Dec 8, 2008

பரிக்க்ஷீத்தின் நூறாவது நாள்..



09-12-2008 செவ்வாய் கிழமை அன்று எங்கள் அழகுக் கவிதை பரிக்க்ஷீத் 100 வது நாளை தொடுகிறார்.. பதிவுலக மக்கள் தங்கள் ஆசிகளை வழங்கி வாழ்த்துமாறு அன்புடன் கேட்பது,

அப்பா சரவணன்,
அம்மா பூர்ணிமா சரவணன்,
மற்றும் தாத்தா, பாட்டிகள்..

194 கருத்துக்கள்:

சென்ஷி said...

அன்பு பரிக்ஷீத்-துக்கு இனிய வாழ்த்துக்கள் :)

Anonymous said...

அன்பு பரிக்ஷீத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

ஹைய்யா.. நாந்தான் ஃபர்ஸ்ட்டு :)

Anonymous said...

நான் ஒரு கமெண்டு போட்டா 100 கமெண்டு போட்டா மாதிரி :))

சென்ஷி said...

மீ த 5த் :)

நட்புடன் ஜமால் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

வால்பையன் said...

போட்டோ போட்டா பார்ப்போம்ல

இதே போல் அவரது நூறாவது வயதுக்கும் பதிவிடுங்கள், நாங்கள் வாழ்த்து சொல்வோம் இன்றை போலவே

ஆயில்யன் said...

மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் :))

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் குட்டிப்பையா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்...வாழ்கவளமுடன்

தாரணி பிரியா said...

அன்பு குட்டிபையன் பரிக்சித்துக்கு இன்னும் நிறைய குறும்புகள் செய்யவும் லூட்டிகள் அடிக்கவும் வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
அன்பு பரிக்ஷீத்-துக்கு இனிய வாழ்த்துக்கள் :)
//

நன்றி சென்ஷி அண்ணே..

கார்க்கிபவா said...

//அப்பா சரவணன்,
அம்மா பூர்ணிமா சரவணன்,
மற்றும் தாத்தா, பாட்டிகள்..//

மற்றும் வலையுலக மாமாக்கள்..



வாழ்த்துகள்..

அருள் said...

சூப்பர் அப்பு...

மனமார்ந்த வாழ்த்துகள்... இறைவனின் ஆசியுடன்.

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
அன்பு பரிக்ஷீத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

//

Thank you Gopi Anna!!!

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
ஹைய்யா.. நாந்தான் ஃபர்ஸ்ட்டு :)

//


ஆமாங்க நீங்கதான்:))

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
நான் ஒரு கமெண்டு போட்டா 100 கமெண்டு போட்டா மாதிரி :))

//

ஓ! அப்படியா!!

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
மீ த 5த் :)
//

:)))

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்

//

Thank you so much jamal:)
சிம்பிள்லா போய்ட்டிங்க..

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
போட்டோ போட்டா பார்ப்போம்ல

இதே போல் அவரது நூறாவது வயதுக்கும் பதிவிடுங்கள், நாங்கள் வாழ்த்து சொல்வோம் இன்றை போலவே

//

போட்டாச்சு:)

Poornima Saravana kumar said...

// ஆயில்யன் said...
மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் :))

//

ஆயில் அண்ணனுக்கு நன்றிகள்:)

Poornima Saravana kumar said...

// குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள் குட்டிப்பையா.

//

:))))

Poornima Saravana kumar said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
வாழ்த்துக்கள்...வாழ்கவளமுடன்

//

Thank u:)

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
அன்பு குட்டிபையன் பரிக்சித்துக்கு இன்னும் நிறைய குறும்புகள் செய்யவும் லூட்டிகள் அடிக்கவும் வாழ்த்துக்கள்.

//

நல்ல வாழ்த்துங்கோ! நன்றிங்கோ!!

Poornima Saravana kumar said...

// கார்க்கி said...
//அப்பா சரவணன்,
அம்மா பூர்ணிமா சரவணன்,
மற்றும் தாத்தா, பாட்டிகள்..//

மற்றும் வலையுலக மாமாக்கள்..



வாழ்த்துகள்..

//

வாங்க கார்க்கி அண்ணா:)

அனைத்து வலையுலக மாமாக்களுக்கும் பரிக்க்ஷீத்தின் நன்றி:))

Poornima Saravana kumar said...

// அருள் said...
சூப்பர் அப்பு...

மனமார்ந்த வாழ்த்துகள்... இறைவனின் ஆசியுடன்.

//

நன்றீங்க அருள்:)

Anonymous said...

அன்பின் பரிஷீத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் :-)

Anonymous said...

குட்டிப்பையனுக்கு அன்பு முத்தங்களை காற்றில் அஞ்சல் செய்துள்ளேன் :-)

Anonymous said...

ஐ லவ் யூ பரிக்ஷீத் :-) ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தமுன்னு உன் அம்மா இன்னும் சொல்லவேயில்லையே :-)

Anonymous said...

நான்தான் 30வது. பரிக்ஷீத் இன்று போல் என்றும் வளமுடன் வாழ வாழ்த்திக் கொள்கிறேன் :-))

geevanathy said...

அன்பு பரிக்ஷீத்-துக்கு இனிய வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

குழந்தையின் புகைப்படங்கள் அழகு.

நலம் வாழ என்னாலும் நல் வாழ்த்துக்கள்.

அன்பு குட்டி பரிக்ஷீத்துக்கும் அவரது பெற்றோருக்கும் -
திரு/திருமதி ஜமால் மற்றும் ஹாஜரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\
அனைத்து வலையுலக மாமாக்களுக்கும் பரிக்க்ஷீத்தின் நன்றி:))\\

மாமிகளுக்கும் பரிக்க்ஷீத் நன்றி சொன்னார் போல.

சந்தோஷத்துல மறந்துட்டியளா ...

You Know Phoo said...

