Nov 28, 2008

கையும் களவும்..




நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!

62 கருத்துக்கள்:

Vijay said...

பின்னிப் பெடலெடுக்கறீங்க :-)

கவிதைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது இந்தப் படம்

நட்புடன் ஜமால் said...

\\நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!\\


கிளப்பிட்டீங்க. அருமை.

ஆஹா ஆஹா மிக அருமைங்க.

எனக்கும் சொல்லுங்களேன் - எந்த ஊர்ல ரூம் போட்டு யோசிச்சீங்க

நட்புடன் ஜமால் said...

அட நான்தான் 1st ஆ

நட்புடன் ஜமால் said...

அட நான்தான் 2nd மா

நட்புடன் ஜமால் said...

அட இதப்பாருங்க நான்தான் 3rd மா

நட்புடன் ஜமால் said...

நான்தாங்க 4thம்

கொஞ்சம் வேளையிருக்கு (நிஜமாவா?)

பிறகு 1,2,3 கத்துக்கறேன்

நட்புடன் ஜமால் said...

எல்லாம் போஸ்ட் பன்னிட்டு பார்த்தா

அங்க ஒருத்தர் ஏற்கனவே பின்னி பெடல் எடுத்துட்டார்

Poornima Saravana kumar said...

//விஜய் said...
பின்னிப் பெடலெடுக்கறீங்க :-)

கவிதைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது இந்தப் படம்

//

நன்றி விஜய்

Poornima Saravana kumar said...

விஜய் டேம்ப்ளேட் பற்றி எதுவும் சொல்லலை??

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
\\நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!\\


கிளப்பிட்டீங்க. அருமை.

ஆஹா ஆஹா மிக அருமைங்க.

எனக்கும் சொல்லுங்களேன் - எந்த ஊர்ல ரூம் போட்டு யோசிச்சீங்க

//

ஜமால் சார்க்கு பிடிச்சுருக்கா.. ரொம்ப சந்தோசம்..
உட்கார்ந்து எல்லாம் யோசிக்கலைங்க.. திடீர்னு ஒரு ஃப்லோ ல வந்திருச்சு..

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
அட நான்தான் 1st ஆ

//

ஆஹா மிஸ் ஆயிருச்சு..

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
அட நான்தான் 2nd மா

//

அட ஆமா!!!!

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
நான்தாங்க 4thம்

கொஞ்சம் வேளையிருக்கு (நிஜமாவா?)

பிறகு 1,2,3 கத்துக்கறேன்

//

ஆமா கத்துக்கோங்க கத்துக்கோங்க அப்போ தான் குட்டிக்கு சொல்லி தர முடியும்..

Poornima Saravana kumar said...

//அதிரை ஜமால் said...
எல்லாம் போஸ்ட் பன்னிட்டு பார்த்தா

அங்க ஒருத்தர் ஏற்கனவே பின்னி பெடல் எடுத்துட்டார்

//

ஹி ஹி

புதியவன் said...

//நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!//

நெஞ்சம் கவர் கள்வனை கைது
செய்யப் போய் நீங்களே
கைதியாகி விட்டீர்கள்
அழகாகப் பெற்றுக் கொள்ளுங்கள்
ஆயுள் தண்டனையை...!

மிகவும் அருமையாக இருக்கிறது கவிதை. தொடர்ந்து எழுதுங்கள் பூர்ணிமா சரண். ம்ம்ம்...சொல்ல மறந்துவிட்டேனே நீங்க தேர்ந்தெடுத்துள்ள படம் உங்கள் அழகான கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

//புதியவன் said...
//நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!//

நெஞ்சம் கவர் கள்வனை கைது
செய்யப் போய் நீங்களே
கைதியாகி விட்டீர்கள்
அழகாகப் பெற்றுக் கொள்ளுங்கள்
ஆயுள் தண்டனையை...!

மிகவும் அருமையாக இருக்கிறது கவிதை. தொடர்ந்து எழுதுங்கள் பூர்ணிமா சரண். ம்ம்ம்...சொல்ல மறந்துவிட்டேனே நீங்க தேர்ந்தெடுத்துள்ள படம் உங்கள் அழகான கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.வாழ்த்துக்கள்.

//

என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு எல்லாம் நமக்கு வராது.. வாழ்த்துக்கு நன்றி:)

கபீஷ் said...

