Dec 15, 2008

மௌன ராகம்




ஒரு பத்து பதினைந்து நாட்களுக்குள் 3முறை பார்த்திட்டேன் இப்படத்தை. இரண்டாவது முறை பார்க்கும் பொழுது இதைப் பற்றி நாம பதிவுல பேசினா என்னனு யோசிச்சேன் அப்புறம் அப்படியே விட்டுட்டேன் (பிஸி) . 3வது முறை டிவில போடவும், (ஆஹா இது நம்மலுக்காகவே போட்டிருக்காங்கய்யா) சரி போட்டுடலாம்னு தீர்மானுச்சிட்டேன் ( யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக-- அம்புட்டு நல்லவுக நாங்க). இதிலிருந்து நீங்க ஒரு நல்ல விசியத்த புருஞ்சுக்கனும் ( நீ முதல்ல சொல்லு அது நல்லதா, கெட்டதானு நாங்க பார்த்துகரோம்னு சொல்லறது காதுல விழுது). அதாவது நாம எதையுமே யோசிச்சுட்டே இருக்காம கன்னா பின்னானு செயல்ல இறங்கிடனும்(கருத்துங்கோ!! ).



சரி நாம படத்தைப் பற்றி பேசலாமா? ( வந்த வேலைல கர்க்கிட்டா இருப்போம்ல). படத்தோட டைரடக்டர் சாரிங்க டங்க்கு சிலிப் ஆயிருச்சு டைரக்டர் யாருன்னு ஊருக்கே, இல்லை இல்லை உலகத்துக்கே தெரியும். ஆனாலும் சொல்லிடலாம் அது நம்ம மணி ரத்னம் தான்னு ( செய்யற வேலைய ஒழுங்கா செய்யனுமுன்னு எங்க... எங்க.. யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன்).


நடித்திருப்பதில் முக்கியமானவர்கள் கார்த்திக்- மனோ ( நம்ம கமலுக்கு அடுத்த காதல் மன்னருங்கோகோகோ---- (எக்கோ) ), ரேவதி-திவ்யா , மோகன்-சந்திர குமார் ( மைக் மன்னர்)

எதார்த்தமான மிடில் க்ளாஸ் குடும்பத்துக்குள் நடக்கும் கலாட்டாவோட ஆரம்பிச்சு, பொண்ணுக்கு பிடிக்காத, வீட்டிற்க்குப் பிடித்த திருமணம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசியத்த நான் சொல்லியே ஆகணும். ரேவேதி, மோகன் திருமணம் முடிந்த இரவு ரேவதி அவங்க அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் அப்பாவிதனமாகவும், ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகவும் இருக்கும் ( இதைப் பற்றி தனியா ஒரு பதிவு போட்டு பேசலாம்).



மோகன் ஒரு நல்ல கணவரா (அநியாயத்துக்கு) வந்திருக்கார். உரையாடல்கள் அளவாகவே ("ஆற்றில் போட்டாலும் அளந்து போடு") அளவாகவே இருக்கு. எங்கேயும் தேவை இல்லாத வசனம்னு ஏதும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை. ரேவதி, " நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊரர மாதிரி இருக்குனு சொல்லும் காட்சி அருமையா இருக்கும். பின்னாடி அவங்களுக்கே மோகன் ரிப்பீட்டு அடிப்பது அட்ரா சக்கைனு சொல்ல வைக்குது. ரேவதி, திவ்யாவா நல்லா நடிச்சு இருக்காங்கனு சொல்வதை விட வாழ்ந்திருக்காங்கனு சொல்வதே பொருந்தும்.


கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!) கார்த்திக்கின் சண்டையும் சரி, காதலும் சரி அவ்ளோ அழகா வந்திருக்கு. குறிப்பா சொல்லனும்னா அந்த ரெஸ்டாரன்ட் காட்சி. டைரக்டர் அப்பவே வீட்டுக்குத் தெரியாம பதிவுத் திருமணத்தை ( திருட்டு கல்யாணம்ங்கோ!!) நடத்த முடியாம போனதால பின்னாடி அதை வைத்தே ஒரு படம் எடுத்திட்டார்.


கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.


பாடல்கள் எல்லாமே கலக்கல். இளையராஜானா சும்மாவா? பனி விழும் இரவு, மன்றம் வந்த பாடல்களின் மெட்டும், வரிகளும் பிரமாதம். கார்த்திக் வரும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் இசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.


எத்தனையோ முறை இப்படத்தை பார்த்தாயிற்று ஆனாலும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சிகளும் புதுசாவே தெரியுது.


பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.