Mannil nin paadam paditha naatakal indrodu nooru

ella valamum petru Vaazhga neeyum, nin kudambamum pallandhu!!!

Vijay said...

So cute :-)
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

நட்புடன் ஜமால் said...

அப்புறம் குட்டீஸ், சீக்கிரம் வளர்ந்து அம்மாவ அப்பாகிட்ட கூட்டிக்கிட்டு போய்டு - சரியா.

புதியவன் said...

தங்கள் அழகுக் கவிதை பரிக்க்ஷீத் நூறாவது நாளைப் போல எந்நாளும் மகிழ்ச்சியுடன் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்...

தமிழ் said...

மனமார்ந்த வாழ்த்துகள்

Muniappan Pakkangal said...

Wishing a very happy 100 th day Parikshith.

Unknown said...

குட்டி பையன் பரிக்ஷீத்-துக்கு என்னோட வாழ்த்துக்களும் அக்கா.. :))

Unknown said...

//இனியவள் புனிதா said...
ஐ லவ் யூ பரிக்ஷீத் :-) ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தமுன்னு உன் அம்மா இன்னும் சொல்லவேயில்லையே :-)//

பரிக்ஷீத் ஒரு ராஜாவோட பேரு.. அது ஒரு வடமொழி சொல்.. அதைத்தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே.. :((

Unknown said...

என் பாட்டி சொன்ன விளக்கம்: பரிக்ஷீத்- Testing... நிஜம்தான் அக்கா.. அந்த பரிக்ஷீத் மஹாராஜா பிறந்து அழவே இல்லையாம்.. அதனால கிருஷ்ணா பகவான் தன் காலால குழந்தையை தீண்ட அப்பறம் குழந்தை நார்மல் ஆச்சாம்.. அதுனால அவருக்கு பரிஷித் அதாவது சோதித்து பார்த்ததுனால இந்த பெயர்ன்னு இப்ப பாட்டி சொன்னாங்க.. நான் அத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இது சரியான்னு பூர்ணிமா அக்கா தான் சொல்லணும்... :)

Anonymous said...

அவங்களும் மகாராஜான்னுதான் சொன்னாங்க :-)

Anonymous said...

//ஸ்ரீமதி said...
என் பாட்டி சொன்ன விளக்கம்: பரிக்ஷீத்- Testing... நிஜம்தான் அக்கா.. அந்த பரிக்ஷீத் மஹாராஜா பிறந்து அழவே இல்லையாம்.. அதனால கிருஷ்ணா பகவான் தன் காலால குழந்தையை தீண்ட அப்பறம் குழந்தை நார்மல் ஆச்சாம்.. அதுனால அவருக்கு பரிஷித் அதாவது சோதித்து பார்த்ததுனால இந்த பெயர்ன்னு இப்ப பாட்டி சொன்னாங்க.. நான் அத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இது சரியான்னு பூர்ணிமா அக்கா தான் சொல்லணும்... :)//

டேங்கஸ் செல்லம்..அர்த்தம் சொன்னதுக்கு...பாட்டியே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது :-P

Karthik said...

பரிக்ஷித்துக்கு வாழ்த்துக்கள்..!
:)

குட்டிப்பையனுக்கு பெயர் யார் செலக்ட் பண்ணியது??

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
அன்பின் பரிஷீத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் :-)

//
அத்தைக்கு நன்றி:)

Unknown said...

வாழ்த்துக்கள் குட்டிப்பையா

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
குட்டிப்பையனுக்கு அன்பு முத்தங்களை காற்றில் அஞ்சல் செய்துள்ளேன் :-)

//

ஆ!! கிடைச்சுது.. பதில் முத்தம் கிடைத்ததா??

சென்ஷி said...

ஹைய்ய்ய்.... பரிக்ஷீத் போட்டோ ஏத்தியாச்சா.. குட்..

தலைவரு சூப்பரா போஸ் கொடுத்திருக்காரு.. திருஷ்டி சுத்திப் போடுங்க...

கேக் வெட்டி முடிச்சதும் இங்க சார்ஜாவுக்கு ஒரு பார்சல் :)))

சென்ஷி said...

ஹைய்யா மீ த 50 :))

சென்ஷி said...

//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
என் பாட்டி சொன்ன விளக்கம்: பரிக்ஷீத்- Testing... நிஜம்தான் அக்கா.. அந்த பரிக்ஷீத் மஹாராஜா பிறந்து அழவே இல்லையாம்.. அதனால கிருஷ்ணா பகவான் தன் காலால குழந்தையை தீண்ட அப்பறம் குழந்தை நார்மல் ஆச்சாம்.. அதுனால அவருக்கு பரிஷித் அதாவது சோதித்து பார்த்ததுனால இந்த பெயர்ன்னு இப்ப பாட்டி சொன்னாங்க.. நான் அத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இது சரியான்னு பூர்ணிமா அக்கா தான் சொல்லணும்... :)//


அட...அட.. இதுக்குத்தான் ஸ்ரீமதி பாட்டி அடிக்கடி ஆன்லைன் வரணும்ங்கறது. உடனே பதில் சொல்லி அசத்திட்டீங்களே ஸ்ரீமதி பாட்டி :)))

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
ஐ லவ் யூ பரிக்ஷீத் :-) ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தமுன்னு உன் அம்மா இன்னும் சொல்லவேயில்லையே :-)

//

அவர் ஒரு ராஜாங்க:)) [இப்போ இவரும்:))]

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
நான்தான் 30வது. பரிக்ஷீத் இன்று போல் என்றும் வளமுடன் வாழ வாழ்த்திக் கொள்கிறேன் :-))

//

வாழ்த்துக்கு நன்றி:)

Poornima Saravana kumar said...

// தங்கராசா ஜீவராஜ் said...
அன்பு பரிக்ஷீத்-துக்கு இனிய வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
குழந்தையின் புகைப்படங்கள் அழகு.

நலம் வாழ என்னாலும் நல் வாழ்த்துக்கள்.

