Feb 16, 2009

பறக்கத்தான் சிறகுகள்...

இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது


ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!

உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!

பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..