நான் சொல்ல நெனச்சத நம்ம ஃப்ரண்ட்ஸ் முன்னாடியே சொல்லிட்டாங்க. எல்லார் சொன்னதையும் மறுக்கா கூவிக்கறேன். இனிமே போஸ்ட் போட்டவுடன் எனக்கு மெயில் பண்ணிடுங்க. நானே சொந்தமா சொல்றேன்

Poornima Saravana kumar said...

// கபீஷ் said...
நான் சொல்ல நெனச்சத நம்ம ஃப்ரண்ட்ஸ் முன்னாடியே சொல்லிட்டாங்க. எல்லார் சொன்னதையும் மறுக்கா கூவிக்கறேன். இனிமே போஸ்ட் போட்டவுடன் எனக்கு மெயில் பண்ணிடுங்க. நானே சொந்தமா சொல்றேன்
//

கண்டிப்பா சொல்றெங்க கபீஷ்.. அடுத்த முறையும் இப்படி ஃப்ர்ண்ஷ கை காட்டிடலாம்னு நினைக்காதிங்க.. ம்ம்ம்

தாரணி பிரியா said...

பூர்ணி கவிதை சூப்பர்ங்க. சின்ன சின்ன வார்த்தைகள்ல முத்து கோர்க்கற மாதிரி கோர்க்கிறீங்க.
அழகான படம் அழகான கவிதை அழகான டெம்ப்ளேட். நல்ல ரசனை உங்களுக்கு

குடுகுடுப்பை said...

கவித அருவி மாதிரி கொட்டுது.

Poornima Saravana kumar said...

// தாரணி பிரியா said...
பூர்ணி கவிதை சூப்பர்ங்க. சின்ன சின்ன வார்த்தைகள்ல முத்து கோர்க்கற மாதிரி கோர்க்கிறீங்க.
அழகான படம் அழகான கவிதை அழகான டெம்ப்ளேட். நல்ல ரசனை உங்களுக்கு
//
ரொம்ப நன்றீங்க பிரியா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

Poornima Saravana kumar said...

// குடுகுடுப்பை said...
கவித அருவி மாதிரி கொட்டுது.
//

வருகைக்கு நன்றீங்க.. அருவி எல்லாம் இல்லீங்க ஏதோ நமக்கு தெரிந்தது..

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு

Karthik said...

ஆஹா, ஒரே கலக்கல்ஸ்தான் போல. நான் தான் கொஞ்சம் லேட்.

Poornima Saravana kumar said...

// Karthik said...
ஆஹா, ஒரே கலக்கல்ஸ்தான் போல. நான் தான் கொஞ்சம் லேட்.

//

பிஸியோ

Karthik said...

Poornima.. Template rombha arumaiya iruku.. Suthudalam nu thoonudhu... Kavidaiku poruthamaana Pugaipadam.. anda kadasi vari... kaidaanadhu naanallava.. arumainga!!!

சிம்பா said...

கவிதைக்கு பொய் அழகுன்னு யாரு சொன்னது.. உங்க கவிதைக்கு படம் அழகு.. அதை விட கவிதை அழகோ அழகு...

தமிழ் அமுதன் said...

கலக்குங்க!

Poornima Saravana kumar said...

// Karthik said...
Poornima.. Template rombha arumaiya iruku.. Suthudalam nu thoonudhu... Kavidaiku poruthamaana Pugaipadam.. anda kadasi vari... kaidaanadhu naanallava.. arumainga!!!

//

Thank you karthik..

Poornima Saravana kumar said...

கார்த்திக்குக்கு டெம்ப்ளேட் வேணுமா?
ம்ம்ம் முடிந்தா காப்பி பேஸ்ட் பண்ணிக்கோங்க..

Poornima Saravana kumar said...

// சிம்பா said...
கவிதைக்கு பொய் அழகுன்னு யாரு சொன்னது.. உங்க கவிதைக்கு படம் அழகு.. அதை விட கவிதை அழகோ அழகு...

//

ரொம்ப நன்றி சிம்பா.

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
கலக்குங்க!

//

Thank you Jeevan Anna..

தமிழ் said...

/நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா/

நல்ல இருக்கிறது

Poornima Saravana kumar said...

// திகழ்மிளிர் said...
/நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா/

நல்ல இருக்கிறது

//

முதல் வருகைக்கு நன்றி திகழ்மிளிர்..

தேவன் மாயம் said...

நன்றி பூர்ணிமா சரண்
& திகழ் மிளிர்...
என் தளத்தில் சில
கோட்களை நான் தவறுதலாக‌
அழித்து விட்டேன்.
தமிழ் நண்பன் பகுதியில்
மூன்று கவிதைகள்
உள்ளன.மூன்றையும்
தங்களால் பார்க்க முடிகிறதா?
பார்க்க முடியவில்லை என்றால்
தெரிவிக்கவும்.
தேவா.
your small poem is nice.
Deva.