அன்பு குட்டி பரிக்ஷீத்துக்கும் அவரது பெற்றோருக்கும் -
திரு/திருமதி ஜமால் மற்றும் ஹாஜரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

//

ரொம்ப நன்றிங்கோ!!

Sanjai Gandhi said...

பரிக்‌ஷத் குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

( புகைப்பட வெளியீட்டு உரிமை எனக்கு தானே இருக்கு. யாரை கேட்டு போட்டிங்க? உங்கள் மீது வழக்குத் தொடுக்கப் படும் )

RAMYA said...

அன்பின் பரிக்ஷீத் என் ஆசிகள். ஐ லவ் யூ பரிக்ஷீத்.

மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

மதிய சாப்பாட்டுக்கு வந்துட்டு இருக்கேன்.. கொஞ்சம் சேர்த்து சமயல் செய்ங்க பெரிய அக்கா.. :))

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\
அனைத்து வலையுலக மாமாக்களுக்கும் பரிக்க்ஷீத்தின் நன்றி:))\\

மாமிகளுக்கும் பரிக்க்ஷீத் நன்றி சொன்னார் போல.

சந்தோஷத்துல மறந்துட்டியளா ...
//

அட ஆமாங்க!! மன்னிச்சுக்கோங்க அத்தைகளே உங்களுக்கும் உங்கள் மாப்பிள்ளையின் நன்றிகள் ( எப்புடி! அத்தைங்களை ஒரு வார்த்தையில மயக்கி போட்டோமுள்ள!!).

Sanjai Gandhi said...

// இனியவள் புனிதா said...

ஐ லவ் யூ பரிக்ஷீத் :-)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என் மருமகனுக்கு இவ்ளோ போட்டியா? நான் ஏற்கனவே ரிசர்வ் பண்ணி வச்சிட்டேன் புனிதா.. நானும் என் பெரியக்கா பூர்ணியும் சம்பந்தம் பேசி முடிச்சிட்டோம். நடுல வந்து கொழப்பம் பண்ணாதிங்க. :)

Poornima Saravana kumar said...

// Karthik said...
Mannil nin paadam paditha naatakal indrodu nooru

ella valamum petru Vaazhga neeyum, nin kudambamum pallandhu!!!

//

Thank you karthik!!:)

Poornima Saravana kumar said...

// விஜய் said...
So cute :-)
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

//

Thank you vijay:)

நட்புடன் ஜமால் said...

\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\
அனைத்து வலையுலக மாமாக்களுக்கும் பரிக்க்ஷீத்தின் நன்றி:))\\

மாமிகளுக்கும் பரிக்க்ஷீத் நன்றி சொன்னார் போல.

சந்தோஷத்துல மறந்துட்டியளா ...
//

அட ஆமாங்க!! மன்னிச்சுக்கோங்க அத்தைகளே உங்களுக்கும் உங்கள் மாப்பிள்ளையின் நன்றிகள் ( எப்புடி! அத்தைங்களை ஒரு வார்த்தையில மயக்கி போட்டோமுள்ள!!).\\

நீங்க யாரு ...
உங்க அளவுக்கு முடியுமா ...

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
அப்புறம் குட்டீஸ், சீக்கிரம் வளர்ந்து அம்மாவ அப்பாகிட்ட கூட்டிக்கிட்டு போய்டு - சரியா.

//

அதர்க்குள் அவரே வந்திருவாருங்க:)

Unknown said...

Thanks a lot for everyone..

அமுதா said...

நூறாண்டு காலம் வளமோடு வாழ வாழ்த்துக்கள்

Unknown said...

I love you da thangam. I miss you sooooooo much..

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
:-)

-DAD

Poornima Saravana kumar said...

// புதியவன் said...
தங்கள் அழகுக் கவிதை பரிக்க்ஷீத் நூறாவது நாளைப் போல எந்நாளும் மகிழ்ச்சியுடன் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்...

//

Thank you much puthiyavan:)

Poornima Saravana kumar said...

//// saravana said...
I love you da thangam. I miss you sooooooo much..

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
:-)

-DAD

//

அப்போ நானு?????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((

Unknown said...

It is obvious..

சென்ஷி said...

//PoornimaSaran said...
//// saravana said...
I love you da thangam. I miss you sooooooo much..

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
:-)

-DAD

//

அப்போ நானு?????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((
//

ஆஹா! குடும்பச்சண்டைய பின்னூட்டத்துல அக்காவும் மாமாவும் ஆரம்பிச்சுட்டாங்களே :))))

தமிழ் அமுதன் said...

''பரிஷீத்துக்கு எங்கள் இனிய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!''


அட்சய நந்தினி!

அமிர்த வர்ஷினி!

வனிதா தமிழ் அமுதன்

தமிழ் அமுதன் (ஜீவன் )

நட்புடன் ஜமால் said...

\\Blogger saravana said...

It is obvious..\\

அண்ணா கலக்கிட்டேள்

ஒரு வாசகம் சொன்னாலும் ...

Poornima Saravana kumar said...

// திகழ்மிளிர் said...
மனமார்ந்த வாழ்த்துகள்
//
நன்றி:)

Poornima Saravana kumar said...

// Muniappan Pakkangal said...
Wishing a very happy 100 th day Parikshith
//
thank you:)

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
குட்டி பையன் பரிக்ஷீத்-துக்கு என்னோட வாழ்த்துக்களும் அக்கா.. :))

//

கண்டிப்பா..
ஸ்ரீ குட்டியோட வாழ்த்து இல்லாமையா!!

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
ஐ லவ் யூ பரிக்ஷீத் :-) ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தமுன்னு உன் அம்மா இன்னும் சொல்லவேயில்லையே :-)//

பரிக்ஷீத் ஒரு ராஜாவோட பேரு.. அது ஒரு வடமொழி சொல்.. அதைத்தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே.. :((

//

அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!

Sanjai Gandhi said...

// saravana said...

