Oct 13, 2008

நானும் நீயும்

நான் மட்டும்
நடந்து கொண்டிருந்த
என் வாழ்க்கையில்,
புதிய பாதை என வந்தாய்
முதல் பார்வையிலேயே..

2 கருத்துக்கள்:

Divya said...

அருமை:))

தொடர்ந்து பல கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்!!

Poornima Saravana kumar said...

திவ்யாவிர்க்கு என் நன்றிகள்||