Nov 13, 2008

காத்திருந்தேன்.....இதற்க்காகவா?























இதுவரை புரியவில்லை
இதுதான் காதல் என்று..
உணர்ந்து கொண்டேன்
உன்னைப் பார்க்காத தினமான இன்று!


காத்திருக்கிறேன் வெட்கத்தை வென்று,
பெண்ணாய் காலில் கோலமிட்டு,
என் நேசத்தை சொல்லப்போகும்
நாளைக்காக....
வரப்போகும் இடிசெய்தி அறியாமல்..


42 கருத்துக்கள்:

தமிழ் அமுதன் said...

வரப்போகும் இடி செய்தி ?
அது என்ன ?

Poornima Saravana kumar said...

உங்களுக்கு என்ன தோணுதோ அதுதான்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

NICE ....

THE PHOTOS ALSO GOOD...

THANKS.....

புதியவன் said...

//வரப்போகும் இடிசெய்தி அறியாமல்..//

அழகா இருக்குங்க கவிதை.

Poornima Saravana kumar said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
NICE ....

THE PHOTOS ALSO GOOD...//

Thank u sudarmani

Poornima Saravana kumar said...

புதியவன் said...
//வரப்போகும் இடிசெய்தி அறியாமல்..//

அழகா இருக்குங்க கவிதை.

புதியவனுக்கு என் நன்றி.

Poornima Saravana kumar said...

ஜீவனுக்கு ஏதாவது புலப்பட்டதா ?

புதுகை.அப்துல்லா said...

dear sister, first time i am visiting your blog. vaalththukkal :)

Poornima Saravana kumar said...

புதுகை.அப்துல்லா said...
dear sister, first time i am visiting your blog. vaalththukkal :)

Thank you so much my brother.

Unknown said...

Kavithai super.

Poornima Saravana kumar said...

// SGROUPS said...
Kavithai super.//

Thank you Anna..

win said...

கவிதை நல்ல இருக்குங்க ..

Poornima Saravana kumar said...

// win said...
கவிதை நல்ல இருக்குங்க ..//

Winக்கு எனது நன்றி..

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...
வரப்போகும் இடி செய்தி ?
அது என்ன ?//

ஜீவன் செய்தி அறிந்தீரா?

ச.பிரேம்குமார் said...

என்னங்க கவிதை ரொம்ப சோகமா இருக்கு :(

Poornima Saravana kumar said...

பிரேம்குமார் said...
என்னங்க கவிதை ரொம்ப சோகமா இருக்கு :(


ஆமாங்க .
எப்படி இருக்கு?

சிம்பா said...

//உணர்ந்து கொண்டேன்
உன்னைப் பார்க்காத தினமான இன்று!//

ஏதும் பக்கத்துல இருந்தா அதன் அருமை புரியாதே... சரி மறுபடி எப்போ பார்த்தீங்க..

கிளைமாக்ஸ் என்ன...

காண்டீபன் said...

இடி செய்தி வந்தாலும் அதன் பின் வரும் இதமான மழை மறக்காதீர் :)

கவிதை அருமை தோழி.

Divya said...

என்னாச்சு...இப்படி ஒரு சோகமான கவிதை:((

கவிதை ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க!

Anonymous said...

இன்றைக்குத்தான் உங்கள் பதிவின் அறிமுகம் கிடைத்தது...மிக அழகாக இருக்கிறது உங்கள் கவிதையெல்லாம்
:-)

Poornima Saravana kumar said...

// சிம்பா said...

ஏதும் பக்கத்துல இருந்தா அதன் அருமை புரியாதே... சரி மறுபடி எப்போ பார்த்தீங்க..

கிளைமாக்ஸ் என்ன...//

மறுபடி பார்க்கவே இல்லைங்க :(

Poornima Saravana kumar said...

// காண்டீபன் said...
இடி செய்தி வந்தாலும் அதன் பின் வரும் இதமான மழை மறக்காதீர் :)

கவிதை அருமை தோழி.//

காண்டீபனுக்கு எனது நன்றிகள்..

Poornima Saravana kumar said...