பி.கு2. உங்கள் ஓட்டை உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும் போட்டுவிட்டு போகாம தமிலிஷ்லையும், தமிழ் மணத்திலையும் சேர்த்து குத்தவும்.

612 கருத்துக்கள்:

«Oldest   ‹Older   201 – 400 of 612   Newer›   Newest»
தாரணி பிரியா said...

திரும்ப வந்து பார்த்தா யாரையும் காணோமே??????????????????

ஹேமா said...

ஜமால் ஓடி அசத்துறிங்களே!
200 அடிச்சீட்டீங்களே.உங்களையும் புகழவேணும்தானே.அதான்.

பூர்ணி,பாவம் ஜமால்.போனா போவுது.ஒரு நல்ல தேநீர் வைச்சுக் குடுங்க.களைச்சுப்போனார் ஜமால்.

நட்புடன் ஜமால் said...

\\Blogger ஹேமா said...

ஜமால் ஓடி அசத்துறிங்களே!
200 அடிச்சீட்டீங்களே.உங்களையும் புகழவேணும்தானே.அதான்.

பூர்ணி,பாவம் ஜமால்.போனா போவுது.ஒரு நல்ல தேநீர் வைச்சுக் குடுங்க.களைச்சுப்போனார் ஜமால்.\\

நன்றி ஹேமா.

தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை.

இளநீர் கிடைக்குமா ...

தமிழ் தோழி said...

///வால்பையன் said...
//மணிரத்னம் படத்தில் வசனம் இருப்பதே பெரிசு.. இதுல எங்கப் போய் தேவை இல்லாத வசனத்தை தேடறது.. :)//


ஏன்

அதுக்கு

முடியல

நிறுத்தனும்

அவன நிறுத்த சொல்லு///

இப்படி எல்லாம் மறைமுகமா பேசப்படாது.

தமிழ் தோழி said...

// அதிரை ஜமால் said...
\\Blogger ஹேமா said...

ஜமால் ஓடி அசத்துறிங்களே!
200 அடிச்சீட்டீங்களே.உங்களையும் புகழவேணும்தானே.அதான்.

பூர்ணி,பாவம் ஜமால்.போனா போவுது.ஒரு நல்ல தேநீர் வைச்சுக் குடுங்க.களைச்சுப்போனார் ஜமால்.\\

நன்றி ஹேமா.

தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை.

இளநீர் கிடைக்குமா ...//

ரொம்ப தான் லொல்லு.பூர்ணி அக்கா வந்து என்னன்னு கேளுங்க.

நட்புடன் ஜமால் said...

மீண்டும் எப்போ கவுண்ட் டவுன்

அட வாங்கப்பா

let's start music ...

211

நட்புடன் ஜமால் said...

\\Blogger தமிழ் தோழி said...

// அதிரை ஜமால் said...
\\Blogger ஹேமா said...

ஜமால் ஓடி அசத்துறிங்களே!
200 அடிச்சீட்டீங்களே.உங்களையும் புகழவேணும்தானே.அதான்.

பூர்ணி,பாவம் ஜமால்.போனா போவுது.ஒரு நல்ல தேநீர் வைச்சுக் குடுங்க.களைச்சுப்போனார் ஜமால்.\\

நன்றி ஹேமா.

தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை.

இளநீர் கிடைக்குமா ...//

ரொம்ப தான் லொல்லு.பூர்ணி அக்கா வந்து என்னன்னு கேளுங்க.\\



அட வாங்க

தனியா ஆடிக்கிட்டு இருக்கமேன்னு நினைச்சேன்...

நட்புடன் ஜமால் said...

\\ரொம்ப தான் லொல்லு.பூர்ணி அக்கா வந்து என்னன்னு கேளுங்க.\\

ஜொள்ளு தான் கூடாது

ஆனா

லொள்ளு ...

அதும் கோவையிலயா ...

லொள்ளோ லொள்ளு ...

லொல் லொல் - இது இல்லீங்க

நட்புடன் ஜமால் said...

எங்கப்பா யாரையும் கானோம் ...

நட்புடன் ஜமால் said...

இன்னும் காணோம் ...

இன்னிக்கு என்ன திருவிழாவா அல்லது ஏதும் தெருவிழாவா ...

வால்பையன் said...

வூட்ல ஒரு வேலையும் செய்ய வேணாம்னு சொல்ரிங்களா ஜமால்

Poornima Saravana kumar said...

hi
hi
hi

வால்பையன் said...

வேலையெல்லாம் முடிஞ்சதா

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
வூட்ல ஒரு வேலையும் செய்ய வேணாம்னு சொல்ரிங்களா ஜமால்

//

:))

Poornima Saravana kumar said...

