Jan 12, 2009

வந்துட்டேன்...


ஊர் எல்லாம் நல்ல படியாக சுற்றியாகிவிட்டது விடுமுறையும் முடிந்து ப்ளாக் பக்கமும் வந்தாச்சு. அதற்குள் ஒரு வருடமே ஓடிவிட்டது பாருங்கள். பரவாயில்லையே எல்லோரும் ரொம்ப பாசக்கார மக்களா தான் இருக்கீங்க! சந்தோசமா இருக்கு. நான் இல்லாத நாட்களில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன். பிரவுசிங் போகலாம்னு நினச்சேன் ஆனா டைம் கிடைக்கவில்லை. ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்:))