
உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....
ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....
இயற்கையின் மொழி
-
#1
'நீங்கள் யார் என்பதை
நீங்கள் அறியும்போது,
தனித்து நிற்பது எளிதாகிறது.'
#2.
'அமைதியாக இருங்கள்.
உங்களுக்கான பதில்
ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது.'
...
16 hours ago

201 கருத்துக்கள்:
«Oldest ‹Older 201 – 201 of 201 Newer› Newest»-
hiuhiuw
said...
-
-
Thu Mar 19, 06:24:00 PM
«Oldest ‹Older 201 – 201 of 201 Newer› Newest»//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//
vaazhthugal
Post a Comment