I love you da thangam. I miss you sooooooo much..

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
:-)

-DAD//

ஹிஹி.. வாங்க மச்சான் வாங்க.. :) பிறந்தநாள் உங்க கூடத் தான கொண்டாடப் போறான். அப்போ ஜமாய்ச்சிடலாம் விடுங்க.

ஒரு கண்டிஷன்..
மருமகன் பிறந்தநாள் கோவைல தான் கொண்டாடனும்... :)

Sanjai Gandhi said...

//அப்போ நானு?????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((//

இப்டி எல்லாம் கெஞ்சக் கூடாது.. மனசுல இருக்கிறது மட்டும் தான் வெளிய சொல்ல முடியும். :))))))

( அக்கா.. நீ இவ்ளோ கொடுமக்காரியா?:)) ))

Unknown said...

//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
ஐ லவ் யூ பரிக்ஷீத் :-) ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தமுன்னு உன் அம்மா இன்னும் சொல்லவேயில்லையே :-)//

பரிக்ஷீத் ஒரு ராஜாவோட பேரு.. அது ஒரு வடமொழி சொல்.. அதைத்தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே.. :((

//

அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

யக்கா இதென்ன அநியாயம்?? நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((

மங்கை said...

அன்பு பரீக்க்ஷுத்துக்கு வாழ்த்துக்கள்,

எல்லா வளமும் நலமும் பெற்றிட பிரார்த்திக்குறேன்...

நான் ஈடுபட்டிறுந்த குறும்படத்தின் பெயர் பரிக்க்ஷித்..:-))

மடலுக்கு நன்றி பூர்ணிமா

Sanjai Gandhi said...

//அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

//யக்கா இதென்ன அநியாயம்?? //
அதான.. 27 வயசு ஆகுது .. இதுகூடவா தெரியாது.. :))

//நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((//

கேட்டவள்ன்னு சொல்லு.. வளர்ந்தவள்னு சொல்லாத.. ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ.. :))

Thamarai said...

anbu parikshith kku vazhthukkal.

சென்ஷி said...

////அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

//யக்கா இதென்ன அநியாயம்?? //
அதான.. 27 வயசு ஆகுது .. இதுகூடவா தெரியாது.. :))

//நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((//

கேட்டவள்ன்னு சொல்லு.. வளர்ந்தவள்னு சொல்லாத.. ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ.. :))//

ரிப்பீட்டே :)

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
என் பாட்டி சொன்ன விளக்கம்: பரிக்ஷீத்- Testing... நிஜம்தான் அக்கா.. அந்த பரிக்ஷீத் மஹாராஜா பிறந்து அழவே இல்லையாம்.. அதனால கிருஷ்ணா பகவான் தன் காலால குழந்தையை தீண்ட அப்பறம் குழந்தை நார்மல் ஆச்சாம்.. அதுனால அவருக்கு பரிஷித் அதாவது சோதித்து பார்த்ததுனால இந்த பெயர்ன்னு இப்ப பாட்டி சொன்னாங்க.. நான் அத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இது சரியான்னு பூர்ணிமா அக்கா தான் சொல்லணும்... :)

//

பாட்டி சொன்னா சரியாதான் இருக்கும்..

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
அவங்களும் மகாராஜான்னுதான் சொன்னாங்க :-)

//

தெரிந்து கொண்டே கேள்வி கேட்பது இவங்க ஸ்டைல்:))

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
என் பாட்டி சொன்ன விளக்கம்: பரிக்ஷீத்- Testing... நிஜம்தான் அக்கா.. அந்த பரிக்ஷீத் மஹாராஜா பிறந்து அழவே இல்லையாம்.. அதனால கிருஷ்ணா பகவான் தன் காலால குழந்தையை தீண்ட அப்பறம் குழந்தை நார்மல் ஆச்சாம்.. அதுனால அவருக்கு பரிஷித் அதாவது சோதித்து பார்த்ததுனால இந்த பெயர்ன்னு இப்ப பாட்டி சொன்னாங்க.. நான் அத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இது சரியான்னு பூர்ணிமா அக்கா தான் சொல்லணும்... :)//

டேங்கஸ் செல்லம்..அர்த்தம் சொன்னதுக்கு...பாட்டியே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது :-P
//

ரிப்பீட்டே :)

Poornima Saravana kumar said...

// Karthik said...
பரிக்ஷித்துக்கு வாழ்த்துக்கள்..!
:)

குட்டிப்பையனுக்கு பெயர் யார் செலக்ட் பண்ணியது??

//

அம்மாவும், அப்பாவும்:)

Poornima Saravana kumar said...

// palani said...
வாழ்த்துக்கள் குட்டிப்பையா

//

Thank you palani..

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
ஹைய்ய்ய்.... பரிக்ஷீத் போட்டோ ஏத்தியாச்சா.. குட்..

தலைவரு சூப்பரா போஸ் கொடுத்திருக்காரு.. திருஷ்டி சுத்திப் போடுங்க...

கேக் வெட்டி முடிச்சதும் இங்க சார்ஜாவுக்கு ஒரு பார்சல் :)))

//

Thanks for your wish..
பார்சல் அனுபியாச்சு:)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
ஹைய்யா மீ த 50 :))

//

ஹைய்:))))

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
என் பாட்டி சொன்ன விளக்கம்: பரிக்ஷீத்- Testing... நிஜம்தான் அக்கா.. அந்த பரிக்ஷீத் மஹாராஜா பிறந்து அழவே இல்லையாம்.. அதனால கிருஷ்ணா பகவான் தன் காலால குழந்தையை தீண்ட அப்பறம் குழந்தை நார்மல் ஆச்சாம்.. அதுனால அவருக்கு பரிஷித் அதாவது சோதித்து பார்த்ததுனால இந்த பெயர்ன்னு இப்ப பாட்டி சொன்னாங்க.. நான் அத உங்க கிட்ட சொல்லிட்டேன்.. இது சரியான்னு பூர்ணிமா அக்கா தான் சொல்லணும்... :)//


அட...அட.. இதுக்குத்தான் ஸ்ரீமதி பாட்டி அடிக்கடி ஆன்லைன் வரணும்ங்கறது. உடனே பதில் சொல்லி அசத்திட்டீங்களே ஸ்ரீமதி பாட்டி :)))

//

NO comments..

