இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
ஜனவரி பத்தாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா
இருக்கலாம்.
'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.
தீக்காயம் எப்படிங்க ஆச்சி
ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழைச் 'சாரலில்' நனையாம இருக்க பக்கத்துல நின்னு
குடை பிடிச்சேன்.
இப்படியெல்லாம் பன்னிடாதிங்கோ ...
அப்புறம் 'சமையல்' பற்றி ஒரு பதிவு ஓடிக்கிட்டிருக்கு
எங்க சமையலை கிண்டல் ...
ரங்கமணி, தங்கமணியின் வீட்டிற்கு சாப்பிட சென்றிருந்தார்
மிகவும் ருசியாக சமையல் இருந்தது
நன்றாக சாப்பிட்டார் ரங்கமணி, எல்லாம் முடிந்துவிட்டது மீண்டும் வேண்டும்
என கேட்க நினைத்தார்
ஆனால் கூச்சம் காரணமாக
'அத்த இந்த தட்டு எங்க வாங்கியது' என்று தட்டை தட்டி கேட்டார்
உள்ளிருந்து அவர் அத்தை 'மாப்ள இத வாங்கின கடையில தான் அதையும்
வாங்கினோம்' என்று வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...
நல்லாருங்கோ ...
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
