Dec 11, 2008

குறுஞ்செய்தி கலாட்டா-1



என்னையும் மனுசியா மதிச்சு குறுஞ்செய்திகள் அனுப்புவது என் சகோதரிகள் (கசின்ங்கோ ----- நன்கு கவனிக்கவும் அசின் இல்லை கசின்) இருவர் மட்டுமே ( யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ! ).. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அனுப்புவார்கள். அதில் சில மொக்கைகள் உங்களுக்காக..



1) யார் மனசிலே யாரு

மில்க் மனசிலே தயிரு
தயிர் மனசிலே மோரு
மோர் மனசிலே வேற யாரு
நீதான் வெண்ணை

2) SMS full form

S-சிங்கக்குட்டி அனுப்பி
M-மங்கிகுட்டி படிக்கும்
S-ஸ்மால் இன்ப்ர்மேசன்

3) காற்றில் பறந்த
அவள் துப்பட்டா
என்மீது விழுந்த பொழுது
மன்னிப்புக் கேட்டாள்
என்னிடம்,
நன்றி சொன்னேன்
நான்,
பைக் துடைக்க
துணி கிடைத்தது என்று..

4) நீங்கள் சிரிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
உங்களை விட்டு
உங்கள் மரணம்
விலகிச் செல்கிறது
ஆனால்
மற்றவர்களுக்கு மரணம்
நெருங்குகிறது
அதனால பிரஷ்
பண்ணிட்டு சிரிங்க...

5) நோயாளி : ஹாய் நர்ஸ் நீ என் இதயத்தை திருடிவிட்டாய்

நர்ஸ் : போடா டாக்டர் உன் கிட்னியையே திருடிவிட்டார்..


6) லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்

10. போன் வந்தா தனியா போவாங்க ..
9. ஒற்றை எழுத்துல நெம்பரை ஸ்டோர் பண்ணி வச்சிருப்பாங்க
8. யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பமாட்டாங்க.
7. யார் கையிலையும் கைப்பேசியை தரமாட்டாங்க.
6. அடிக்கடி ரீச்சார்ச் பண்ணுவாங்க.
5. யாருமில்லாத அறையில விளக்கை அனைச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.
4. அடிக்கடி மிஸ்டு கால் வரும்.
3. எல்லாரும் தூங்குகிற நேரத்தில விழித்துக்கிட்டு இருப்பாங்க.
2. சொல்லுப்பா, என்னடானு ஆக்டர் ஆட்டோகிராஃப் சேரன் மாதிரி பேசுவாங்க.
கடைசியா
1. போன்ல யாருனு கேட்டா 7G ரவிகிருஷ்ணா மாதிரி சிரிப்பாங்க..

163 கருத்துக்கள்:

ரவி said...

இதெல்லாம் அசினுங்க சொந்த சரக்கா ?

சூப்பர் ~!!!~

Poornima Saravana kumar said...

செந்தழல் ரவி said...

//

ஹி ஹி ஹி...

கபீஷ் said...

நல்லாருக்கு!!!!!!!!!!
கடைசி ஒண்ணு சொந்த அனுபவம்னு நீங்க சொல்லாமலே தெரியும்

Poornima Saravana kumar said...

//
கபீஷ் said...
நல்லாருக்கு!!!!!!!!!!
கடைசி ஒண்ணு சொந்த அனுபவம்னு நீங்க சொல்லாமலே தெரியும்
//

கண்டுபிடிச்சிட்டீங்களா???? ஹி ஹி ஹி

SK said...

நல்ல இருக்குங்கோ :-)

Anonymous said...

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற ந்ல்ல மனசுங்க உங்களுக்கு...

வாழ்க உங்கள் தொண்டு...

Anonymous said...

ஒரு ஓட்டும் போட்ச்சுங்க...

ஏதோ நம்மாள் ஆன ஒரு உதவி...

http://urupudaathathu.blogspot.com/ said...

சொன்னா மாதிரி மொக்கை ஒன்னு போட்டுட்டீங்களே

http://urupudaathathu.blogspot.com/ said...

///என்னையும் மனுசியா மதிச்சு ///

அப்படியா?? சொல்லவே இல்ல??

http://urupudaathathu.blogspot.com/ said...

///(கசின்ங்கோ ----- நன்கு கவனிக்கவும் அசின் இல்லை கசின்)///

சரி சரி.. நீங்க சொல்லானாலும் எங்களுக்கு தெரியும்..
ஹி ஹி

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ..///


1 நல்ல வார்த்தை

2 நல்ல வார்த்தை

3 நல்ல வார்த்தை

4 நல்ல வார்த்தை

போதுங்களா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அனுப்புவார்கள். அதில் சில மொக்கைகள் உங்களுக்காக..///

நீங்க பட்டது போதாதுன்னு நாங்களும் அந்த கொடுமைய அனுபவிக்கனும் அப்படிங்கற உங்க நல்ல மனசு யாருக்கும் வராதுங்கோ ...
அவ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

///மோர் மனசிலே வேற யாரு
நீதான் வெண்ணை///

மோர் மனசிலே வேற யாரு
நீதான் PoornimaSaran

ஹா ஹ ஹா

http://urupudaathathu.blogspot.com/ said...