இல்லைங்க இன்னும் இருக்கு

Poornima Saravana kumar said...

me the 222

வால்பையன் said...

222 ராசியான நம்பரா?

Poornima Saravana kumar said...

இல்லை இல்லை சும்மா :))

வால்பையன் said...

ஜமால் எங்கே?

வால்பையன் said...

காலையிலேயே டென்ஷனாக இருப்பவர்கள், இங்கே வந்து கும்மி அடிக்கலாம்

Poornima Saravana kumar said...

சரிங்க நான் கிளம்பறேன் அப்புறம் பார்க்கலாம் ....

வால்பையன் said...

ஒக்கே நானும் கிளம்புறேன்

வால்பையன் said...

கொஞ்சம் ஆணி புடுங்களாம்

வால்பையன் said...

இவண்

வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்ய வேண்டும் என்று நினைப்போர் சங்கம்

கோபிநாத் said...

மெளன ராகம் படத்தை பத்தி நன்றாக ரசித்து போட்டுயிருக்கிங்க...வாழ்த்துக்கள் ;))

கோபிநாத் said...

\\மோகன் ஒரு நல்ல கணவரா (அநியாயத்துக்கு) வந்திருக்கார்\\

;))))) அப்போ எப்படி தான் இருக்கனும்!!!??

கோபிநாத் said...

\\பாடல்கள் எல்லாமே கலக்கல். இளையராஜானா சும்மாவா? பனி விழும் இரவு, மன்றம் வந்த பாடல்களின் மெட்டும், வரிகளும் பிரமாதம். கார்த்திக் வரும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் இசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. \\

இசைஞானியோட உழைப்பை பாடலில் மட்டும் இல்ல படத்தோட பின்னனி இசையிலும் இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசித்து செய்து இருப்பாரு.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்னு இருக்கு...

ரேவதியை வெளியில் கூட்டிக்கிட்டு போவாரு மோகன் ஊர்சுத்தி பார்க்குறதுக்கு..அப்போ ஒரு இடத்தில் காரை நிறுத்தி ரேவதியை முன்னாடி நடக்க சொல்லுவாரு ரேவதி நடந்து போவா, அது ஒரு பனிக்காலமும் கூட அந்த பனியின் குளிரில் தன் உடம்பை அனைத்துக் கொண்டே மெல்ல நடந்து ஒரு எதிர் திசையை பார்ப்பா....பார்த்தவுடன் அவள் முகம் ஆச்சிரியத்தின் உச்சத்துக்கே போயிடும். ரேவதியின் பின்னாடி இருந்து கேமார வரும். நமக்கும் அவ எதுக்காக அப்படி ஆச்சிரியபட்டன்னு பார்ப்போம்....நமக்கும் அந்த ஆச்சிரியம் தொற்றிக் கொள்ளும். உலக அதிசயத்தின் ஒன்றான தாஸ்மகால் நம் கண் முன்னாடி பனி பொழியும் அந்த வேலையில் அவ்வளவு அழகாக காட்சி படுத்தியிருப்பாங்க.

இதுல இசைஞானியோட வேலை மிக அற்புதமாக இருக்கும். ரேவதி நடந்து வரும் போதும் சரி அவ நிக்கும் போதும் எந்த வித இசையும் இருக்காது. அவ முகத்தில் அந்த ஆச்சிரியத்தை கண்பித்தவுடனே மெதுவாக தொடங்கும் புல்லாங்குழல் இசை அப்படியே படிபடியாக உயர்த்தியிருப்பாரு.

ஆகா...ஆகா..அனுபவித்து செய்துயிருப்பாங்க. மணிரத்னம் ஸ்ரீராம், ராசா..ரசனையும் மிக அருமையாக பெருந்தியிருக்கும் காட்சி அது.

கோபிநாத் said...

\எத்தனையோ முறை இப்படத்தை பார்த்தாயிற்று ஆனாலும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சிகளும் புதுசாவே தெரியுது.
\\

உண்மை ;))

நட்புடன் ஜமால் said...

மீண்டும் வந்தேன்

பனியிலிருந்து மீண்டு வந்தேன்

நட்புடன் ஜமால் said...

எங்கே நம்ம வால்

நட்புடன் ஜமால் said...

வாங்க வாங்க வாங்க

நான் எதையும் விக்கலீங்கோ

நட்புடன் ஜமால் said...

\\Blogger வால்பையன் said...

