Dec 22, 2008

காதலுடன்...



சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!




உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே!



எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.



வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!



நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!



இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........
...................
..........ஆயினும்
சந்தோஷத்
தாண்டவமாடும்
மனதுடன்
ஆயிரமாயிரம்
முத்தங்களை
தேக்கி........
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!

121 கருத்துக்கள்:

நட்புடன் ஜமால் said...

அட்றா அட்றா

வாவ் கவிதை

அருமைங்கோ

நட்புடன் ஜமால் said...

\\சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!\\

ம்ம்ம் ...

குவிஆடி - நல்ல வார்த்தை பிரயோகம்

Anonymous said...

திருமண தின நல்-வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.\\

உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஜூப்பரு ...

நட்புடன் ஜமால் said...

\\வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!\\

சொல்வதற்கு ஒன்றுமில்லை ...

நெஞ்சம் கனத்தது
அவளின்
தஞ்சம் தேடுது

நட்புடன் ஜமால் said...

\\நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!\\

மிக அருமை...

காத்திருத்தல் ...

நட்புடன் ஜமால் said...

\\இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........
...................
..........ஆயினும்
சந்தோஷத்
தாண்டவமாடும்
மனதுடன்
ஆயிரமாயிரம்
முத்தங்களை
தேக்கி........
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!\\

அருமையான செய்தி
ஆனாலும் ...
இன்பம் இல்லை

நீ நீ என் அருகில் இல்லை

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்.

உங்களின் வெளிப்பாட்டுக்கும்தான்

நட்புடன் ஜமால் said...

10

புதியவன் said...

//சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!//

அருமை...

புதியவன் said...

//உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே!//

ரொம்ப பத்திரமா வச்சுக்கோங்க...
அழகு...

புதியவன் said...

//எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.//

பிரிவு சோகம்...
காத்திருப்பதும் காதலுக்கு அழகு தான்...

தாரணி பிரியா said...

திருமண நாள் வாழ்த்துக்கள் பூர்ணி

உங்க கவிதை வரிகள்ல ப்ரிவோட வலியும் காதலோட ஏக்க எதிர்ப்பார்ப்புமா அசத்தறீங்க.

புதியவன் said...

//வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!//

ரொம்ப பாவம் நீங்க...

புதியவன் said...

//நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!//

ம்ம்ம்...ஹூம்...ஒன்னும் சொல்லுரதுக்கு இல்லை...

புதியவன் said...

//இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........
...................
..........ஆயினும்
சந்தோஷத்
தாண்டவமாடும்
மனதுடன்
ஆயிரமாயிரம்
முத்தங்களை
தேக்கி........
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!//

கவிதைகள் அத்தனையும் அழகு...

anujanya said...

உங்கள் திருமண நாள்? வாழ்த்துக்கள். அழகான கவிதை.

அனுஜன்யா

கவிதா | Kavitha said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு பூரணி.. !!

குவிஆடி - அப்படின்னா என்னான்னு தெரியல்லப்பா...

ரொம்ப நல்லா எழுதறீங்க.. :))

கோபிநாத் said...

அழகான கவிதை....அழகான வரிகள் ;))

உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

கோபிநாத் said...

\\நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!
\\

ரசித்தேன்...;)

புதியவன் said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...?

நட்புடன் ஜமால் said...

24

நட்புடன் ஜமால் said...

25

நட்புடன் ஜமால் said...

”கும்மி பதிவில்லை”

என்பதை இப்போதுதான் கவனித்தேன்

மண்ணிக்கனும்

வால்பையன் said...

படங்கள் நல்லாருக்கு

Unknown said...

இந்த திருமண நாளில், என்னோடு என் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கும் உனக்கு என் நன்றிகள். உன்னோடு உன்னருகே இருந்து இந்நாளைக் கொண்டாட நினைத்தும் இயலாமல் நான்...