///S-சிங்கக்குட்டி அனுப்பி
M-மங்கிகுட்டி படிக்கும்
S-ஸ்மால் இன்ப்ர்மேசன்///



S-சிங்கக்குட்டி அணிமா அனுப்பி
M-மங்கிகுட்டி பூர்ணிமாசரண் படிக்கும்
S-ஸ்மால் இன்ப்ர்மேசன்


ஐயோ ஐயோ

http://urupudaathathu.blogspot.com/ said...

///நான்,
பைக் துடைக்க
துணி கிடைத்தது என்று..///

என்ன கொடுமை சார் இது ??
பைக் துடைக்க துணி கூட இல்லாத ஏழையா அவன் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதனால பிரஷ்
பண்ணிட்டு சிரிங்க...///

பிரஷ் அப்படின்னா என்ன??
( வருசமே ஆனாலும் பல் துலக்காதோர் சங்கம் )

http://urupudaathathu.blogspot.com/ said...

மொக்கை பதிவு , அப்படின்னா என்றுமே அணிமாவின் பரிபூரண ஆதரவு என்றும் உண்டு

( மினிமும் பத்து பின்னூட்டங்கள் உண்டு , நிச்சயம் )

http://urupudaathathu.blogspot.com/ said...

///நர்ஸ் : போடா டாக்டர் உன் கிட்னியையே திருடிவிட்டார்..///

ஐயோ அம்மா தாங்கல ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//போன் வந்தா தனியா போவாங்க .. ///

நாங்க எல்லாம் போன் வரலைனா கூட தனியா பேசுவோம் ( எல்லாம் வியாதி )

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஒற்றை எழுத்துல நெம்பரை ஸ்டோர் பண்ணி வச்சிருப்பாங்க///

எழுத படிக்க தெரிஞ்சா தானே ??
அது தெரிலனா அப்படி தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

///போன்ல யாருனு கேட்டா 7G ரவிகிருஷ்ணா மாதிரி சிரிப்பாங்க..///

ஹி ஹி ஹி ..............

இப்படி தானே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

மொக்கை குழு உங்களை அன்புடன் (கொலைவெறியுடன் ) வரவேற்கிறது

http://urupudaathathu.blogspot.com/ said...

//லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்///

சொந்த அனுபவும் நல்லா பேசுது ??/

http://urupudaathathu.blogspot.com/ said...

Now its 24

http://urupudaathathu.blogspot.com/ said...

போட்டாச்சு 25..
கொண்டாப்பா அந்த சோடாவ

ஹேமா, said...

பூர்ணிமா,அருமையான மொக்கைகள்.
எல்லாத்தையும் நானும் எடுத்திட்டேன்.தேவைக்குத்தான்!நன்றி.

நட்புடன் ஜமால் said...

அட, சொல்லவேயில்லை இப்படி மொக்கை போடுவீங்கன்னு.

நானும் ஒரு தொலைப்பேசி பதிவு தான் யோசிச்சி வச்சிறுந்தேன்.

இருந்தாலும் இவ்வளவு அழகால்லாம் நமக்கு வந்திருக்காது.

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\அதனால பிரஷ்
பண்ணிட்டு சிரிங்க...\\

ஹி ஹி ஹி

நல்லாயிருக்கு.

ஆமா இந்த பயக்கம் நமக்கு உண்டு தானே.

ஹி ஹி ஹி சும்மா கேட்டேன்.

நட்புடன் ஜமால் said...

\\6) லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்\\

எப்போதும் சாட்டிங்கல்ல இருப்பாங்க

மின் அஞ்சல் நிரம்பி வழியும்

இப்படியாக இன்னும் பல இருக்கு தானே.

அப்புறம் ...

நட்புடன் ஜமால் said...

\\5. யாருமில்லாத அறையில விளக்கை அனைச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.\\

பார்த்துங்க ஏதாவது ஆயிடப்போகுது.

சரி 30 வந்துடிச்சி ...

யாருப்பா அங்க அண்ணன் அணிமாவுக்கு கொடுத்த மாதிரி நமக்கு ஒன்னு ...

Venkateshan.G said...

செம ஜோக் தான், ஆனால் கொஞ்சம் கட்யும் தான் !

புதியவன் said...

//2) SMS full form

S-சிங்கக்குட்டி அனுப்பி
M-மங்கிகுட்டி படிக்கும்
S-ஸ்மால் இன்ப்ர்மேசன்//

SMS புதிய விரிவாக்கம்...நன்று...

புதியவன் said...

//லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்//

இது SMSல வந்த மாதிரி தெரியலியே...

Vijay said...

லவ் பண்றவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்....
இவ்வளவு பெரிய SMS'ஆ??
ரொம்ப பொறுமை வேணும்பா இவ்வளவு பெரிய் மொக்கையை டைப் செய்ய!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அக்கோவ்...

//ஆனால்
மற்றவர்களுக்கு மரணம்
நெருங்குகிறது//


ரொம்ப்ப..........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்மீது விழுந்த பொழுது
மன்னிப்புக் கேட்டாள்
என்னிடம்,//



திருடா, திருடி

ஸ்டைலில் ஒன்ஸ்மோர் கேட்டிருக்கலாம்

கார்க்கிபவா said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Poornima Saravana kumar said...

// SK said...
நல்ல இருக்குங்கோ :-)

//


நன்றிங்கோ:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்குங்க.

Sanjai Gandhi said...

