக்கு பெங் பெப்பெங்க் டன்கு டக்கர பெப்பேங்

என்ன பார்க்கறீங்க, நீங்க் தாரை தப்பட்ட எல்லாம் வேணும்னு சொன்னீங்க. அதான் அந்த எஃபெக்ட்.

வருக வருக, மீண்டும் வருக
பிளாக் விருந்து படைக்க!!

//

இந்த நல்ல மனசு யாருக்கு வரும் (யப்பாட ஒரு வழியா ஐஸு வச்சாச்சு)
:))

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
வரவு நல்வரவாகுக...

சீக்கிரம் ஒரு நல்ல பதிவை போடுங்க
பூர்ணிமா சரண்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

//

கண்டிப்பா போடறேன்

Karthik said...

Welcome back!
:)

தாரணி பிரியா said...

வாங்க வாங்க நீங்க இல்லாம நாங்க எல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டோம் தெரியுமா.

Poornima Saravana kumar said...

// Karthik said...
Welcome back!
:)

//
:))

G3 said...

//பார்த்துகோங்க எல்லோரும் இவங்க ரொம்ப புத்திசாலியாம் !!!!!!!!!!!//

avvvvvvvvv... Enna irundhalum unga blog ellam padikaren.. budhisaaliya illama irukka mudiyuma ;)

G3 said...

ivlo dhooram vandhutten...

G3 said...

vandhadhukku...

G3 said...

oru..

G3 said...

half century kooda adikkalana eppadi??

G3 said...

50 :)

G3 said...

haiya.. innikku inga 1st, 25th & 50th commentum naanae.. mudinja vandhu 100th commentum pottutu poren :))

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
வாங்க வாங்க நீங்க இல்லாம நாங்க எல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டோம் தெரியுமா.

//

இதில் உள்குத்து ஏதும் இல்லையே!!

Poornima Saravana kumar said...

// G3 said...
//பார்த்துகோங்க எல்லோரும் இவங்க ரொம்ப புத்திசாலியாம் !!!!!!!!!!!//

avvvvvvvvv... Enna irundhalum unga blog ellam padikaren.. budhisaaliya illama irukka mudiyuma ;)

//

எய்த அம்பு திரும்பி எனக்கே வந்திருச்சா !!!

Poornima Saravana kumar said...

// G3 said...
haiya.. innikku inga 1st, 25th & 50th commentum naanae.. mudinja vandhu 100th commentum pottutu poren :))

//

இம்பிட்டு நல்லவங்களா நீங்க????

gayathri said...

PoornimaSaran said...
// G3 said...
haiya.. innikku inga 1st, 25th & 50th commentum naanae.. mudinja vandhu 100th commentum pottutu poren :))

//

இம்பிட்டு நல்லவங்களா நீங்க????

ennathu ithu chinapulla thanamana kelvi.nanga ellam rompa rompa nallavangalakkum.

gayathri said...

பிரவுசிங் போகலாம்னு நினச்சேன் ஆனா டைம் கிடைக்கவில்லை.

naanga itha padicha odane nambitom.neenga rompa busynu

ஹேமா said...

வந்தாச்சா...வந்தாச்சா.வாங்கோ வாங்கோ.சுகம்தானே!இனிய தமிழ் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

என்ன பூர்ணி,வரவேற்பு இப்பிடித் தடல்புடலா தாரை தம்பட்டையோட தூள் கிளப்பு(றா,றீ)ங்களே!அது என்னது சீக்கிரம் ஒரு நல்ல பதிவை போடுங்க.பாருங்க இந்தப் பதிவுக்கே பின்னூட்டம் நீட்டிக்கிட்டே போகுதே!

நட்புடன் ஜமால் said...

\\PoornimaSaran said...

// தாரணி பிரியா said...
வாங்க வாங்க நீங்க இல்லாம நாங்க எல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டோம் தெரியுமா.

//

இதில் உள்குத்து ஏதும் இல்லையே!!
\\

குத்து பாட்டு ஏதும் கேட்டீங்களா ...

நட்புடன் ஜமால் said...

