இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது
ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!
உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!
பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