//கசின்ங்கோ ----- நன்கு கவனிக்கவும் //

ரொம்ப நல்லாவே கவனிக்க நான் ரெடி.. நம்பர் எப்போ குடுக்க போற தங்கச்சி? :)

( உங்க கசின்ஸ் & பிசின்ஸ் எல்லாம் எனக்கு தங்கச்சி இல்ல.. சொல்லிபுட்டேன்.. )

Sanjai Gandhi said...

//என்னையும் மனுசியா மதிச்சு //

இதை படிக்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிதே :(

Sanjai Gandhi said...

//யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ!//

அப்போ இவ்ளோ நாளா எந்த லிஸ்ட்ல இருந்திங்க சிஸ்டர்? :))

Sanjai Gandhi said...

//யார் மனசிலே யாரு//

உங்க கசின்ஸ் மனசுலே யாரு? யாரும் இல்லைன்னு தெரிஞ்சா சந்தோஷமா இருக்கும்.. :))

Sanjai Gandhi said...

//SMS full form//

Sanjai
Mokkai
Samrajiyam

:))

Sanjai Gandhi said...

//காற்றில் பறந்த
அவள் துப்பட்டா
என்மீது விழுந்த பொழுது//

க்ளோராஃபார்ம் இல்லாமலே மயங்கினேன்.. கொய்யால .. வாங்கினதுல இருந்து துவைக்கல போல.. :))

Sanjai Gandhi said...

//நீங்கள் சிரிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
உங்களை விட்டு
உங்கள் மரணம்
விலகிச் செல்கிறது//

எத்தனை கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்று தெரிந்தால் அத்தனை வினாடிகள் சிரிப்போமே.. :))

Sanjai Gandhi said...

//10. போன் வந்தா தனியா போவாங்க ..
9. ஒற்றை எழுத்துல நெம்பரை ஸ்டோர் பண்ணி வச்சிருப்பாங்க
8. யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பமாட்டாங்க.
7. யார் கையிலையும் கைப்பேசியை தரமாட்டாங்க.
6. அடிக்கடி ரீச்சார்ச் பண்ணுவாங்க.
5. யாருமில்லாத அறையில விளக்கை அனைச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.
4. அடிக்கடி மிஸ்டு கால் வரும்.
3. எல்லாரும் தூங்குகிற நேரத்தில விழித்துக்கிட்டு இருப்பாங்க.
2. சொல்லுப்பா, என்னடானு ஆக்டர் ஆட்டோகிராஃப் சேரன் மாதிரி பேசுவாங்க.
கடைசியா
1. போன்ல யாருனு கேட்டா 7G ரவிகிருஷ்ணா மாதிரி சிரிப்பாங்க..//

இதெல்லாம் லவ் பன்றவங்களுக்கான சிம்ப்டம்ஸ் இல்லை.. கடலை போடறவங்களுக்கான சிம்ப்டம்ஸ்.. :))

லவ் பன்றவங்க எல்லோரும் கொஞ்ச நாள்லயே மொபைல் ஆஃப் பண்ணி வச்சிடறாங்களாம்.. :))

சென்ஷி said...

குறுஞ்செய்திகள் அனைத்தும் சூப்பர் :))

பின்னூட்டங்களை சூப்பரோ சூப்பர் :))))

சென்ஷி said...

ஹைய்யா மீ த 50 :))

தாரணி பிரியா said...

பூர்ணி உங்களுக்கு மொக்கை மகாராணின்னு பட்டம் தரலாமா?

// யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ! //

அப்படின்னு எல்லாம் தப்பா நினைக்காதீங்க.இதை பாருங்க

M-மங்கிகுட்டி படிக்கும் ‍ இன்னும் உங்க‌ளை இந்த‌ லிஸ்ட் இருந்து எடுக்க‌லை

தாரணி பிரியா said...

//பொடியன்-|-SanJai said...
//காற்றில் பறந்த
அவள் துப்பட்டா
என்மீது விழுந்த பொழுது//

க்ளோராஃபார்ம் இல்லாமலே மயங்கினேன்.. கொய்யால .. வாங்கினதுல இருந்து துவைக்கல போல.. :))//


இதை சாக்ஸை துவைக்காத நீங்க சொல்லறீங்களே

வால்பையன் said...

அதுகுள்ள இத்தனை பின்னூட்டமா?

வால்பையன் said...

கடைசி டாப்

கோபிநாத் said...

மிக நல்ல மொக்கை....;)))

நாகை சிவா said...

:))

@ Sanjai - சரியா சொன்னீங்க.. என்னடா அதுல பாதி நமக்கு ஒத்து போகுதே.. ஆனா லவ் இல்லையேனு பாத்தேன்.. நீங்க கரேக்ட் சொல்லீட்டிங்க அண்ணாச்சி.. என்ன இருந்தாலும் அனுபவஸ்தர் அனுபவஸ்தர் தான்.

@ யோக்பால் - பின்னி பெடல் எடுக்குற மச்சி.. ஹும்ம்ம் அடிச்சு ஆடு

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற ந்ல்ல மனசுங்க உங்களுக்கு...

வாழ்க உங்கள் தொண்டு...

//


ஒரு சங்கம் ஆரம்பித்திருவோமாங்க இராகவன்ஜி..

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
ஒரு ஓட்டும் போட்ச்சுங்க...

ஏதோ நம்மாள் ஆன ஒரு உதவி...