\\எய்த அம்பு திரும்பி எனக்கே வந்திருச்சா !!!\\

இதத்தான்

இதத்தான்

இதத்தான்

ஏதோ சொல்லுவாங்களே

மறந்துடுச்சி ...

நட்புடன் ஜமால் said...

\ ஹேமா said...

வந்தாச்சா...வந்தாச்சா.வாங்கோ வாங்கோ.சுகம்தானே!இனிய தமிழ் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

என்ன பூர்ணி,வரவேற்பு இப்பிடித் தடல்புடலா தாரை தம்பட்டையோட தூள் கிளப்பு(றா,றீ)ங்களே!அது என்னது சீக்கிரம் ஒரு நல்ல பதிவை போடுங்க.பாருங்க இந்தப் பதிவுக்கே பின்னூட்டம் நீட்டிக்கிட்டே போகுதே!\\

சாரல் வீசாம நாங்கள்ளாம் இருக்கோம் ...

கோபிநாத் said...

;))

வாங்க மேடம் வாங்க!

தமிழன்-கறுப்பி... said...

வாங்க வாங்க...

தமிழன்-கறுப்பி... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கணினி தேசம் said...

வாங்கோ..வாங்கோ..!!

வந்ததும் வராததுமா...செமையா டீ ஆத்தியிருக்கீங்க....!!

வால்பையன் said...

டம் டம் டம்டம்டம்
(தாரை சத்தம்)

வருக வருக வருக

கார்க்கிபவா said...

வாம்மா மின்னல்

Dinesh C said...

welcome back!

@ G3 //said...
me the first :)//
enga parthalum..... mudiyala...

Dinesh C said...

70?

நசரேயன் said...

நல்ல ஹோட்டல் சாப்பாடு போடுங்க, அப்புறம் தான் வரவேற்பு கொடுக்க முடியும்

Anonymous said...

நீ இன்னும் ஊருக்கு போகலையா? :)

Anonymous said...

//ஆனா டைம் கிடைக்கவில்லை//

சமையல் எலலாம் மச்சான் தானே பண்ணார். உனக்கு சாப்டவே டைம் சரியா இருந்ததோ? :)

Anonymous said...

// G3 said...

me the first :)//

me the G3 :)

சென்ஷி said...

வாழ்த்துக்கள் தங்கச்சி :-))

Poornima Saravana kumar said...

// gayathri said...
PoornimaSaran said...
// G3 said...
haiya.. innikku inga 1st, 25th & 50th commentum naanae.. mudinja vandhu 100th commentum pottutu poren :))

//

இம்பிட்டு நல்லவங்களா நீங்க????

ennathu ithu chinapulla thanamana kelvi.nanga ellam rompa rompa nallavangalakkum.

//

nambittom........

Poornima Saravana kumar said...

// gayathri said...
பிரவுசிங் போகலாம்னு நினச்சேன் ஆனா டைம் கிடைக்கவில்லை.

naanga itha padicha odane nambitom.neenga rompa busynu

//

:(

Poornima Saravana kumar said...

// ஹேமா said...
வந்தாச்சா...வந்தாச்சா.வாங்கோ வாங்கோ.சுகம்தானே!இனிய தமிழ் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

என்ன பூர்ணி,வரவேற்பு இப்பிடித் தடல்புடலா தாரை தம்பட்டையோட தூள் கிளப்பு(றா,றீ)ங்களே!அது என்னது சீக்கிரம் ஒரு நல்ல பதிவை போடுங்க.பாருங்க இந்தப் பதிவுக்கே பின்னூட்டம் நீட்டிக்கிட்டே போகுதே!

//

naanga ellam Terror illa athan!!

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
\\PoornimaSaran said...

// தாரணி பிரியா said...
வாங்க வாங்க நீங்க இல்லாம நாங்க எல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டோம் தெரியுமா.

//

இதில் உள்குத்து ஏதும் இல்லையே!!
\\

குத்து பாட்டு ஏதும் கேட்டீங்களா ...
//

ஜமால்க்கு எப்பவும் தமாசு தான்:))

ஆளவந்தான் said...