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
பரிக்‌ஷத் குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

( புகைப்பட வெளியீட்டு உரிமை எனக்கு தானே இருக்கு. யாரை கேட்டு போட்டிங்க? உங்கள் மீது வழக்குத் தொடுக்கப் படும் )

//

ஆஹா அண்ணாவிற்க்கு கோபம் வந்தா அவ்ளோதான்:((

Poornima Saravana kumar said...

// RAMYA said...
அன்பின் பரிக்ஷீத் என் ஆசிகள். ஐ லவ் யூ பரிக்ஷீத்.

மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்

//

Thank you Ramya..
அடிக்கடி வாங்க இந்த பக்கம்:)

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
மதிய சாப்பாட்டுக்கு வந்துட்டு இருக்கேன்.. கொஞ்சம் சேர்த்து சமயல் செய்ங்க பெரிய அக்கா.. :))

//

வாங்க அண்ணா உங்களுக்கு இல்லாததா:)

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
// இனியவள் புனிதா said...

ஐ லவ் யூ பரிக்ஷீத் :-)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என் மருமகனுக்கு இவ்ளோ போட்டியா? நான் ஏற்கனவே ரிசர்வ் பண்ணி வச்சிட்டேன் புனிதா.. நானும் என் பெரியக்கா பூர்ணியும் சம்பந்தம் பேசி முடிச்சிட்டோம். நடுல வந்து கொழப்பம் பண்ணாதிங்க. :)

//

Yes yes..

நட்புடன் ஜமால் said...

மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

நட்புடன் ஜமால் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

நட்புடன் ஜமால் said...

மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

100ஆம் நாளுக்கு 100 போட்டது நாந்தான்.

நட்புடன் ஜமால் said...

மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

100ஆம் நாளுக்கு 100 போட்டது நாந்தான்.

நட்புடன் ஜமால் said...

மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

100ஆம் நாளுக்கு 101 போட்டதும் நாந்தான்.

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\
அனைத்து வலையுலக மாமாக்களுக்கும் பரிக்க்ஷீத்தின் நன்றி:))\\

மாமிகளுக்கும் பரிக்க்ஷீத் நன்றி சொன்னார் போல.

சந்தோஷத்துல மறந்துட்டியளா ...
//

அட ஆமாங்க!! மன்னிச்சுக்கோங்க அத்தைகளே உங்களுக்கும் உங்கள் மாப்பிள்ளையின் நன்றிகள் ( எப்புடி! அத்தைங்களை ஒரு வார்த்தையில மயக்கி போட்டோமுள்ள!!).\\

நீங்க யாரு ...
உங்க அளவுக்கு முடியுமா ...
//

ஹி ஹி..

Poornima Saravana kumar said...

// அமுதா said...
நூறாண்டு காலம் வளமோடு வாழ வாழ்த்துக்கள்
//

Thank you.. come again..

Anonymous said...

//PoornimaSaran said...
// பொடியன்-|-SanJai said...
// இனியவள் புனிதா said...

ஐ லவ் யூ பரிக்ஷீத் :-)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என் மருமகனுக்கு இவ்ளோ போட்டியா? நான் ஏற்கனவே ரிசர்வ் பண்ணி வச்சிட்டேன் புனிதா.. நானும் என் பெரியக்கா பூர்ணியும் சம்பந்தம் பேசி முடிச்சிட்டோம். நடுல வந்து கொழப்பம் பண்ணாதிங்க. :)

//

Yes yes..//

நான் போட்டிக்கே வரலைங்கோ..அப்புறமேது குழப்பங்கள்... :-)

நட்புடன் ஜமால் said...

எவ்வளவோ செய்றோம்

குட்டீஸ்க்காக இத செய்ய மாட்டமா

Anonymous said...

மீ த 105?

Anonymous said...

107

Anonymous said...

108

Anonymous said...

109

Poornima Saravana kumar said...

// saravana said...
It is obvious..

//

Ggrrrrrrrrrrrrrrrrrrrr

Anonymous said...

110 மீதம் வீட்டுக்குப் போனதும் கண்டினியு பண்றேன்..

Anonymous said...

சரி 110 மிஸ் ஆகிடுச்சு 111

நட்புடன் ஜமால் said...

1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)

Poornima Saravana kumar said...

அச்சச்சோ பாவங்க புனிதா நீங்க..
110க்காக ட்ரை பண்ணிட்டு இருப்பது தெரியாமல்..........

Anonymous said...

//அதிரை ஜமால் said...
1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)//

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்களாம்... இவருக்கு முதல்ல சிபாரிசு பண்ணுறேன் :-)

Poornima Saravana kumar said...

ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
//அதிரை ஜமால் said...
1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)//

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்களாம்... இவருக்கு முதல்ல சிபாரிசு பண்ணுறேன் :-)

//

சரியா சொன்னிங்கோ:))

Anonymous said...

//PoornimaSaran said...
ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(//

கணக்குல புலியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..அட் லீஸ்ட்.. மான் ... சிங்கம் இபடியாவது இருந்திருக்கலாம் நீங்க...சரியா பாருங்க மீ த 111 :-)

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
//PoornimaSaran said...
//// saravana said...
I love you da thangam. I miss you sooooooo much..

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
:-)

-DAD

//

அப்போ நானு?????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((
//

ஆஹா! குடும்பச்சண்டைய பின்னூட்டத்துல அக்காவும் மாமாவும் ஆரம்பிச்சுட்டாங்களே :))))

//

குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டு பண்ணப் பார்ப்பவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..