//

ரொம்ப பெரிய உதவி பன்னீருக்கிங்கோ:))

உங்கள மாதிரியே நம்ம எல்லா மக்களும் ஓட்டுப் போட்டா மிக்க மகிழ்ச்சி அடைவேனுங்க:))))))))

Poornima Saravana kumar said...

//
உருப்புடாதது_அணிமா said...
சொன்னா மாதிரி மொக்கை ஒன்னு போட்டுட்டீங்களே

//

நாங்க எல்லாம் யாருனு நினச்சீங்க!!!

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///என்னையும் மனுசியா மதிச்சு ///

அப்படியா?? சொல்லவே இல்ல??

//

அதான் இப்போ சொல்லிட்டேனே:)

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///(கசின்ங்கோ ----- நன்கு கவனிக்கவும் அசின் இல்லை கசின்)///

சரி சரி.. நீங்க சொல்லானாலும் எங்களுக்கு தெரியும்..
ஹி ஹி

//

உங்களுக்கு தெரியாதது ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்?????

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
போதுங்களா??
//

ஏங்க அணிமா இது தான் அந்த நல்ல வார்த்தைகளா?? இந்த மாதிரி இன்னும் நல்ல நல்ல வார்த்தைகளாச் சொல்லுங்கோ..

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...

நீங்க பட்டது போதாதுன்னு நாங்களும் அந்த கொடுமைய அனுபவிக்கனும் அப்படிங்கற உங்க நல்ல மனசு யாருக்கும் வராதுங்கோ ...
அவ்வ்வ்வ்வ்
//

நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே என்னை ரொம்ப புகழ்வது பிடிக்காதுனு!!!!!!

Poornima Saravana kumar said...

S-சிங்கக்குட்டி பூர்ணிமாசரண் அனுப்பி
M-மங்கிகுட்டி அணிமா படிக்கும்
S-ஸ்மால் இன்ப்ர்மேசன்


இது தான் சரி:))

Poornima Saravana kumar said...

ஆமாங்க உருப்புடாதது_அணிமா பைக் வைத்திருக்கும் ஏழை!!!!!

Sanjai Gandhi said...

அய்யா புலி.. இன்னைக்கு உங்க இரை நானா? :((

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...


பிரஷ் அப்படின்னா என்ன??
( வருசமே ஆனாலும் பல் துலக்காதோர் சங்கம் )
//

நீங்க பண்னமாட்டிங்கங்கரது தான் ஊருக்கே தெரியுமே

Poornima Saravana kumar said...

//
உருப்புடாதது_அணிமா said...
மொக்கை பதிவு , அப்படின்னா என்றுமே அணிமாவின் பரிபூரண ஆதரவு என்றும் உண்டு

//

மொக்கையின் மொக்கை:)))

Poornima Saravana kumar said...

//
உருப்புடாதது_அணிமா said...
///நர்ஸ் : போடா டாக்டர் உன் கிட்னியையே திருடிவிட்டார்..///

ஐயோ அம்மா தாங்கல ..

//

என்ன ஆச்சு வயித்த வலிக்குதா ம்ம் ம்ம் சீக்கிரம் கிளம்புங்க டாக்டர பார்க்க.............

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...

நாங்க எல்லாம் போன் வரலைனா கூட தனியா பேசுவோம் ( எல்லாம் வியாதி )

//

என்ன வியாதி???????????வலையுலக மக்களே எதற்க்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கோ........

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...


எழுத படிக்க தெரிஞ்சா தானே ??
அது தெரிலனா அப்படி தான் //

முதியோர் கல்வில சேர்த்துவிடவா???

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///போன்ல யாருனு கேட்டா 7G ரவிகிருஷ்ணா மாதிரி சிரிப்பாங்க..///

ஹி ஹி ஹி ..............

இப்படி தானே ??

//

அதே! அதே!

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
மொக்கை குழு உங்களை அன்புடன் (கொலைவெறியுடன் ) வரவேற்கிறது

//

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்...

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
//லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்///

சொந்த அனுபவும் நல்லா பேசுது ??/

Thu Dec 11, 01:40:00 PM

//

அனுபவம் தானுங்க வாழ்க்கை:))

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
போட்டாச்சு 25..
கொண்டாப்பா அந்த சோடாவ

//

அப்பப்பா ரொம்ப உழைசிருக்கோம் இல்ல அதான்!!!!!!!!!!!

Karthik said...

Ha..ha.

Nice!
:)

Poornima Saravana kumar said...

// ஹேமா, said...
பூர்ணிமா,அருமையான மொக்கைகள்.
எல்லாத்தையும் நானும் எடுத்திட்டேன்.தேவைக்குத்தான்!நன்றி.

//

யாரை முடிச்சுக் கட்டுவதர்க்கான திட்டம்??????????????

அன்புடன் அருணா said...

hahahahaha...nice fun..
anbudan aruna

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
அட, சொல்லவேயில்லை இப்படி மொக்கை போடுவீங்கன்னு.

நானும் ஒரு தொலைப்பேசி பதிவு தான் யோசிச்சி வச்சிறுந்தேன்.

இருந்தாலும் இவ்வளவு அழகால்லாம் நமக்கு வந்திருக்காது.

வாழ்த்துக்கள்

//

அட இது வெறும் காப்பி தான்ங்க!!!

