
உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!
இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!
என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....
ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....
மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் - ராஜேஷ் வைரபாண்டியனின் "அறல்"
சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம்
-
மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து
வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப்
பதிவு...
1 day ago

201 கருத்துக்கள்:
«Oldest ‹Older 201 – 201 of 201 Newer› Newest»-
hiuhiuw
said...
-
-
Thu Mar 19, 06:24:00 PM
«Oldest ‹Older 201 – 201 of 201 Newer› Newest»//ஒவ்வொரு பயனத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....//
vaazhthugal
Post a Comment