மனிதர்கள் பிரிக்க முயன்று தோற்றுப் போன நம் காதலை
ஏழாயிரத்து எழுநூற்று சொச்சம் மைல்களா பிரிக்கப் போகிறது?
பிரிவால் கூட, நம் காதலின் அடர்த்தியை அதிகப்படுத்த முடிகிறதே தவிர குறைக்க முடியவில்லை.

காதலை அளக்கத் திணறும் கணினியின் வழியாக இந்தக் காதலனின்/கணவனின் திருமண நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

\\காதலை அளக்கத் திணறும் கணினியின் வழியாக இந்தக் காதலனின்/கணவனின் திருமண நாள் வாழ்த்துக்கள்\\

மிக அருமை சகோதரா.

இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தெரியவில்லை.

- காதலியை பிரிந்து வாழும் இன்னொறு கணவன்

Poornima Saravana kumar said...

Thank you saran:))

Unknown said...

Happy Marriage Anniversary my Love...!!!

நட்புடன் ஜமால் said...

நீங்கள் இருவரும்(மூவரும்) விரைவில் சேர்ந்து இனிதே வாழ

எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

Thanks buddy.

gayathri said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு பூரணி

Vijay said...

தலைவனைப் பிர்ந்து தலைவி உருகும் விரகதாபம் ரொம்ப அழகாக வெளிப்படுத்திருக்கீங்க!!

\\எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.\\
Simply Superb!!

\\வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!\\
அமெரிக்காவில் இருக்கும் உங்களவர் இதைப் படிக்கிறாரா???? :-)

உங்களவர் சீக்கிரம் வர நானும் வேண்டுகிறேன் :-)

Poornima Saravana kumar said...

//PoornimaSaran said...
// saravana said...
இந்த திருமண நாளில், என்னோடு என் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கும் உனக்கு என் நன்றிகள். உன்னோடு உன்னருகே இருந்து இந்நாளைக் கொண்டாட நினைத்தும் இயலாமல் நான்...

//

திருமண நாள் வாழ்த்துக்கள் :)))

//

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
அட்றா அட்றா

வாவ் கவிதை

அருமைங்கோ

//

ரொம்ப நன்றிங்க:)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!\\

ம்ம்ம் ...

குவிஆடி - நல்ல வார்த்தை பிரயோகம்

ஜூப்பரு ...


சொல்வதற்கு ஒன்றுமில்லை ...

நெஞ்சம் கனத்தது
அவளின்
தஞ்சம் தேடுது

மிக அருமை...

காத்திருத்தல் ...

அருமையான செய்தி
ஆனாலும் ...
இன்பம் இல்லை

நீ நீ என் அருகில் இல்லை
//

உங்கள் ரசனைக்கு நன்றி..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
வாழ்த்துக்கள்.

உங்களின் வெளிப்பாட்டுக்கும்தான்

//

Thank you so much..

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!//

அருமை...

//

வாங்க புதியவன் :)

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே!//

ரொம்ப பத்திரமா வச்சுக்கோங்க...
அழகு...


பிரிவு சோகம்...
காத்திருப்பதும் காதலுக்கு அழகு தான்...

//

ஆமாங்க அழகு தான்:)

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
திருமண நாள் வாழ்த்துக்கள் பூர்ணி

உங்க கவிதை வரிகள்ல ப்ரிவோட வலியும் காதலோட ஏக்க எதிர்ப்பார்ப்புமா அசத்தறீங்க.

//

வாங்க ப்ரியா.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. ஆமாம் பிரிவு ரொம்ப வேதனையானது..

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
//வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!//

ரொம்ப பாவம் நீங்க...

ம்ம்ம்...ஹூம்...ஒன்னும் சொல்லுரதுக்கு இல்லை...

கவிதைகள் அத்தனையும் அழகு...

//

பாவம் தான்.. பிரிந்து இருப்பவர்களின் நிலை இது...

Poornima Saravana kumar said...