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\அதனால பிரஷ்
பண்ணிட்டு சிரிங்க...\\

ஹி ஹி ஹி

நல்லாயிருக்கு.

ஆமா இந்த பயக்கம் நமக்கு உண்டு தானே.

ஹி ஹி ஹி சும்மா கேட்டேன்.

//

ஹி ஹி ஹி...

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\6) லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்\\

எப்போதும் சாட்டிங்கல்ல இருப்பாங்க

மின் அஞ்சல் நிரம்பி வழியும்

இப்படியாக இன்னும் பல இருக்கு தானே.

அப்புறம் ...

//

செம அனுபவம் போல??????????

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\5. யாருமில்லாத அறையில விளக்கை அனைச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.\\

பார்த்துங்க ஏதாவது ஆயிடப்போகுது.

//
யாருக்கு?????


//சரி 30 வந்துடிச்சி ...

யாருப்பா அங்க அண்ணன் அணிமாவுக்கு கொடுத்த மாதிரி நமக்கு ஒன்னு ...

//

அவர் ஒரு குருவி ரொட்டி வாங்கினாருங்க உங்களுக்கும் அதே தான் வேணுமா?????????????

Poornima Saravana kumar said...

// Venkateshan.G said...
செம ஜோக் தான், ஆனால் கொஞ்சம் கட்யும் தான் !
//

ஹி ஹி ஹி ஹி

Poornima Saravana kumar said...

நன்றிங்க புதியவன்...

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்//

இது SMSல வந்த மாதிரி தெரியலியே
//

சத்தியமா நானா ஏதும் சொல்லலைங்க!!!!!!!!!!!

Poornima Saravana kumar said...

// விஜய் said...
லவ் பண்றவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்....
இவ்வளவு பெரிய SMS'ஆ??
ரொம்ப பொறுமை வேணும்பா இவ்வளவு பெரிய் மொக்கையை டைப் செய்ய!!!
//


உங்களுக்காவது தெரிஞ்சுதே என் கஸ்டம்

Poornima Saravana kumar said...

// SUREஷ் said...
அக்கோவ்...

//ஆனால்
மற்றவர்களுக்கு மரணம்
நெருங்குகிறது//


ரொம்ப்ப..........

//

ஆமாங்க அண்ணோவ்!!!!!!!!

Poornima Saravana kumar said...

// SUREஷ் said...
என்மீது விழுந்த பொழுது
மன்னிப்புக் கேட்டாள்
என்னிடம்,//



திருடா, திருடி

ஸ்டைலில் ஒன்ஸ்மோர் கேட்டிருக்கலாம்
//

அடிகிடி கொடுத்திட்டா???

Poornima Saravana kumar said...

கார்கி அண்ணனுக்கு அடக்க முடியாத அளவுக்கு சிரிப்போ!!!!!!!!

Poornima Saravana kumar said...

அமுதா said...
:-)

நன்றிங்க அமுதா:)

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\5. யாருமில்லாத அறையில விளக்கை அனைச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.\\

பார்த்துங்க ஏதாவது ஆயிடப்போகுது.

//
யாருக்கு?????


//சரி 30 வந்துடிச்சி ...

யாருப்பா அங்க அண்ணன் அணிமாவுக்கு கொடுத்த மாதிரி நமக்கு ஒன்னு ...

//

அவர் ஒரு குருவி ரொட்டி வாங்கினாருங்க உங்களுக்கும் அதே தான் வேணுமா?????????????\\

இப்ப இருக்கற பசிக்கு எது கிடைத்தாலும் சரி தான்.

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\6) லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்\\

எப்போதும் சாட்டிங்கல்ல இருப்பாங்க

மின் அஞ்சல் நிரம்பி வழியும்

இப்படியாக இன்னும் பல இருக்கு தானே.

அப்புறம் ...

//

செம அனுபவம் போல??????????\\


யாருக்கு எனக்கா ...

அது சரி - பாருங்கப்பா - எல்லோரும் நம்பிட்டீங்களா ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
அட, சொல்லவேயில்லை இப்படி மொக்கை போடுவீங்கன்னு.

நானும் ஒரு தொலைப்பேசி பதிவு தான் யோசிச்சி வச்சிறுந்தேன்.

இருந்தாலும் இவ்வளவு அழகால்லாம் நமக்கு வந்திருக்காது.

வாழ்த்துக்கள்

//

அட இது வெறும் காப்பி தான்ங்க!!!\\

வெறும் காப்பியா, கசக்கும்பாங்களே.

நட்புடன் ஜமால் said...

\\
என்னையும் மனுசியா மதிச்சு\\


யாருப்பா அது,

கண்ணாடி எடுத்து கொடுங்கப்பா

நட்புடன் ஜமால் said...

\\அடிக்கடி மிஸ்டு கால் வரும்.\\

மிஸ்டு கையெல்லாம் வராதா

Poornima Saravana kumar said...

நன்றிங்க அமித்து அம்மா:))

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//கசின்ங்கோ ----- நன்கு கவனிக்கவும் //

ரொம்ப நல்லாவே கவனிக்க நான் ரெடி.. நம்பர் எப்போ குடுக்க போற தங்கச்சி? :)

( உங்க கசின்ஸ் & பிசின்ஸ் எல்லாம் எனக்கு தங்கச்சி இல்ல.. சொல்லிபுட்டேன்.. )

//

தங்கச்சி இல்லைனா அக்காவா??????????????????