Poornima Saravana kumar said...

வருகைக்கு நன்றி

Poornima Saravana kumar said...

//தமிழ் நண்பன் பகுதியில்
மூன்று கவிதைகள்
உள்ளன.மூன்றையும்
தங்களால் பார்க்க முடிகிறதா?
//
பார்க்க முடிகிறது..

Unknown said...

Kalakura poorni..

Poornima Saravana kumar said...

// saravana said...
Kalakura poorni..

//

Thank You saran..

நட்புடன் ஜமால் said...

இன்னும் கைதி விடுதலை ஆகலையா.

அல்லது வாழ்நாள் கைதியா.

இப்படி கைதாவதிலும் ஒரு சுகம் தான்

Anonymous said...

A single word to say...
"Beautiful"!!!

-Mathu

Poornima Saravana kumar said...

// அதிரை ஜமால் said...
இன்னும் கைதி விடுதலை ஆகலையா.

அல்லது வாழ்நாள் கைதியா.

இப்படி கைதாவதிலும் ஒரு சுகம் தான்

//

ஆமாங்க :))))

Poornima Saravana kumar said...

// MathuKrishna said...
A single word to say...
"Beautiful"!!!

-Mathu
//

Thank You MathuKrishnan..

Karthik said...

coffee, paste la irungunga veetla.... maasa kadasi la ghaali aagum podhu kethukiren... ippa template edhukura valai mugavari thanda ungalukku punniyama poghum !!!!

Poornima Saravana kumar said...

// Karthik said...
coffee, paste la irungunga veetla.... maasa kadasi la ghaali aagum podhu kethukiren... ippa template edhukura valai mugavari thanda ungalukku punniyama poghum !!!!

//
புண்ணியம்னா என்ன?

Vijay said...

Hi Poornima,
You will find a lot of better templates at btemplates.com

Karthik said...

kartik_hpkid@yahoo.com

Poornima Saravana kumar said...

// விஜய் said...
Hi Poornima,
You will find a lot of better templates at btemplates.com

//

Thank you vijay..

Poornima Saravana kumar said...

Karthik said...
kartik_hpkid@yahoo.com

i sent..

சென்ஷி said...

மீ த 50 :))

சென்ஷி said...

ஆஹா.. சூப்பர் தலைப்பு.

கவிதையும் சூப்பர்...

போட்டோ அசத்தல்...

அடுத்த கவுஜ எப்ப போடுவீங்க :)

சென்ஷி said...

சூப்பர் டெம்ப்ளேட்.. கலக்கலா இருக்குதுக்கா :))

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
மீ த 50 :))

//

ஓ!! நீதான் அந்த அதிர்ஷ்டசாலியா
:((

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
ஆஹா.. சூப்பர் தலைப்பு.

கவிதையும் சூப்பர்...

போட்டோ அசத்தல்...

அடுத்த கவுஜ எப்ப போடுவீங்க :)
//

ரொம்ப நன்றி சென்ஷி.
அடுத்த கவுஜய விரைவில் போட்டிடறேன்..

Poornima Saravana kumar said...

// சென்ஷி said...
சூப்பர் டெம்ப்ளேட்.. கலக்கலா இருக்குதுக்கா :))

//

எப்புடி புடிச்சேன் பார்த்தியா
:(((

Poornima Saravana kumar said...

ஹய்ய்ய் நான் தான் 55 ஆ?

நட்புடன் ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

ஹய்ய்ய் நான் தான் 55 ஆ?\\

இப்படி வேறயா ...

Lancelot said...

arumayan varigal...ivalavu lateaa vanthu tomae endru feel panna vechutingaa...

Lancelot said...

arumayan varigal...ivalavu lateaa vanthu tomae endru feel panna vechutingaa...

Poornima Saravana kumar said...

// Lancelot said...
arumayan varigal...ivalavu lateaa vanthu tomae endru feel panna vechutingaa...

//

Nandringa:)

ஹேமா, said...

பூர்ணிமா,வந்து பார்த்த முதல் கவிதையே அசத்தல்.அருமை.

Poornima Saravana kumar said...

// ஹேமா, said...
பூர்ணிமா,வந்து பார்த்த முதல் கவிதையே அசத்தல்.அருமை.

//

Thank you so much Hema:))