Oct 14, 2008

என் காதலானது..

அடி பெண்ணே!

குப்பை தொட்டி கூட என்னை

காதலித்து இருக்கும்,

நீ கிழித்து போட்ட கடிதங்களை

படித்து இருந்தால்...

10 கருத்துக்கள்:

Prabakar said...

அருமையான வரிகள் .

தங்கள் வருகைக்கு என் நன்றி

Poornima Saravana kumar said...

//அருமையான வரிகள் //

மிக்க நன்றி

Katz said...

அழகான சிந்தனை

Poornima Saravana kumar said...

நன்றி Mr.கதிர்

கபீஷ் said...

இந்த கவிதை ரொம்ப அருமையா இருக்கு, பொதுவா மென்மையானவங்களால் தான் கவிதை எழுத முடியும்னு நினைக்கறேன்.(பி.கு எனக்கு கவிதை எழுத தெரியாது)

Poornima Saravana kumar said...

Thank you Kabeesh..

Sateesh said...

அட நல்ல இருக்கே!! =|:)

Poornima Saravana kumar said...

// இத்யாதி said...
அட நல்ல இருக்கே!! =|:)
//

:)))

Poornima Saravana kumar said...

//இத்யாதி said...
அட நல்ல இருக்கே!! =|:)
//

நல்ல வேலை இதையாவது கவிதை னு ஒதுக்கிட்டங்களே:)

Unknown said...

பழக்கப்பட்ட வார்த்தைகளில்
பதிக்கப்பட்ட வலி !!!