// Divya said...
என்னாச்சு...இப்படி ஒரு சோகமான கவிதை:((

கவிதை ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க!//

நிஜமான கவிதை திவ்யா..
செவி வழி வந்த செய்தி :(

Poornima Saravana kumar said...

// இனியவள் புனிதா said...
இன்றைக்குத்தான் உங்கள் பதிவின் அறிமுகம் கிடைத்தது...மிக அழகாக இருக்கிறது உங்கள் கவிதையெல்லாம்
:-)//

உங்கள் வருகைக்கும், வார்த்தைகளுக்கும் என் நன்றி..

Maddy said...

நல்லதா நினைப்போமே!!! இடிசெய்தி ன்னா!, ரெண்டு பேரும் பின்னாளில் செல்லமா யார்கண்ணிலும் படாமல் இடிசிகிறதா

Poornima Saravana kumar said...

// Maddy said...
நல்லதா நினைப்போமே!!! இடிசெய்தி ன்னா!, ரெண்டு பேரும் பின்னாளில் செல்லமா யார்கண்ணிலும் படாமல் இடிசிகிறதா//

அப்படியும் வைத்துக்கலாம்.
உங்கள் வருகைக்கு என் நன்றி..

butterfly Surya said...

நல்லாயிருக்க்கு..

வாழ்த்துக்கள்

சூர்யா

Sanjai Gandhi said...

அந்த பொண்ணு ஏன் சோகமா உட்கார்ந்து இருக்கா? :(

Poornima Saravana kumar said...

// வண்ணத்துபூச்சியார் said...
நல்லாயிருக்க்கு..

வாழ்த்துக்கள்

சூர்யா//

Thank you surya..

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
அந்த பொண்ணு ஏன் சோகமா உட்கார்ந்து இருக்கா? :(//

:((

butterfly Surya said...

நன்றி.

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya@gmail.com

நட்புடன் ஜமால் said...

வரப்போகும் இடி செய்தி ?

இன்னும் சொல்லவே இல்லயே நீங்க

குடுகுடுப்பை said...

அதுக்குதான் காத்திருக்கவே கூடாது, இடி செய்திய நீங்க அவங்களுக்கு கொடுக்கனும்.

குடுகுடுப்பை said...

/வண்ணத்துபூச்சியார்/
என்ன ஒரு பேரு அதுலயும் அவரு யார் சேத்துகிட்டாரே.

butterfly Surya said...

வண்ணத்துபூச்சியார்/
என்ன ஒரு பேரு அதுலயும் அவரு யார் சேத்துகிட்டாரே.

அன்பு நண்பா குடுகுடுப்பை. அந்த "யார்" தான் யாருன்னு தேடிக்கிட்டு இருக்கேன்..

Poornima Saravana kumar said...

// குடுகுடுப்பை said...
அதுக்குதான் காத்திருக்கவே கூடாது, இடி செய்திய நீங்க அவங்களுக்கு கொடுக்கனும்.//

ஹை இந்த ஐடியா நல்ல இருக்கே!
Thank you குடுகுடுப்பை.

நாணல் said...

:) நல்லா இருக்கு பூர்ணிமா...
இடி செய்தி ஆனந்த இடி செய்தி தானே... ;)

Poornima Saravana kumar said...

// நாணல் said...
:) நல்லா இருக்கு பூர்ணிமா...
இடி செய்தி ஆனந்த இடி செய்தி தானே... ;)//

நாம என்னவா இருக்க விரும்புகிறோமோ அதுவாகவே மாறுகிறோம்:)

நாணல் said...

கலக்கரீங்க போங்க.. :)

Poornima Saravana kumar said...

Thank you நாணல்..

ஜியா said...

//நாம என்னவா இருக்க விரும்புகிறோமோ அதுவாகவே மாறுகிறோம்:)//

:))

Gud poem...

Poornima Saravana kumar said...

// ஜி said...
//நாம என்னவா இருக்க விரும்புகிறோமோ அதுவாகவே மாறுகிறோம்:)//

:))

Gud poem...

//

Thank you ஜி