நட்புடன் ஜமால் said...

111 நீங்கதான் புனிதா.

அதை நான்னு சொல்லவேயில்லை.

நட்புடன் ஜமால் said...

\\Blogger இனியவள் புனிதா said...

//அதிரை ஜமால் said...
1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)//

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்களாம்... இவருக்கு முதல்ல சிபாரிசு பண்ணுறேன் :-)\\

புனித-மான பட்டம்

ஆனாலும் இப்ப வேண்டாங்க

நட்புடன் ஜமால் said...

\\Blogger இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(//

கணக்குல புலியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..அட் லீஸ்ட்.. மான் ... சிங்கம் இபடியாவது இருந்திருக்கலாம் நீங்க...சரியா பாருங்க மீ த 111 :-)\\

போச்சா போச்சா போச்சா

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
''பரிஷீத்துக்கு எங்கள் இனிய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!''


அட்சய நந்தினி!

அமிர்த வர்ஷினி!

வனிதா தமிழ் அமுதன்

தமிழ் அமுதன் (ஜீவன்)
//

ஆஹா! குடும்பத்தாருடன் வந்து வாழ்த்திய அண்ணனைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.. அண்ணன் குடும்பத்துக்கு எனது குடும்பத்தாரின் மனமார்ந்த நன்றிகள் ( இது குடும்பக் கும்மிங்கோ-)

Unknown said...

// பொடியன்-|-SanJai said...
//அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

//யக்கா இதென்ன அநியாயம்?? //
அதான.. 27 வயசு ஆகுது .. இதுகூடவா தெரியாது.. :))

//நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((//

கேட்டவள்ன்னு சொல்லு.. வளர்ந்தவள்னு சொல்லாத.. ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ.. :))//

ஏய் பாவி அண்ணா.. நீ அடங்கவே மாட்டியா?? :))))) இதுல சென்ஷி அண்ணா ரிப்பீட்டு வேற.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))

Unknown said...

சென்ஷி அண்ணாவோட ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னத் தங்கை நானே பாட்டின்னா.. சென்ஷி அண்ணா யாரு?? :P

சென்ஷி said...

மீ த 126 த் :))

சென்ஷி said...

//ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவோட ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னத் தங்கை நானே பாட்டின்னா.. சென்ஷி அண்ணா யாரு?? :P
//

ஸ்ரீமதியோட ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய்ய அண்ணன்.. ஓக்கேவா :)

Unknown said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவோட ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னத் தங்கை நானே பாட்டின்னா.. சென்ஷி அண்ணா யாரு?? :P
//

ஸ்ரீமதியோட ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய்ய அண்ணன்.. ஓக்கேவா :)//

:))))))))கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

கோபிநாத் said...

பார்த்துட்டேன்...;)) குட்டி மச்சானை பார்த்துட்டேன் ;))

கோபிநாத் said...

130 ஒரு ரவுண்டுக்கு ;)

Anonymous said...

வாழ்த்துக்கள்... எல்லா வளமும், நலமும் பெற, ஆண்டவன் ஆசிர்வாதிக்கட்டும்.

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger saravana said...

It is obvious..\\

அண்ணா கலக்கிட்டேள்

ஒரு வாசகம் சொன்னாலும் ...

//

அதில ஒரு சந்தோசமா உங்களுக்கு:(

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
// saravana said...

I love you da thangam. I miss you sooooooo much..

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
:-)

-DAD//

ஹிஹி.. வாங்க மச்சான் வாங்க.. :) பிறந்தநாள் உங்க கூடத் தான கொண்டாடப் போறான். அப்போ ஜமாய்ச்சிடலாம் விடுங்க.

ஒரு கண்டிஷன்..
மருமகன் பிறந்தநாள் கோவைல தான் கொண்டாடனும்... :)

//

Sure:))

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
//அப்போ நானு?????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((//

இப்டி எல்லாம் கெஞ்சக் கூடாது.. மனசுல இருக்கிறது மட்டும் தான் வெளிய சொல்ல முடியும். :))))))

( அக்கா.. நீ இவ்ளோ கொடுமக்காரியா?:)) ))

//

யாரு நானா?
இது உங்களுக்கே அநியாயமா தெரியலை?

Poornima Saravana kumar said...

// ஸ்ரீமதி said...
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
ஐ லவ் யூ பரிக்ஷீத் :-) ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தமுன்னு உன் அம்மா இன்னும் சொல்லவேயில்லையே :-)//

பரிக்ஷீத் ஒரு ராஜாவோட பேரு.. அது ஒரு வடமொழி சொல்.. அதைத்தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே.. :((

//

அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

யக்கா இதென்ன அநியாயம்?? நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((

//

மெய்யாலுமா??????

Poornima Saravana kumar said...

// மங்கை said...
அன்பு பரீக்க்ஷுத்துக்கு வாழ்த்துக்கள்,

எல்லா வளமும் நலமும் பெற்றிட பிரார்த்திக்குறேன்...

நான் ஈடுபட்டிறுந்த குறும்படத்தின் பெயர் பரிக்க்ஷித்..:-))

மடலுக்கு நன்றி பூர்ணிமா
//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி:)

Poornima Saravana kumar said...

// Thamarai said...
anbu parikshith kku vazhthukkal.

//

Thank you:)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு
//

நன்றி

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

100ஆம் நாளுக்கு 100 போட்டது நாந்தான்.

//

100 க்கு 100

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
மனம்கணிந்த வாழ்த்துக்கள்
பரிக்ஷீத்துக்கு

100ஆம் நாளுக்கு 101 போட்டதும் நாந்தான்.

//

100 க்கு 101.... :)))

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
// பொடியன்-|-SanJai said...
// இனியவள் புனிதா said...