// அனுஜன்யா said...
உங்கள் திருமண நாள்? வாழ்த்துக்கள். அழகான கவிதை.

அனுஜன்யா

//

நன்றி அனுஜன்யா:)

Poornima Saravana kumar said...

// கவிதா | Kavitha said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு பூரணி.. !!

குவிஆடி - அப்படின்னா என்னான்னு தெரியல்லப்பா...

ரொம்ப நல்லா எழுதறீங்க.. :))

//

ரொம்ப நன்றிங்க..

குவிஆடினா லென்ஸ்ங்க ஸ்கூல்ல குவிஆடி, குழிஆடி படித்திருப்பீங்க நியாபகப்படுத்தி பாருங்க ..

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
அழகான கவிதை....அழகான வரிகள் ;))

உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

//

வாழ்த்துக்கு நன்றி கோபி அண்ணா :)

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
\\நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!
\\

ரசித்தேன்...;)

//

:)

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...?

//

வாழ்த்திற்கு நன்றி :)

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
படங்கள் நல்லாருக்கு

//

நன்றி:)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\காதலை அளக்கத் திணறும் கணினியின் வழியாக இந்தக் காதலனின்/கணவனின் திருமண நாள் வாழ்த்துக்கள்\\

மிக அருமை சகோதரா.

இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தெரியவில்லை.

- காதலியை பிரிந்து வாழும் இன்னொறு கணவன்

//

சீக்கிரம் உங்க தங்கமணியும் குட்டியும் உங்க கிட்ட வந்து சேர்வாங்க.. வருத்தங்கள் வேண்டாம்.

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
நீங்கள் இருவரும்(மூவரும்) விரைவில் சேர்ந்து இனிதே வாழ

எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

//

Thanks :))

Poornima Saravana kumar said...

// gayathri said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு பூரணி

//

வாங்க காயத்ரி:)

Poornima Saravana kumar said...

// விஜய் said...
தலைவனைப் பிர்ந்து தலைவி உருகும் விரகதாபம் ரொம்ப அழகாக வெளிப்படுத்திருக்கீங்க!!

\\எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.\\
Simply Superb!!

\\வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!\\
அமெரிக்காவில் இருக்கும் உங்களவர் இதைப் படிக்கிறாரா???? :-)

உங்களவர் சீக்கிரம் வர நானும் வேண்டுகிறேன் :-)

//

வாங்க விஜய்.. அவர் படித்திட்டு கம்மென்ட் கூட போட்டு இருக்கார் பாருங்க.

உங்கள் வேண்டுதலுக்கு நன்றி :)

நட்புடன் ஜமால் said...

உங்களின் பிரிவினைக்கொண்டு

எனைப்போன்ற பலர் தங்களின் பிரிவுகளை நிணைவுகூர்கின்றனர்.

எல்லோருக்கும் வலியிருந்தும் ...

உங்களின் வரிகள் எல்லோருக்குமானதாய் இருக்கட்டும்.

வால்பையன் said...

//சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில் //

கிழிந்த காலண்டரை தான் இப்படி சொல்ரிங்களா?

வால்பையன் said...

//குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!//

கவிதையிலேயே சயின்ஸ்ஸா

கார்க்கிபவா said...

அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா.. என்ன இது?????????

வால்பையன் said...

//உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது//

இது ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்ட நவினத்துவ பரிணாமம்

கார்க்கிபவா said...

/ saravana said...
Happy Marriage Anniversary my Love...!//

மாமா எப்படி இருக்கிங்க????????????????

வால்பையன் said...

//உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.//


வார்த்தை விளையாட்டு

வால்பையன் said...

//நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை //

எங்கேயோ கேட்ட மாதிரியில்ல இருக்கு

வால்பையன் said...

//இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........//

ஓ அப்படியா!
வாழ்த்துக்கள்!!!

வால்பையன் said...

//உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!//

இதை படித்தவுடனே கிளம்பியிருப்பாரே!