//
G3 said...
haiya.. innikku inga 1st, 25th & 50th commentum naanae.. mudinja vandhu 100th commentum pottutu poren :))
//

75th ennodathu.. 100 naanum try panren..

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
;))

வாங்க மேடம் வாங்க!

//

Annaa:))

Poornima Saravana kumar said...

// தமிழன்-கறுப்பி... said...
வாங்க வாங்க...

//

vanthen vanthen:))

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
வாங்கோ..வாங்கோ..!!

வந்ததும் வராததுமா...செமையா டீ ஆத்தியிருக்கீங்க....!!

//

aama ungala thaan evlo neramaa kanalaiyenu paarthen..

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
டம் டம் டம்டம்டம்
(தாரை சத்தம்)

வருக வருக வருக

//

aaha vaalna vaal thaan:))

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
வாம்மா மின்னல்

//

varaverppu illaiyaa!!!

Poornima Saravana kumar said...

// Dinesh C said...
welcome back!

@ G3 //said...
me the first :)//
enga parthalum..... mudiyala...
//

Thank you:))

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
நல்ல ஹோட்டல் சாப்பாடு போடுங்க, அப்புறம் தான் வரவேற்பு கொடுக்க முடியும்
//

Mumbai Taj la treat ok ah??

ஆளவந்தான் said...

//
// நசரேயன் said...
நல்ல ஹோட்டல் சாப்பாடு போடுங்க, அப்புறம் தான் வரவேற்பு கொடுக்க முடியும்
//

Mumbai Taj la treat ok ah??

//
அங்க குண்டுல போடுவாங்க

Poornima Saravana kumar said...

// பாசக்கார அண்ணன் said...
நீ இன்னும் ஊருக்கு போகலையா? :)

//

inimale thaan poganum:)

Poornima Saravana kumar said...

// அதே பாசக்கார அண்ணன் said...
//ஆனா டைம் கிடைக்கவில்லை//

சமையல் எலலாம் மச்சான் தானே பண்ணார். உனக்கு சாப்டவே டைம் சரியா இருந்ததோ? :)

//

kandu pitichuttingala??

G3 said...

aalavandhaan? konja nerathula 100 adikkalaamnu oruthi okkandhirundha pottikku vandhuteengala???

Poornima Saravana kumar said...

// ஆளவந்தான் said...
//
// நசரேயன் said...
நல்ல ஹோட்டல் சாப்பாடு போடுங்க, அப்புறம் தான் வரவேற்பு கொடுக்க முடியும்
//

Mumbai Taj la treat ok ah??

//
அங்க குண்டுல போடுவாங்க

//

அப்படியா ??

G3 said...

// Dinesh C said...
welcome back!

@ G3 //said...
me the first :)//
enga parthalum..... mudiyala...
//

unakku enda thambi akka 1st comment podaradhula poraaamai?? idhellam nalladhukkilla solliten aamam :)

G3 said...

Innum 5 comment podanuma? try panna kedaikkumaa? illa vera yaaravadhu 100 adichittu poiduvaangala??

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
வாழ்த்துக்கள் தங்கச்சி :-))

//

Thank you anne:)

ஆளவந்தான் said...

//
aalavandhaan? konja nerathula 100 adikkalaamnu oruthi okkandhirundha pottikku vandhuteengala???
//
potti irunthaa thaanee nalla irukkum...

this is 96th

G3 said...

muyarchi udayaar igazhchi adayaar... So muyarchi panni dhaan paapomae :)

ஆளவந்தான் said...

yeah.. i got.. it.. i got.. wooww.....

G3 said...

// ஆளவந்தான் said...

100//

aalavandhaan.. 100 neenga potta...101-aavadhu moi naan vechchitenla :))

anyway.. 100-a vida 101 dhaan perusu :P

Poornima Saravana kumar said...

centurykku sema potty natanthittu irukku!!!

G3 said...