ஐ லவ் யூ பரிக்ஷீத் :-)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என் மருமகனுக்கு இவ்ளோ போட்டியா? நான் ஏற்கனவே ரிசர்வ் பண்ணி வச்சிட்டேன் புனிதா.. நானும் என் பெரியக்கா பூர்ணியும் சம்பந்தம் பேசி முடிச்சிட்டோம். நடுல வந்து கொழப்பம் பண்ணாதிங்க. :)

//

Yes yes..//

நான் போட்டிக்கே வரலைங்கோ..அப்புறமேது குழப்பங்கள்... :-)
//

மூக்கு இருக்கானு பார்த்திடலாம்:(((

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
எவ்வளவோ செய்றோம்

குட்டீஸ்க்காக இத செய்ய மாட்டமா

//

100 க்கு 100 வாங்கியதா???

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
110 மீதம் வீட்டுக்குப் போனதும் கண்டினியு பண்றேன்..
//

Very good job..
Plz keep it up:))

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
சரி 110 மிஸ் ஆகிடுச்சு 111

//

:((((((((

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)

//

இராசியான எண்..

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(//

கணக்குல புலியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..அட் லீஸ்ட்.. மான் ... சிங்கம் இபடியாவது இருந்திருக்கலாம் நீங்க...சரியா பாருங்க மீ த 111 :-)

//

ரொம்ப புகழாதீங்க ப்ளீஷ்..

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger இனியவள் புனிதா said...

//அதிரை ஜமால் said...
1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)//

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்களாம்... இவருக்கு முதல்ல சிபாரிசு பண்ணுறேன் :-)\\

புனித-மான பட்டம்

ஆனாலும் இப்ப வேண்டாங்க

//

அதை நான் வாங்கி பத்திரப் படுத்திக்கறேன். உங்களுக்கு எப்போ தேவைப்படுததுனு சொல்லுங்க அப்போ தரேன் :)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(//

கணக்குல புலியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..அட் லீஸ்ட்.. மான் ... சிங்கம் இபடியாவது இருந்திருக்கலாம் நீங்க...சரியா பாருங்க மீ த 111 :-)\\

போச்சா போச்சா போச்சா

//

என்ன போச்சுங்க சிங்கமா????

Sanjai Gandhi said...

:)

Sanjai Gandhi said...

150

Poornima Saravana kumar said...

// கோபிநாத் said...
பார்த்துட்டேன்...;)) குட்டி மச்சானை பார்த்துட்டேன் ;))

//

மிக்க மகிழ்ச்சி:))

Poornima Saravana kumar said...

// இராகவன், நைஜிரியா said...
வாழ்த்துக்கள்... எல்லா வளமும், நலமும் பெற, ஆண்டவன் ஆசிர்வாதிக்கட்டும்.
//

இராகவன்ஜிக்கு நன்றி:)

அன்புடன் அருணா said...

அன்பு பரிக்ஷீத்-துக்கு இனிய வாழ்த்துக்கள் :)
அன்புடன் அருணா

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\Blogger saravana said...

It is obvious..\\

அண்ணா கலக்கிட்டேள்

ஒரு வாசகம் சொன்னாலும் ...

//

அதில ஒரு சந்தோசமா உங்களுக்கு:(\\

அதுல உங்களுக்கு என்ன :(

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
எவ்வளவோ செய்றோம்

குட்டீஸ்க்காக இத செய்ய மாட்டமா

//

100 க்கு 100 வாங்கியதா???\\

ஆமா ஆமா

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\Blogger இனியவள் புனிதா said...

//அதிரை ஜமால் said...
1 1 1

நல்ல எண்.

நல்லா எண்.

நல்லதை எண்

(பின்னோட்டத்துலேயே மொக்கையா)//

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்களாம்... இவருக்கு முதல்ல சிபாரிசு பண்ணுறேன் :-)\\

புனித-மான பட்டம்

ஆனாலும் இப்ப வேண்டாங்க

//

அதை நான் வாங்கி பத்திரப் படுத்திக்கறேன். உங்களுக்கு எப்போ தேவைப்படுததுனு சொல்லுங்க அப்போ தரேன் :)\\


புனிதா அத இவங்ககிட்ட கொடுத்திடுங்க

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\Blogger இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(//

கணக்குல புலியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..அட் லீஸ்ட்.. மான் ... சிங்கம் இபடியாவது இருந்திருக்கலாம் நீங்க...சரியா பாருங்க மீ த 111 :-)\\

போச்சா போச்சா போச்சா

//

என்ன போச்சுங்க சிங்கமா????\\

ஹி ஹி ஹி ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் கோ.கு

நட்புடன் ஜமால் said...

\அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

யக்கா இதென்ன அநியாயம்?? நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((

//

மெய்யாலுமா??????\\

இந்த மெய்யாலுமா எதுக்கு

தெளிவா சொல்லுங்க ...

KARTHIK said...

100 காலம் வாழ

மனமார்ந்த வாழ்துக்கள்

Poornima Saravana kumar said...

// அன்புடன் அருணா said...
அன்பு பரிக்ஷீத்-துக்கு இனிய வாழ்த்துக்கள் :)
அன்புடன் அருணா

//

Thank you Aruna..:)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...


அதுல உங்களுக்கு என்ன :(

//

avvvvvvvvvvvvvvvv

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\\Blogger இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
ஆ!! புனிதா 111ம்மிஸ் ஆயிருச்சு:(//

கணக்குல புலியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..அட் லீஸ்ட்.. மான் ... சிங்கம் இபடியாவது இருந்திருக்கலாம் நீங்க...சரியா பாருங்க மீ த 111 :-)\\

போச்சா போச்சா போச்சா

//

என்ன போச்சுங்க சிங்கமா????\\

ஹி ஹி ஹி ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் கோ.கு

//

Thank you:))))

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
\அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

யக்கா இதென்ன அநியாயம்?? நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((

//

மெய்யாலுமா??????\\

இந்த மெய்யாலுமா எதுக்கு

தெளிவா சொல்லுங்க ...
//

தெளிவுனா என்ன?

Poornima Saravana kumar said...