Karthik said...

//எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.

Great!

Plz write poetry often.
:)

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது இங்கேயும் கவிதையா??

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னை விட்டுடுங்க.. நான் இந்த ஆட்டைக்கு வரல

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு எல்லாம் கவிதை அப்படின்னா கவிதை மட்டும் தான் படிக்க தெரியும்..
வேற எதுவும் தெரியாது

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு கும்மி அடிக்க தெரியும்..
மொக்கை போட தெரியும ..

ஆனால் இப்படி கவிதைகளுக்கு பின்னொட்டம் போட தெரியாது

http://urupudaathathu.blogspot.com/ said...

கவிதை அருமை ..

( எனக்கு தான் ஒன்னுமே புரியில வ)

http://urupudaathathu.blogspot.com/ said...

பிரிவின்....
வலிகள்..
ஏக்கங்கள்...


கவிதை மிகவும் அருமை

http://urupudaathathu.blogspot.com/ said...

//நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!//

என்ன சொல்றதுனே தெரில..

வாவ்!!!!!!!!!!!!!!

http://urupudaathathu.blogspot.com/ said...
This comment has been removed by the author.
logu.. said...

\\
உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே\\

kadaiceela..
face kooda theriya mattenguthunga..

nallarukku unga liens..

Karthik Krishna said...

நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!

அருமயான வரிகள்...

- இரவீ - said...

பூரணி,
திருமண தின நல்-வாழ்த்துக்கள்!!!

- இரவீ - said...

சரவணன், ஓலை வந்துடுச்சு - சீக்கரமா போய் பார்துட்டுவாங்க... (எங்க இருந்தாலும் சரி).

- இரவீ - said...

பூரணி, மனசுல நினைப்பதை அப்படியே எழுதிஇருந்தாலும் - கவித்துவத்துடன் இருக்கு, மீண்டும் ஒரு முறை திருமண தின வாழ்த்துக்கள்.

கணினி தேசம் said...

வணக்கம்..வந்தனம்...!

மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள்...!!

Unknown said...

// அதிரை ஜமால் said...
உங்களின் பிரிவினைக்கொண்டு

எனைப்போன்ற பலர் தங்களின் பிரிவுகளை நிணைவுகூர்கின்றனர்.

எல்லோருக்கும் வலியிருந்தும் ...

உங்களின் வரிகள் எல்லோருக்குமானதாய் இருக்கட்டும்.

//

இருக்கட்டும்

கணினி தேசம் said...

வாழ்த்தியாச்சு.. இனி கவிதைய படிப்போம்...

படிச்சிட்டு வர்ர்றோம்.

கணினி தேசம் said...

//சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!//

ஆரம்பமே அசத்தலா இருக்கே.. Suberb!!

கணினி தேசம் said...

//வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!//

எப்படி..எப்படி.. இதெல்லாம்..

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில் //

கிழிந்த காலண்டரை தான் இப்படி சொல்ரிங்களா?

//

ஆமாங்கண்ணா சரிதான்..

கணினி தேசம் said...

//நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!//

கண்டிப்பாக..உங்களவரும் இதுபோல் , ஊர் திரும்புகையில், உங்களுடன் பகிர்ந்துகொள்ள நிறைய நினைவுகளும், உணர்வுகளும் சேகரித்திருப்பார்.

Mathu said...

திருமண நாள் வாழ்த்துக்கள்!

Good luck for a happy life Poornima! Wishing u get whatever you wish for in this coming new year.
All the best :)

கணினி தேசம் said...

//நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!//


அசத்திட்டீங்க... மனதிலிருப்பதை மிகச்சரியான வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாக்கியிருக்கீங்க.

நாங்களும் எங்க Problem's-a இங்க சொல்லியிருக்கோம் படிச்சி பாருங்க

http://ganinidhesam.blogspot.com/2008/11/blog-post_13.html

(ஏதோ..எங்க லெவலுக்கு! )

கணினி தேசம் said...

