
உன்
வாழ்க்கையெனும்
நாட்குறிப்பேட்டின்
ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!
ஆனால்
நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