// கார்த்திக் said...
100 காலம் வாழ

மனமார்ந்த வாழ்துக்கள்

//

Thank you Karthik:))

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
\அட ஸ்ரீக்கு இதெல்லாம் கூட தெரியுமா!!//

யக்கா இதென்ன அநியாயம்?? நானும் இந்த கதை எல்லாம் கேட்டு வளந்தவதான்.. :((

//

மெய்யாலுமா??????\\

இந்த மெய்யாலுமா எதுக்கு

தெளிவா சொல்லுங்க ...
//

தெளிவுனா என்ன?\\

ஆஹா ...
ஆரம்பிச்சிட்டாங்கப்பா
ஆரம்பிச்சிட்டாங்கப்பா

துளசி கோபால் said...

குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

பரீக்ஷித் - நல்ல பெயர்.

பாரதம் நினைவுக்கு வருது:-)

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...

ஆஹா ...
ஆரம்பிச்சிட்டாங்கப்பா
ஆரம்பிச்சிட்டாங்கப்பா
//

:))

Poornima Saravana kumar said...

// துளசி கோபால் said...
குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

பரீக்ஷித் - நல்ல பெயர்.

பாரதம் நினைவுக்கு வருது:-)

//

Thank you:))

தாரணி பிரியா said...

பூர்ணி அர்ஜூனன் (பஞ்ச பாண்டவர்கள்) அவரோட பேரன் பேருதான் பரிக்ஷீத்‍ -தாம். எங்க காலேஜல ஒரு சார் சொன்னாருங்க.

Unknown said...

Yes, you got it finally.

Parikshith son of Abhimanyu son of Arjuna

தேவன் மாயம் said...

உங்கள் வீட்டு குட்டிக்கு
எங்கள் வாழ்த்துக்கள்!!!
எதிர் கால்த்தில் சிறந்த‌
ப்ளாக்கர் ஆக‌
வாழ்த்துக்கள்!!!!

Gentle said...

Hi...Parikshith...
All they are wished you for 100th day...I'm ahead in wishing your 101th day...Fill your life with smile ever like now...

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

கணினி தேசம் said...

அழகு பரீக்ஷித்!

சென்ச்சூரி அடித்ததற்கு வாழ்த்துக்கள்.!!

வாழ்வில் பல சிக்சர்கள் அடித்து வெற்றிபெற Advance வாழ்த்துக்கள்!!

நன்றி.

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
பூர்ணி அர்ஜூனன் (பஞ்ச பாண்டவர்கள்) அவரோட பேரன் பேருதான் பரிக்ஷீத்‍ -தாம். எங்க காலேஜல ஒரு சார் சொன்னாருங்க.

//

நன்றிங்கோ ஆனா எனக்கு முன்னாடியே தெரியுமுங்கோ:))

Poornima Saravana kumar said...

// thevanmayam said...
உங்கள் வீட்டு குட்டிக்கு
எங்கள் வாழ்த்துக்கள்!!!
எதிர் கால்த்தில் சிறந்த‌
ப்ளாக்கர் ஆக‌
வாழ்த்துக்கள்!!!!

//

ஹா ஹா.. செம வாழ்த்து:)))

Poornima Saravana kumar said...

// d said...
Hi...Parikshith...
All they are wished you for 100th day...I'm ahead in wishing your 101th day...Fill your life with smile ever like now...

//

Thank you so much:)))

Poornima Saravana kumar said...

// நாகை சிவா said...
வாழ்த்துக்கள் :)

//

நன்றி:))

Poornima Saravana kumar said...

// கணினி தேசம் said...
அழகு பரீக்ஷித்!

சென்ச்சூரி அடித்ததற்கு வாழ்த்துக்கள்.!!

வாழ்வில் பல சிக்சர்கள் அடித்து வெற்றிபெற Advance வாழ்த்துக்கள்!!

//

நன்றி..

Divya said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Amarnath said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

rapp said...

அன்பு பரிக்ஷீத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Poornima Saravana kumar said...

// Divya said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
//

Thank u Divya:)

Poornima Saravana kumar said...

// Amarnath said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

//

Thank you Amar:))

Poornima Saravana kumar said...

//
rapp said...
அன்பு பரிக்ஷீத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

//

ராப்ன் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.. மீண்டும் வருக..
:))

புதுகை.அப்துல்லா said...

அட என் ஃபிரண்டு பரிக்க்ஷீத்துக்கு நூறாவது நாளா....உன் ஃபிரண்டு அப்துல்லா விஷ் பண்ணுனான்னு அவன்கிட்ட மறக்காம சொல்லிடுங்க ஆண்டி :))

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துக்கள்...

http://urupudaathathu.blogspot.com/ said...

மனமார்ந்த வாழ்த்துகள்

http://urupudaathathu.blogspot.com/ said...

மனம்கணிந்த வாழ்த்துக்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

me 190th

Poornima Saravana kumar said...

// புதுகை.அப்துல்லா said...
அட என் ஃபிரண்டு பரிக்க்ஷீத்துக்கு நூறாவது நாளா....உன் ஃபிரண்டு அப்துல்லா விஷ் பண்ணுனான்னு அவன்கிட்ட மறக்காம சொல்லிடுங்க ஆண்டி :))

//

இது உங்களுக்கே அநியாயமா தெரியலை!!!!

Poornima Saravana kumar said...

// உருப்புடாதது_அணிமா said...
வாழ்த்துக்கள்...

//

வாங்க அணிமா வாங்க.. வாழ்த்துக்கு நன்றி:))

Iyappan Krishnan said...
This comment has been removed by the author.
Iyappan Krishnan said...

தலைவர் நல்லாத்தான் போஸ் குடுத்திருக்கார். நூறாண்டுக்கும் மேல் நல் வளமும் செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ ஜெயஸ்ரீ,அருணா & ஜீவ்ஸ்(ஐயப்பன்) வாழ்த்துகிறோம்