வூட்ல ஒரு வேலையும் செய்ய வேணாம்னு சொல்ரிங்களா ஜமால்\\

யார்ங்க வேலை செய்ய வானான்னு சொன்னது,

இதுதான நம்ம வேலையே இப்போ

அட வாங்க வாங்க வாங்க

KARTHIK said...

// மௌன ராகத்தில் பாதித்த கதாப்பாத்திரம்.//

வசனம்,ஒளிப்பதிவு,பின்னனி இசை.

//கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.//

இவ்வளவு உன்னிப்பா படத்த ரசிக்குரீங்க.

//பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.//

( செய்யற வேலைய ஒழுங்கா செய்யனுமுன்னு எங்க... எங்க.. யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன்).

இதெல்லாம் எதுக்குங்க.இது இல்லைனா இன்னும் அருமையா இருக்கும்

இது நீங்க கேட்டதுக்காக இல்லனா இது பத்தி சொல்லமாட்டேன் :-))

நல்ல பதிவுங்க.

கபீஷ் said...

240 கமெண்ட், அடுத்த ராப் நீங்க தான்!!(நல்ல வார்த்தை ஒண்ணு:-)

கபீஷ் said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம், லேட்டா கம்மறதுக்கு ஸாரி.......

கபீஷ் said...

ஆமாங்க ப்ராக்கெட்ல இருக்கறது இல்லாட்டி இன்னும் நல்லாருக்கும். (கார்த்திக் மாதிரி, இது நீங்க கேட்டதால தான் சொல்றேன் :-)

நட்புடன் ஜமால் said...

244

நட்புடன் ஜமால் said...

246

நட்புடன் ஜமால் said...

247

நட்புடன் ஜமால் said...

248

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன நடக்குது இங்கே??

நட்புடன் ஜமால் said...

250

KARTHIK said...

250

http://urupudaathathu.blogspot.com/ said...

போட்டாச்சுல இங்க 250 ..
சோடா, தாரை தப்பட்டை எல்லாம் ரெடியா இருக்கா??

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

என்ன நடக்குது இங்கே??\\

அட வாங்க அண்ணேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா.. just மிஸ் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

அடுத்த பதிவு போட்டு ஏன் எனக்கு சொல்லல??
?

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதிரை ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

என்ன நடக்குது இங்கே??\\

அட வாங்க அண்ணேன்///

என்னப்பா எல்லோரும் நலமா?
ஆமா எங்க போனாங்க இவங்க??

நட்புடன் ஜமால் said...

\\ 250

Tue Dec 16, 05:40:00 AM
Blogger உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சுல இங்க 250 ..
சோடா, தாரை தப்பட்டை எல்லாம் ரெடியா இருக்கா??\\

அடடா

போச்சா போச்சா

சரி சரி

எல்லாத்தையும் நம்ம பக்கம் அனுப்பிஉடுங்கோ

KARTHIK said...

// ஆஹா.. just மிஸ் .. //

ம்ம்ம்

நட்புடன் ஜமால் said...

\\ உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

என்ன நடக்குது இங்கே??\\

அட வாங்க அண்ணேன்///

என்னப்பா எல்லோரும் நலமா?
ஆமா எங்க போனாங்க இவங்க??\\


வாராக வாராக

பூர்ணிமா வாராக

Poornima Saravana kumar said...

hi frnz:))

நட்புடன் ஜமால் said...

\\ உருப்புடாதது_அணிமா said...

அடுத்த பதிவு போட்டு ஏன் எனக்கு சொல்லல??
?\\

சொல்லி அனுப்சோமே

ஆள் வரலையா

அட்ரஸ் மாத்திபுட்டியளோ

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
அடுத்த பதிவு போட்டு ஏன் எனக்கு சொல்லல??
?

//

சொன்னா தான் வர்விங்களா ????

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

hi frnz:))\\

வந்தாச்சி வந்தாச்சி

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\ உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

என்ன நடக்குது இங்கே??\\

அட வாங்க அண்ணேன்///

என்னப்பா எல்லோரும் நலமா?
ஆமா எங்க போனாங்க இவங்க??\\


வாராக வாராக

பூர்ணிமா வாராக

//

வரவேற்ப்பு பிரமாதமா இருக்கு :))

நட்புடன் ஜமால் said...

\\ PoornimaSaran said...

// உருப்புடாதது_அணிமா said...
அடுத்த பதிவு போட்டு ஏன் எனக்கு சொல்லல??
?

//

சொன்னா தான் வர்விங்களா ????\\

அதானே ...

அதானே ...

echo echo

Poornima Saravana kumar said...

250 போட்ட நல்லவங்களுக்கு நன்றிங்கோ :))))))))))))

நட்புடன் ஜமால் said...