அவரை சீக்கிரமா ஊருக்கு டிக்கெட் போடச் சொல்லுங்க.!!

மறுபடியும்.. வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

திரு மற்றும் திருமதி சரவணனுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

கவிதைகளும் புகைப்படங்களும் அருமை.

ஹேமா, said...

அருமை அத்தனை வரிகளுக்குள்ளும் காதல் பூத்துக் குலுங்குகிறது.

இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........
...................
..........ஆயினும்
சந்தோஷத்
தாண்டவமாடும்
மனதுடன்
ஆயிரமாயிரம்
முத்தங்களை
தேக்கி........
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!

ஓ....பூர்ணிமா,முதல் திருமண நாளா.இனிய வாழ்த்துக்கள்.
கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறீர்கள் போல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..:) வாழ்கவளமுடன்

குடுகுடுப்பை said...

கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்,அதுனால வருகைப்பதிவு மட்டும், என் சார்பா அணிமா அண்ணன் கருத்து சொல்வார்.

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா.. என்ன இது?????????

//

என்னனு தெரியலையா ?

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
/ saravana said...
Happy Marriage Anniversary my Love...!//

மாமா எப்படி இருக்கிங்க????????????????

//

அதை நான் சொன்னா ஏத்துக்க மாடிங்கள?

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.//


வார்த்தை விளையாட்டு

//

Thank u:)

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை //

எங்கேயோ கேட்ட மாதிரியில்ல இருக்கு
//

appatya!!!

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........//

ஓ அப்படியா!
வாழ்த்துக்கள்!!!

//

வாழ்த்திற்கு நன்றி :)

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
//உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!//

இதை படித்தவுடனே கிளம்பியிருப்பாரே!

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Poornima Saravana kumar said...

// Karthik said...
//எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.

Great!

Plz write poetry often.
:)

//

:))

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
என்னது இங்கேயும் கவிதையா??

//

பாவம் தான் நீங்க

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
எனக்கு எல்லாம் கவிதை அப்படின்னா கவிதை மட்டும் தான் படிக்க தெரியும்..
வேற எதுவும் தெரியாது



ஆனால் இப்படி கவிதைகளுக்கு பின்னொட்டம் போட தெரியாது

//

:)

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
கவிதை அருமை ..

( எனக்கு தான் ஒன்னுமே புரியில வ)

பிரிவின்....
வலிகள்..
ஏக்கங்கள்...


கவிதை மிகவும் அருமை//

நன்றி:)

Poornima Saravana kumar said...

// logu.. said...
\\
உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே\\

kadaiceela..
face kooda theriya mattenguthunga..

nallarukku unga liens..
//

Thank u logu:)

Poornima Saravana kumar said...

// Karthik Krishna said...
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!

அருமயான வரிகள்...

//

Thank u:)

Poornima Saravana kumar said...

Ravee (இரவீ ) said...
பூரணி,
திருமண தின நல்-வாழ்த்துக்கள்!!!


vaanga Ravi:)

Poornima Saravana kumar said...

// Ravee (இரவீ ) said...
சரவணன், ஓலை வந்துடுச்சு - சீக்கரமா போய் பார்துட்டுவாங்க... (எங்க இருந்தாலும் சரி).

/

பார்த்தேங்க:)

Poornima Saravana kumar said...

// Ravee (இரவீ ) said...
பூரணி, மனசுல நினைப்பதை அப்படியே எழுதிஇருந்தாலும் - கவித்துவத்துடன் இருக்கு, மீண்டும் ஒரு முறை திருமண தின வாழ்த்துக்கள்.

//

Thank you Ravi!!

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
வணக்கம்..வந்தனம்...!

மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள்...!!
//

Thank you kanini..

