
நேரமோ
காலமோ
தெரியாமலோ
இல்லை
அறியாமலோ
உன் (எண்ணமும்)
நினைவு ஒன்றாய்
திரியும்
நான் எப்படி
நானாய்
இருக்க முடியும்!
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