எங்கே அண்ணன்

அணிமா மா .. மா ..

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதிரை ஜமால் said...


வாராக வாராக

பூர்ணிமா வாராக///


வந்துடாகளா??

என்ன ஒரு கடமை, கண்ணியம், அப்புறம் என்னமோ சொல்லுவாங்களே ஹாங் தட்டுபாடு ..

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

250 போட்ட நல்லவங்களுக்கு நன்றிங்கோ :))))))))))))\\

இந்த கதையெல்லாம் வேண்டாம்

தாரை தப்பட்டை வந்தாகனும் இப்போ

ஒரு சோடா வவது

http://urupudaathathu.blogspot.com/ said...

//PoornimaSaran said...

250 போட்ட நல்லவங்களுக்கு நன்றிங்கோ :))))))))))))///

அவ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு அது ஜஸ்ட் மிஸ் ஆகி போச்சு ,..

அதனால யாரும் எனக்கு சோடா குடுக்க மாட்டேன்கிறாங்க

அவ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

சாமிகளா 275 போட இங்க இடம் கிடைக்குமா??

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///அதிரை ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

என்ன நடக்குது இங்கே??\\

அட வாங்க அண்ணேன்///

என்னப்பா எல்லோரும் நலமா?
ஆமா எங்க போனாங்க இவங்க??

//

நாங்க இங்கே தான் இருக்கோம் உங்கள தான் காணலை

நட்புடன் ஜமால் said...

\\ எங்கே அண்ணன்

அணிமா மா .. மா ..

Tue Dec 16, 05:54:00 AM
Delete
Blogger உருப்புடாதது_அணிமா said...

///அதிரை ஜமால் said...


வாராக வாராக

பூர்ணிமா வாராக///


வந்துடாகளா??

என்ன ஒரு கடமை, கண்ணியம், அப்புறம் என்னமோ சொல்லுவாங்களே ஹாங் தட்டுபாடு ..\\

தட்டு - பாடு பெரும் பாடாயிருக்கு

அட வாங்க வாங்க வாங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

275

http://urupudaathathu.blogspot.com/ said...

275

http://urupudaathathu.blogspot.com/ said...

ஐயா போட்டாச்சு இங்க 275

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
//PoornimaSaran said...

250 போட்ட நல்லவங்களுக்கு நன்றிங்கோ :))))))))))))///

அவ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு அது ஜஸ்ட் மிஸ் ஆகி போச்சு ,..

அதனால யாரும் எனக்கு சோடா குடுக்க மாட்டேன்கிறாங்க

அவ்வ்வ்வ்வ்வ்வ்

//


சோடா ஜமால்கிட்ட இருக்கோ கேட்டு வாங்கிகோங்க

நட்புடன் ஜமால் said...

275

http://urupudaathathu.blogspot.com/ said...

///PoornimaSaran said...


நாங்க இங்கே தான் இருக்கோம் உங்கள தான் காணலை///

என்ன பண்றது அப்போ அப்போ வேலை செய்யுற மாதிரி நடிக்கணும்ல

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதிரை ஜமால் said...

275///

நான் 275 போட்டு ஒரு வருஷம் ஆகுது, இப்போ வந்து 275

எந்த உலகுதுல இருக்குறீர் நீ ??

நட்புடன் ஜமால் said...

நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

http://urupudaathathu.blogspot.com/ said...

///PoornimaSaran said...



சோடா ஜமால்கிட்ட இருக்கோ கேட்டு வாங்கிகோங்க///

அவரு குடிச்ச சோடா எனக்கு வேணாம்..

புது சோடா தான் வேணும்

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///PoornimaSaran said...


நாங்க இங்கே தான் இருக்கோம் உங்கள தான் காணலை///

என்ன பண்றது அப்போ அப்போ வேலை செய்யுற மாதிரி நடிக்கணும்ல

//

நல்லா நடிக்கரீங்களா ?????/

நட்புடன் ஜமால் said...

நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///PoornimaSaran said...



சோடா ஜமால்கிட்ட இருக்கோ கேட்டு வாங்கிகோங்க///

அவரு குடிச்ச சோடா எனக்கு வேணாம்..

புது சோடா தான் வேணும்

//

சரி போனாப் போகுது என் பேரைச் சொல்லி வாங்கிகோங்க !!!

நட்புடன் ஜமால் said...

நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

http://urupudaathathu.blogspot.com/ said...

அதிரை ஜமால் said...



சொல்லி அனுப்சோமே

ஆள் வரலையா

அட்ரஸ் மாத்திபுட்டியளோ//

புடியுங்கள் எனது புதிய முகவரி..