நட்புடன் ஜமால் said...

98

நட்புடன் ஜமால் said...

100 நான் தான்

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//என்னையும் மனுசியா மதிச்சு //

இதை படிக்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிதே :(

//

தண்ணியக் குடிங்க தண்ணியக் குடிங்க... இதை எல்லாம் நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்திட்டோம்!!!!!!!!!!

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ!//

அப்போ இவ்ளோ நாளா எந்த லிஸ்ட்ல இருந்திங்க சிஸ்டர்? :))

//

அண்ணன் இருந்த லிஸ்ட்ல தான்:))

நட்புடன் ஜமால் said...

\\// பொடியன்-|-SanJai said...
//என்னையும் மனுசியா மதிச்சு //

இதை படிக்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிதே :(

//

தண்ணியக் குடிங்க தண்ணியக் குடிங்க... இதை எல்லாம் நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்திட்டோம்!!!!!!!!!!\\


அட்ரா அட்ரா ...

கிளிப்பிட்டியளே

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//யார் மனசிலே யாரு//

உங்க கசின்ஸ் மனசுலே யாரு? யாரும் இல்லைன்னு தெரிஞ்சா சந்தோஷமா இருக்கும்.. :))

//
அதுக்கு ஏதும் மெசின் இருந்த தேவலை!!!

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// பொடியன்-|-SanJai said...
//யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ!//

அப்போ இவ்ளோ நாளா எந்த லிஸ்ட்ல இருந்திங்க சிஸ்டர்? :))

//

அண்ணன் இருந்த லிஸ்ட்ல தான்:))\\

முடியல

ஆனா அழுவமாட்டேன்

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//SMS full form//

Sanjai
Mokkai
Samrajiyam

:))

//

Superuuuuuuu

கார்க்கிபவா said...

மண்ணுக்குள்ள இருக்கும் தங்கம்
இதோ வந்துடுச்சு பாரு சிங்கம்

எங்க தலதான் ஜே.கே.ஆர்
ஆனா என்னை போல யாரு?

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// பொடியன்-|-SanJai said...
//யார் மனசிலே யாரு//

உங்க கசின்ஸ் மனசுலே யாரு? யாரும் இல்லைன்னு தெரிஞ்சா சந்தோஷமா இருக்கும்.. :))

//
அதுக்கு ஏதும் மெசின் இருந்த தேவலை!!!\\

மெசின் இருந்தாலும் கண்டுபுடிக்க முடியாதுங்கோ

அவங்க பிசின் போட்டு ஒட்டி வச்சிறுக்காங்க

(அப்பாடா இந்த வார்த்தை எங்க கொண்டு வர்றதுன்னு யோசிக்கினே இருந்தேன்)

Poornima Saravana kumar said...

எப்போ வந்துச்சு சிங்கமா????

கார்க்கிபவா said...

/மெசின் இருந்தாலும் கண்டுபுடிக்க முடியாதுங்கோ

பிசின் போட்டு ஒட்டி வச்சிறுக்காங்//


கசின் கூட சொல்லுவான் அவனுக்கு

அசின் மேல ரொம்ப பிரியம்னு

Poornima Saravana kumar said...

கார்கி அண்ணனுக்கு கால் எல்லாம் முடிஞ்சுதா???????

கார்க்கிபவா said...

//PoornimaSaran said...
கார்கி அண்ணனுக்கு கால் எல்லாம் முடிஞ்சுதா??????//

இரு என் அண்ணன்கிட்ட கேட்டு சொல்றேன்

Poornima Saravana kumar said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

எப்போ வந்துச்சு சிங்கமா????\\

எப்போ வந்துச்சு ...

சிங்கமா??

இப்படி கேட்டீங்களா அல்லது

சிங்கமா எப்போ வந்துச்சின்னு கேட்டீங்களா

Poornima Saravana kumar said...

ஆனா கேட்டு கிட்ட மட்டும் நிக்காதீங்க..

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\\


கேட்டுக்கிட்டே இருந்தா எப்போ சொல்லரது

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\\

ஏங்க gate கிட்ட இருக்க சொல்றீங்க

யாரும் தூக்கிட்டு போய்டுவாங்களா

Poornima Saravana kumar said...

//சிங்கமா எப்போ வந்துச்சின்னு கேட்டீங்களா
//

ஹி ஹி இப்படி தான் கேட்டேன்..

கார்க்கிபவா said...

சிங்கத்தை சீண்டினால் சங்கம் ஆட்டொவில் வரும்

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\\

ஏங்க gate கிட்ட இருக்க சொல்றீங்க

உங்க கிட்ட இருந்தா எப்படி கேட்கிறது

நட்புடன் ஜமால் said...

நாளைக்கு தான் ஊருக்கெல்லாம் சனி

இன்னிக்கே வலைப்பூக்கு சனி

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
சிங்கத்தை சீண்டினால் சங்கம் ஆட்டொவில் வரும்

//

ஆட்டொவில் இடம் பத்தலைனா

நட்புடன் ஜமால் said...

\\Blogger கார்க்கி said...

சிங்கத்தை சீண்டினால் சங்கம் ஆட்டொவில் வரும்\\

சிங்கம் மட்டும் இல்லை
சங்கமே ஆட்டோவுல வந்தாலும்

எங்கள பார்த்தா ஆட்டோமேட்டிக்க ரிவர்ஸ் ஆய்டும்.