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
//நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!//

கண்டிப்பாக..உங்களவரும் இதுபோல் , ஊர் திரும்புகையில், உங்களுடன் பகிர்ந்துகொள்ள நிறைய நினைவுகளும், உணர்வுகளும் சேகரித்திருப்பார்.

//

நிட்சயமாக!!

Poornima Saravana kumar said...

// Mathu said...
திருமண நாள் வாழ்த்துக்கள்!

Good luck for a happy life Poornima! Wishing u get whatever you wish for in this coming new year.
All the best :)

//

Thanks a lot Mathu:)

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
//நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!//


அசத்திட்டீங்க... மனதிலிருப்பதை மிகச்சரியான வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாக்கியிருக்கீங்க.

நாங்களும் எங்க Problem's-a இங்க சொல்லியிருக்கோம் படிச்சி பாருங்க

http://ganinidhesam.blogspot.com/2008/11/blog-post_13.html

(ஏதோ..எங்க லெவலுக்கு! )

//

கண்டிப்பா..

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
அவரை சீக்கிரமா ஊருக்கு டிக்கெட் போடச் சொல்லுங்க.!!

மறுபடியும்.. வாழ்த்துக்கள்!

//

New year ku varar:)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
திரு மற்றும் திருமதி சரவணனுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

கவிதைகளும் புகைப்படங்களும் அருமை.
//

oh!!!!!!!!!!!!!!!!!!!

Thank you anna:)

Poornima Saravana kumar said...

// ஹேமா, said...
அருமை அத்தனை வரிகளுக்குள்ளும் காதல் பூத்துக் குலுங்குகிறது.


ஓ....பூர்ணிமா,முதல் திருமண நாளா.இனிய வாழ்த்துக்கள்.
கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறீர்கள் போல.
//


ஆமாங்க காத்திட்டிருக்கேன்...
வாழ்த்திற்கு நன்றி:)

Poornima Saravana kumar said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
வாழ்த்துக்கள்..:) வாழ்கவளமுடன்

//

Thank u Muthu akka!!!

Poornima Saravana kumar said...

// குடுகுடுப்பை said...
கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்,அதுனால வருகைப்பதிவு மட்டும், என் சார்பா அணிமா அண்ணன் கருத்து சொல்வார்.

//

வாங்க குடுகுடுப்பை :)

- இரவீ - said...

பூர்ணிமா,
இதெல்லாம் நியாயமா ?
இரண்டு மணி நேரமா - நூறாவது என்றி போட காத்துகிட்டு இருக்கேன் ,
நீங்க வந்து 20-20 விளையாண்டுட்டு போய்டீங்க .
இருந்தாலும் - இப்ப நான் சொல்லுற "வாழ்த்தை" 100 வதாக சொருகுங்கள்.

Iyappan Krishnan said...

vaazththukkal :)

Karthik said...

anda 4th poto la irukura actress yaarunga??

Sanjai Gandhi said...

மாப்பிள்ளைக்கும் தங்கச்சிக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!

வாழ்க வளமுடன்.. :)

Poornima Saravana kumar said...

// Ravee (இரவீ ) said...
பூர்ணிமா,
இதெல்லாம் நியாயமா ?
இரண்டு மணி நேரமா - நூறாவது என்றி போட காத்துகிட்டு இருக்கேன் ,
நீங்க வந்து 20-20 விளையாண்டுட்டு போய்டீங்க .
இருந்தாலும் - இப்ப நான் சொல்லுற "வாழ்த்தை" 100 வதாக சொருகுங்கள்.

//

miss aayirucha:)

Poornima Saravana kumar said...

// Jeeves said...
vaazththukkal :)

//

Thank you anna:)

Poornima Saravana kumar said...

// Karthik said...
anda 4th poto la irukura actress yaarunga??

//

avasiyam teriyanuma??

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
மாப்பிள்ளைக்கும் தங்கச்சிக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!

வாழ்க வளமுடன்.. :)

//

நெம்ப சீக்கிரமா வாழ்த்தியதிற்கு நெம்ப நன்றி :)