நைஜீரியா,
நைஜீரியா குறுக்கு சந்து,
நைஜீரியா மெயின் ரோடு
நைஜீரியா பஸ் ஸ்டாண்ட் ..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

//

நெட்டுக்கு என்னாச்சு ?????

http://urupudaathathu.blogspot.com/ said...

PoornimaSaran said...


நல்லா நடிக்கரீங்களா ?????///

இப்போ அத தானே பண்ணிக்கிட்டு இருக்கேன்

நட்புடன் ஜமால் said...

நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

நட்புடன் ஜமால் said...

நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
அதிரை ஜமால் said...



சொல்லி அனுப்சோமே

ஆள் வரலையா

அட்ரஸ் மாத்திபுட்டியளோ//

புடியுங்கள் எனது புதிய முகவரி..

நைஜீரியா,
நைஜீரியா குறுக்கு சந்து,
நைஜீரியா மெயின் ரோடு
நைஜீரியா பஸ் ஸ்டாண்ட் ..

//

ஹை அங்கயா இருக்கீங்க எனக்கு அங்க எல்லோரையும் நல்லாவே தெரியும் :))

http://urupudaathathu.blogspot.com/ said...

///PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

//

நெட்டுக்கு என்னாச்சு ?????///

அது SCREWடிரைவர்ரோட ஓடி போயிடுச்சு

நட்புடன் ஜமால் said...

ஆஹா 300க்கு திட்டமா

http://urupudaathathu.blogspot.com/ said...

PoornimaSaran said...

/

ஹை அங்கயா இருக்கீங்க எனக்கு அங்க எல்லோரையும் நல்லாவே தெரியும் :))///


எனக்கும் அங்க எல்லாரையும் தெரியும்..
என்ன, என் கண்ணு அவ்ளோ பவர் புல் ..

நட்புடன் ஜமால் said...

296

http://urupudaathathu.blogspot.com/ said...

முன்னூறு

http://urupudaathathu.blogspot.com/ said...

முன்னூறு

http://urupudaathathu.blogspot.com/ said...

முன்னூறு

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
நம்ம நெட்டு புட்டுகிச்சி

275 போச்சி

//

நெட்டுக்கு ஒன்னும் ஆகலை உங்களுக்கு தான் எதோ ஆயிருச்சு போல அதையவே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க??

நட்புடன் ஜமால் said...

ஆஹா ஆஹா

நாம தாங்கோ

மின்னூரு

http://urupudaathathu.blogspot.com/ said...

யாரு போட்டது இங்க முன்னூறு ???

Poornima Saravana kumar said...

300 ஒரு கை பார்த்திட்டாங்க அப்பு !!!

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

யாரு போட்டது இங்க முன்னூறு ???\\

நானேதான்

http://urupudaathathu.blogspot.com/ said...

///PoornimaSaran said...

300 ஒரு கை பார்த்திட்டாங்க அப்பு !!!///

டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
ஆஹா ஆஹா

நாம தாங்கோ

மின்னூரு

//

ஆஹா ஆஹா

http://urupudaathathu.blogspot.com/ said...

இன்னிக்கு கோட்டா முடிஞ்சி போச்சு..
நாளைக்கு பார்ப்போம்

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

///PoornimaSaran said...

300 ஒரு கை பார்த்திட்டாங்க அப்பு !!!///

டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா\\


நக்கா நக்கா றே

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
///PoornimaSaran said...

300 ஒரு கை பார்த்திட்டாங்க அப்பு !!!///

டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா
டண்டனக்கா ஹேய் டணக்குணக்கா

//

ம்ம்ம் இன்னும் சத்தமா

Poornima Saravana kumar said...

கூட்டம் கலைகிறது :)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger ஹேமா said...

ஜமால் ஓடி அசத்துறிங்களே!
200 அடிச்சீட்டீங்களே.உங்களையும் புகழவேணும்தானே.அதான்.

பூர்ணி,பாவம் ஜமால்.போனா போவுது.ஒரு நல்ல தேநீர் வைச்சுக் குடுங்க.களைச்சுப்போனார் ஜமால்.\\

நன்றி ஹேமா.

தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை.

இளநீர் கிடைக்குமா ...

//

கொடுத்திரலாம் கொடுத்திரலாம்

Poornima Saravana kumar said...

// தமிழ் தோழி said...
// அதிரை ஜமால் said...
\\Blogger ஹேமா said...

ஜமால் ஓடி அசத்துறிங்களே!
200 அடிச்சீட்டீங்களே.உங்களையும் புகழவேணும்தானே.அதான்.