// PoornimaSaran said...

centurykku sema potty natanthittu irukku!!!//

Poatti eppavo mudinju poch.. neenga dhaan lateu :)))

Poornima Saravana kumar said...

centuryku thanks:))

G3 said...

centurykku mattum dhaan thanksaa? appo ithana comment potta G3 kku onnumae illaya :(((

Ponga.. sogamaayiduchu G3 kku.. naan poi juice kudichu en manasa aathittu varen :P

தாரணி பிரியா said...

பூர்ணி 108 நல்ல நம்பர்தானே

தாரணி பிரியா said...

பூர்ணிக்கு அர்ச்சனை ஆரம்பிக்கட்டுமா

தாரணி பிரியா said...

//ஊர் எல்லாம் நல்ல படியாக சுற்றியாகிவிட்டது //

நீங்க சுத்தின பிறகும் ஊர் எல்லாம் நல்லா இருக்குதா

தாரணி பிரியா said...

//விடுமுறையும் முடிந்து ப்ளாக் பக்கமும் வந்தாச்சு. அதற்குள் ஒரு வருடமே ஓடிவிட்டது பாருங்கள். //

கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தா பொறுக்காதா உங்களுக்கு

தாரணி பிரியா said...

//பரவாயில்லையே எல்லோரும் ரொம்ப பாசக்கார மக்களா தான் இருக்கீங்க!//

ஹி ஹி இதுக்காகதான் கமெண்ட போட வந்ததே. இன்னும் நல்லதா சொல்லுங்க‌

தாரணி பிரியா said...

//நான் இல்லாத நாட்களில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்//

அப்ப கொஞ்சமா மகிழ்ச்சியா இருந்த நான் எல்லாம் இந்த லிஸ்டிலே வரமாட்டேன் தானே

தாரணி பிரியா said...

//பிரவுசிங் போகலாம்னு நினச்சேன் ஆனா டைம் கிடைக்கவில்லை. //

நீங்க ரொம்ப பிசியாக்கும் நம்பிட்டோம்.

தாரணி பிரியா said...

//ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து. //

ஆனாலும் கரெக்டா மொக்கை போடறீங்களே. டச் விட்டு போகலை

தாரணி பிரியா said...

//யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்:))
//

பில் செட்டில் செய்ய ரெடின்னா ஏற்பாடு செஞ்சுடலாம்

தாரணி பிரியா said...

அப்பாடா இந்த மாதிரி மொக்கை போஸ்டுக்கு மொக்கை கமெண்ட் போட்டு எத்தனை நாளாச்சு. இதுக்குதான் உங்களுக்கு வரவேற்பு எல்லாம் குடுத்தது.

இராகவன் நைஜிரியா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ஊர் எல்லாம் நல்லா சுற்றிப் பார்த்தீர்களா?

திரும்பி வந்த்ததிற்கு மிக்க மகிழ்ச்சி..

வாங்கோ, வாங்கோ என வரவேற்கின்றோம்.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

தேவா...

gayathri said...

me they 120.

yarum itha 420nu paikathenga ok

logu.. said...

\\
இனியவள் புனிதா said...
//Sunday அங்கே வருவேன் அப்போ மட்டும் கட் அவுட் இல்லை அப்புறம் அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லி போட்டேன்!!//

என்ன மிஞ்சிப் போனா அழுவீங்க அதானே?\\

hi...hi...hi...

நட்புடன் ஜமால் said...

எங்கப்பா வந்துட்டேன் சொல்லிட்டு ஆள கானோம் ...

வாங்க சீக்கிரம் -

10 நாள் பொழுது கழிந்தது எவ்வாறு ...

G3 said...

Ippo yaarum inga pottikku illala???

G3 said...

appa naan oru 125 adichikkaren :))

G3 said...

125 :D

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

மணிகண்டன் said...

இந்த வருடத்தில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக ! போதுமா பூர்ணிமா இந்த வரவேற்பு ! ஒரு 130 பின்னூட்டம் வந்து இருக்கு.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம்ம் Staaaaaaaaaaaart Muzicccccccccccccc......welcome!!!!! போதுமா?
அன்புடன் அருணா

நட்புடன் ஜமால் said...

130 சொன்னாங்க

இல்லியே ...

நட்புடன் ஜமால் said...

சரி சரி

இப்ப வந்திடும்

130