நாங்கல்லாம் புறாவுக்கே பெள் அடிச்சவங்க

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
நாளைக்கு தான் ஊருக்கெல்லாம் சனி

இன்னிக்கே வலைப்பூக்கு சனி
//

சூப்பர் அப்பு :)))

நட்புடன் ஜமால் said...

\\ சிங்கத்தை சீண்டினால் சங்கம் ஆட்டொவில் வரும்\\

சிங்கம் மட்டும் இல்லை
சங்கமே ஆட்டோவுல வந்தாலும்

எங்கள பார்த்தா ஆட்டோமேட்டிக்க ரிவர்ஸ் அகலன்னாலும்

சரண்-டர் ஆயிடும்

இல்லாங்காட்டு எல்லாருக்கும் டர்ர்ர்ரு தான்.

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க\\

ஏங்க gate கிட்ட இருக்க சொல்றீங்க

உங்க கிட்ட இருந்தா எப்படி கேட்கிறது

//

இல்லைங்க எடுத்த இடத்திலயெ வச்சுட்டேன் இப்போ...

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger கார்க்கி said...

சிங்கத்தை சீண்டினால் சங்கம் ஆட்டொவில் வரும்\\

சிங்கம் மட்டும் இல்லை
சங்கமே ஆட்டோவுல வந்தாலும்

எங்கள பார்த்தா ஆட்டோமேட்டிக்க ரிவர்ஸ் ஆய்டும்.

நாங்கல்லாம் புறாவுக்கே பெள் அடிச்சவங்க

//

அதானே பார்த்தேன்.!!!!!!!!!

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\ சிங்கத்தை சீண்டினால் சங்கம் ஆட்டொவில் வரும்\\

சிங்கம் மட்டும் இல்லை
சங்கமே ஆட்டோவுல வந்தாலும்

எங்கள பார்த்தா ஆட்டோமேட்டிக்க ரிவர்ஸ் அகலன்னாலும்

சரண்-டர் ஆயிடும்

இல்லாங்காட்டு எல்லாருக்கும் டர்ர்ர்ரு தான்.

//

சரண்-டர் ஆச்சாங்க ??

நட்புடன் ஜமால் said...

ஒன்னு

இரண்டு

அ மூனி

ம்க்கும் நாலு

========================

இதெல்லாம் கூடா நல்ல வார்த்தை தான்பா

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
ஒன்னு

இரண்டு

அ மூனி

ம்க்கும் நாலு

========================

இதெல்லாம் கூடா நல்ல வார்த்தை தான்பா

//

அப்போ
அஞ்சு
ஆறு
ஏழு
எட்டு எல்லாம்???????

நட்புடன் ஜமால் said...

பொன்னுங்க போட்டாங்க வயல்ல கும்மி

அது அந்த காலம்

எல்லோரும் போட்றாங்க வலைல கும்மி

இது அந்தர் காலம்

நட்புடன் ஜமால் said...

எட்டு - இதை லைசென்ஸ்க்கு வேனுமின்னு இஸ்துக்கின்னு போய்டாங்க

ஆறு-அஞ்சி - ஆஸ்பத்தரி போய் கீது

ஏழு
எழு
எளூ
இல்லன்னா அழு

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
எட்டு - இதை லைசென்ஸ்க்கு வேனுமின்னு இஸ்துக்கின்னு போய்டாங்க

ஆறு-அஞ்சி - ஆஸ்பத்தரி போய் கீது

ஏழு
எழு
எளூ
இல்லன்னா அழு

//

அச்சோ பாவம்!!!!!!!!

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
குறுஞ்செய்திகள் அனைத்தும் சூப்பர் :))

பின்னூட்டங்களை சூப்பரோ சூப்பர் :))))
//

சூப்பர்:))

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
பூர்ணி உங்களுக்கு மொக்கை மகாராணின்னு பட்டம் தரலாமா?

// யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ! //

அப்படின்னு எல்லாம் தப்பா நினைக்காதீங்க.இதை பாருங்க

M-மங்கிகுட்டி படிக்கும் ‍ இன்னும் உங்க‌ளை இந்த‌ லிஸ்ட் இருந்து எடுக்க‌லை

//

இனம் இனத்தோடுதாங்க சேரும்.. அதான் நான் உங்க கூட சேர்ந்திருக்கேன்:))

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
//பொடியன்-|-SanJai said...
//காற்றில் பறந்த
அவள் துப்பட்டா
என்மீது விழுந்த பொழுது//

க்ளோராஃபார்ம் இல்லாமலே மயங்கினேன்.. கொய்யால .. வாங்கினதுல இருந்து துவைக்கல போல.. :))//


இதை சாக்ஸை துவைக்காத நீங்க சொல்லறீங்களே

//

வழிமொழிகிறேன்....

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
கடைசி டாப்

//

வாங்க வாங்க:))

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
மிக நல்ல மொக்கை....;)))

//

நன்றீங்க அண்ணா..

Poornima Saravana kumar said...

// நாகை சிவா said...
:))

@ Sanjai - சரியா சொன்னீங்க.. என்னடா அதுல பாதி நமக்கு ஒத்து போகுதே.. ஆனா லவ் இல்லையேனு பாத்தேன்.. நீங்க கரேக்ட் சொல்லீட்டிங்க அண்ணாச்சி.. என்ன இருந்தாலும் அனுபவஸ்தர் அனுபவஸ்தர் தான்.