பூர்ணி,பாவம் ஜமால்.போனா போவுது.ஒரு நல்ல தேநீர் வைச்சுக் குடுங்க.களைச்சுப்போனார் ஜமால்.\\

நன்றி ஹேமா.

தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை.

இளநீர் கிடைக்குமா ...//

ரொம்ப தான் லொல்லு.பூர்ணி அக்கா வந்து என்னன்னு கேளுங்க.

//

வாங்க தமிழ் வாங்க

தாரணி பிரியா said...

315 naanthan

Poornima Saravana kumar said...

ஆமாங்க நீங்களேதான் ப்ரியா 315 :))

தாரணி பிரியா said...

400 adikalama

தாரணி பிரியா said...

poorni enge poneenga?

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
400 adikalama

//

அது உங்க ப்ரியம்

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
poorni enge poneenga?

//
நான் இங்க தாங்க இருக்கேன்

தாரணி பிரியா said...

மெளனராகம் படத்துல வர்ற டயலாக்ஸை விட பின்னூட்டம் ஜாஸ்தியா இருக்கணும் ஒ.கெ

தாரணி பிரியா said...

phone pesikitte podarathu kastama easya ?

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
மெளனராகம் படத்துல வர்ற டயலாக்ஸை விட பின்னூட்டம் ஜாஸ்தியா இருக்கணும் ஒ.கெ

//

அவ்ளோ தான போட்டுட்டா போச்சு :))

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
phone pesikitte podarathu kastama easya ?
//

அதைச் செய்திட்டு இருக்கிற நீங்க தான் சொல்லணும். சொன்னிங்கன்னா பின்னாடி எல்லாருக்கும் யூஸ் ஆகும்

தாரணி பிரியா said...

konjam kastamathan irukku poorni

தாரணி பிரியா said...

inge type panna vendiyathai phonela sollitten pesa vendiyatahi type seiyyaren

Poornima Saravana kumar said...

பாவம் போனில் உங்க கூட பேசினவங்க

தாரணி பிரியா said...

innum pesikittuthan irukken

Poornima Saravana kumar said...

இவ்ளோ நேரமாவா? ?????????????

தாரணி பிரியா said...

329 nane

தாரணி பிரியா said...

romba nall kalichu pesaren athuthan innum oru mani nream agum :)

தாரணி பிரியா said...

Leave your comment

ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ

nalla varthainna enna

Poornima Saravana kumar said...

கணக்கு தப்பிருச்சு :(

தாரணி பிரியா said...

//Your comment has been saved.
It may take a moment for your comment to appear on the site at the original post.//

illaiye udenethan display aguthu :)

தாரணி பிரியா said...

// PoornimaSaran said...
கணக்கு தப்பிருச்சு :(//

eppavum nadakarathuthane :(

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
Leave your comment

ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தையா சொல்லுங்கோ

nalla varthainna enna

//

நானே தெரியாம தான உங்க கிட்ட கேட்டு இருக்கேன்!!

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
//Your comment has been saved.
It may take a moment for your comment to appear on the site at the original post.//

illaiye udenethan display aguthu :)

//

அப்படினா உங்க நெட்டுல எந்த கோளாறும் இல்லைன்னு அர்த்தம்

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
// PoornimaSaran said...
கணக்கு தப்பிருச்சு :(//

eppavum nadakarathuthane :(

//

அப்புறம் எப்புடி இம்புட்டு படிப்பு படிசிக ??????????????

தாரணி பிரியா said...

ippadi sonna eppadi? coimbatorekaranga pesarathu ellame nalla varthaithan

தாரணி பிரியா said...

naan enge periya padippu padichen ? ippadi ekllam thappa ninaikathinga :)

தாரணி பிரியா said...

//You're currently posting as Priya Kannan
Use a different account//

KVB account okva?

Poornima Saravana kumar said...

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம். கூட சஞ்சய் அண்ணனையும் சேர்த்துக்குவோம்

தாரணி பிரியா said...

annan ellam vendam avarthan not available -la irukkare

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
//You're currently posting as Priya Kannan
Use a different account//

KVB account okva?

//

சாரி அங்க எல்லாம் எனக்கு அக்கௌன்ட் கிடையாது

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
naan enge periya padippu padichen ? ippadi ekllam thappa ninaikathinga :)

//

அப்புறம் எதற்கு காலேஜீக்கு போறீங்க ????

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
annan ellam vendam avarthan not available -la irukkare

//

சும்மா ஒரு தமாசுக்கு

தாரணி பிரியா said...

college pogum podhu olunga padikathala ippathan poren :)

தாரணி பிரியா said...

