1) இன்றைய தத்துவம்:
ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????
ஓக்கே ஓக்கே அழக்கூடாது....
2) உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!
இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)
3) பறவைங்க எல்லாம் ஏன் வெளிநாட்ல இருந்து
இங்க பறந்து வருது தெரியுமா??
ஏன்????
ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!
4) டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??
விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)
டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!
5) பாப் கார்ன் ஃபிரை பண்ணும் போது ஏன் ஜம்ப் பண்ணுது தெரியுமா?
தெரியலையா!
நீங்க போய் அந்த சட்டில உட்கார்ந்து பாருங்க அப்ப தெரியும்..
6) இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
பாவம்,
பேய் பயந்திரும்!!
வாழ்வின் எல்லை
-
#1
“உங்கள் குரலைக் கண்டடைய ஒரே வழி,
நீங்கள் அதனை உபயோகிப்பதே.”
_ Jen Mueller
#2
“நீங்கள் எங்குவரை சென்றாலும்,
என்னவெல்லாம் செய்தாலும்,
உங்கள் மொத்த ...
2 days ago
779 கருத்துக்கள்:
«Oldest ‹Older 801 – 779 of 779 Newer› Newest»Post a Comment