//

அப்படி போடுங்க:))))))))))

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
அய்யா புலி.. இன்னைக்கு உங்க இரை நானா? :((

//

ஹி ஹி ஹி ஹி

Poornima Saravana kumar said...

// Karthik said...
Ha..ha.

Nice!
:)

//

Thank you:))

Poornima Saravana kumar said...

// அன்புடன் அருணா said...
hahahahaha...nice fun..
anbudan aruna

//

Thank you:))

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

அவர் ஒரு குருவி ரொட்டி வாங்கினாருங்க உங்களுக்கும் அதே தான் வேணுமா?????????????\\

இப்ப இருக்கற பசிக்கு எது கிடைத்தாலும் சரி தான்.

எதற்க்கும் உங்க தங்கமணி காதுல போட்டு வைப்போம்.........

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...



அட இது வெறும் காப்பி தான்ங்க!!!\\

வெறும் காப்பியா, கசக்கும்பாங்களே.

//


சர்க்கரை போட்டு தான் சப்டேன்:))

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\
என்னையும் மனுசியா மதிச்சு\\


யாருப்பா அது,

கண்ணாடி எடுத்து கொடுங்கப்பா

//

ம்ம் ம்ம் சீக்கிரம்....

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\அடிக்கடி மிஸ்டு கால் வரும்.\\

மிஸ்டு கையெல்லாம் வராதா

//

நீங்க புத்திசாலிங்கரது எங்களுக்கு தெரியும்ங்க :(((

புதுகை.அப்துல்லா said...

147

புதுகை.அப்துல்லா said...

148

புதுகை.அப்துல்லா said...

149

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த ஒன் ஃபிப்டி :)

குடுகுடுப்பை said...

நல்லாதான் இருக்கு, கிட்னி வழியல் சூப்பரு

http://urupudaathathu.blogspot.com/ said...

///நாகை சிவா said...

:))



@ யோக்பால் - பின்னி பெடல் எடுக்குற மச்சி.. ஹும்ம்ம் அடிச்சு ஆடு///
















என்னா நண்பு பண்றது, இந்த பூர்ணிமா சரண் நம்ம பிரண்டு வேற ஆகிட்டாங்க, அதுவும் இல்லாம மொக்கை வேற போட கத்துக்கிட்டாங்க, அதனால்தான் இந்த கொலை வெறி..

அப்புறம் நண்பு எப்போ அடுத்த பதிவு ??

கலாட்டா அம்மணி said...

SMS jokes அனைத்தும் சூப்பரோ சூப்பருங்கோ....

Poornima Saravana kumar said...

// கலாட்டா அம்மனி said...
SMS jokes அனைத்தும் சூப்பரோ சூப்பருங்கோ....

//

நன்றிங்கோ அம்மனி:)

நட்புடன் ஜமால் said...

\\ PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

அவர் ஒரு குருவி ரொட்டி வாங்கினாருங்க உங்களுக்கும் அதே தான் வேணுமா?????????????\\

இப்ப இருக்கற பசிக்கு எது கிடைத்தாலும் சரி தான்.

எதற்க்கும் உங்க தங்கமணி காதுல போட்டு வைப்போம்........\\

போட்டியலா ...

நட்புடன் ஜமால் said...

\\PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
\\அடிக்கடி மிஸ்டு கால் வரும்.\\

மிஸ்டு கையெல்லாம் வராதா

//

நீங்க புத்திசாலிங்கரது எங்களுக்கு தெரியும்ங்க :(((\\

அதுக்கு ஏங்க இம்பூட்டு :(((

Vishnu... said...

எல்லாம் sms அருமை ...

வாழ்த்துக்கள் இதேபோல உருப்படியான மொக்கைகள் போட ..

அன்புடன்
விஷ்ணு

Poornima Saravana kumar said...

// Vishnu... said...
எல்லாம் sms அருமை ...

வாழ்த்துக்கள் இதேபோல உருப்படியான மொக்கைகள் போட ..

அன்புடன்
விஷ்ணு
//

அது என்ன உருப்படி????

Vishnu... said...

//PoornimaSaran said... அது என்ன உருப்படி????//

நல்ல வார்த்தை ...நம்பர் ஒன்னு ...

மொத்தம் நாலு சொல்லனும்னு சொன்னீங்க ...அதன் இது பஸ்ட்டு ..

ஹி ஹி ஹி ..

Poornima Saravana kumar said...

// Vishnu... said...
//PoornimaSaran said... அது என்ன உருப்படி????//

நல்ல வார்த்தை ...நம்பர் ஒன்னு ...

மொத்தம் நாலு சொல்லனும்னு சொன்னீங்க ...அதன் இது பஸ்ட்டு ..

ஹி ஹி ஹி ..

//

மீதி மூணும் ?????

தமிழன்-கறுப்பி... said...

:))

Poornima Saravana kumar said...

// தமிழன்-கறுப்பி... said...
:))

//

:)))))))

நசரேயன் said...

என்னம்மா எழுதி இருகீங்க.. ரெம்ப நல்லா இருக்கு

நசரேயன் said...

3,4 அருமை

goma said...

பேசுவாங்க பேசுவாங்க பேசிகிட்டே இருப்பாங்க....