//சாரி அங்க எல்லாம் எனக்கு அக்கௌன்ட் கிடையாது//

vanga pudu account open pannitalam

தாரணி பிரியா said...

349

தாரணி பிரியா said...

350vathu nana?

Sanjai Gandhi said...

350

Sanjai Gandhi said...

அடடா மிஸ் ஆய்டிச்சி :(

தாரணி பிரியா said...

aha intha time correcta number pottuten :)

தாரணி பிரியா said...

hi hi not available eppa vanthinga

தாரணி பிரியா said...

ippo 11.11 time

Poornima Saravana kumar said...

வாங்க அண்ணே:))

தாரணி பிரியா said...

ithu nalla time-a?

தாரணி பிரியா said...

annan thirumba kanalai :)

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
aha intha time correcta number pottuten :)

//

athu finger slip aayirukkum

தாரணி பிரியா said...

adapavi intha time correcta vanthu irukkunu santhosha patta

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
annan thirumba kanalai :)

//

போகட்டும் போகட்டும் எப்படியும் இங்க வந்துதான ஆகணும்

தாரணி பிரியா said...

360 means degree

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
adapavi intha time correcta vanthu irukkunu santhosha patta

//


ஓ நீங்க அப்படி வர்ரிங்களா?

Poornima Saravana kumar said...

// Priya Kannan said...
360 means degree

//

Pg ah? Ug ah?

தாரணி பிரியா said...

naan pk

தாரணி பிரியா said...

innum 35 yaru adikka pora?

தாரணி பிரியா said...

yaravathu vanga

Poornima Saravana kumar said...

vanthen

தாரணி பிரியா said...

ok ok

தாரணி பிரியா said...

thukkam varuthu kalaiyila yaravathu 400 adichu irukkangala parkalam

குடுகுடுப்பை said...

மோகன் தான் கலக்கல்.

நட்புடன் ஜமால் said...

372

நட்புடன் ஜமால் said...

373

நட்புடன் ஜமால் said...

374

நட்புடன் ஜமால் said...

376

நட்புடன் ஜமால் said...

377

நட்புடன் ஜமால் said...

378

நட்புடன் ஜமால் said...

379

நட்புடன் ஜமால் said...

380

நட்புடன் ஜமால் said...

381

நட்புடன் ஜமால் said...

382

நட்புடன் ஜமால் said...

383

நட்புடன் ஜமால் said...

384

நட்புடன் ஜமால் said...

385

நட்புடன் ஜமால் said...

386

நட்புடன் ஜமால் said...

387

நட்புடன் ஜமால் said...

388

நட்புடன் ஜமால் said...

389

நட்புடன் ஜமால் said...

390

நட்புடன் ஜமால் said...

391

நட்புடன் ஜமால் said...

392

நட்புடன் ஜமால் said...

393

நட்புடன் ஜமால் said...

394

நட்புடன் ஜமால் said...

395

நட்புடன் ஜமால் said...

396

நட்புடன் ஜமால் said...

397

நட்புடன் ஜமால் said...

398

நட்புடன் ஜமால் said...

399

நட்புடன் ஜமால் said...

நூறு

இரு நூறு

மின்னூறு

நான் - நூறு

400 நாந்தான்ப்பேய்

தாரணி பிரியா said...

//400 நாந்தான்ப்பேய்//

ennathu ???????????

தாரணி பிரியா said...

intha pakkam naantha first jamal

நட்புடன் ஜமால் said...

அட இப்படி ஒன்னு இருக்கா

நட்புடன் ஜமால் said...

சரி விடுங்க

அடுத்த பக்கத்தை பார்த்திடுவோம்.

நட்புடன் ஜமால் said...

400 நாந்தான்ப்பேய்

நான் இப்படி சொன்னதுல பல-பேய்களுக்கு வருத்தம் இருக்கலாம்


அது

நான்தான் - அப்பூ என்று சொல்வது போல

நட்புடன் ஜமால் said...

வெவ்வேறு பெயர்களில்

அடித்து ஆடுவது போல தெரிகிறதே...

நட்புடன் ஜமால் said...

யாரும் வர்ரீயளா ஆட்டத்துக்கு ...

நட்புடன் ஜமால் said...

தனி பேட்ஸ்மேனா ...

நட்புடன் ஜமால் said...

அ வாங்க வாங்க வாங்க

தமிழ் தோழி said...

சாரலில் நனைய வந்துட்டேன்.

நட்புடன் ஜமால் said...

வாரியளா ...

«Oldest ‹Older   201 – 400 of 612   Newer› Newest»